<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8580017</id><updated>2011-10-11T14:35:24.797-07:00</updated><category term='moved'/><category term='blog'/><title type='text'>பெட்டைக்குப் பட்டவை</title><subtitle type='html'>அல்லது பெட்டை அலசல்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>51</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-3275284517785832256</id><published>2009-02-14T15:36:00.000-08:00</published><updated>2009-02-14T15:37:47.311-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='blog'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='moved'/><title type='text'>இனி சிற் சில வேளை, இங்கிருந்து.</title><content type='html'>&lt;a href="http://peddai.wordpress.com/"&gt;http://peddai.wordpress.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-3275284517785832256?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/3275284517785832256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=3275284517785832256' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/3275284517785832256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/3275284517785832256'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2009/02/blog-post.html' title='இனி சிற் சில வேளை, இங்கிருந்து.'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-114160826639287223</id><published>2006-03-05T19:23:00.000-08:00</published><updated>2006-06-16T00:03:44.066-07:00</updated><title type='text'>Moved!</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/010.0.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2930/575/320/010.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ந்த வலைப்பதிவு இனிமேலைக்கு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://peddai.net"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt; &lt;/span&gt;மாற்றப் பட்டுள்ளது.&lt;br /&gt;புதிய வ.பதிவை உருவாக்கித் தந்த &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;மதிக்கு மிக்க நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;புகைப்படம்: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.mmjp.or.jp/tsuruma/kim-anderson/kim.htm"&gt;&lt;span style="font-size:78%;color:#3366ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;கிம் ஆன்டர்சன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-114160826639287223?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/114160826639287223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=114160826639287223' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/114160826639287223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/114160826639287223'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2006/03/moved_05.html' title='Moved!'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-113883890004967974</id><published>2006-02-02T15:06:00.000-08:00</published><updated>2006-02-05T05:30:43.780-08:00</updated><title type='text'>நீயும் ஒரு சிமோன் தி பூவா போல.....</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;...ஒரு பெண்ணைப் பிடித்துள்ளதென்றால் அவளை நேரே படுக்க வாறியா என்று கேட்பதில் எந்தப் பிழையுமில்லை என்று ஒரு முற்போக்குவாதி சொன்ன ஞாபகம். ஆகவே நீங்கள் உங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொண்டாட்டியைத் தவிர மற்ற எல்லாரிடமும் குறியை நீட்டிக் கொண்டு கேளுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தூஷணத்தால் கதையுங்கள். நாங்கள் என்ன உணர்வுகளற்ற ஜடங்கள் தானே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உங்களைப் போன்ற மன்மதர்களுக்கு மாட்டேன் என்று சொல்வதே இந்த உலகத்தில் நாங்கள் செய்யும் பெரிய குற்றம் அல்லவா? இந்த உலகத்தில் அனுபவிப்பதற்காகவும் சிந்திப்பதற்காகவும் உள்ள ஒன்றே ஒன்று அதுதானே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீங்கள் எல்லாரும் என்னை ஒரு விபச்சாரியாக உருவாக்குவதற்கா ஆசைப்படுகிறீர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உங்களால் விபச்சாரியாக உருவாக்கப்பட்டு நடுவீதியில் நிண்டு அபலையாய்ச் சிரிக்கும் அந்தப் பதினெட்டு வயதுப் பிள்ளையைப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;போல், நானும் நடுறோட்டில் நிண்டு உங்களைக் கைநீட்டி அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? ஆக மொத்தத்தில் இந்த உலகில் உள்ள ஆண்களாகிய நீங்கள் எங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் என்ன? இந்த உடலை நிர்வாணமாக்கி நடுவீதியில் வைத்து உங்கள் எல்லோருக்குமாக பங்கிடப்படும் சுதந்திரத்தை வழங்குவதையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீங்கள்தான் எவ்வளவு அற்புதமான மனிதர்கள். இங்கு என்னுணர்வு, என் விருப்பு, என் சுதந்திரம்... இவையெல்லாம் எதற்காக... ?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;-சுந்தரி, சிறுகதை: "மூடுதிரை", சரிநிகர், பெப்.25 - மார்ச் 10, 1999&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.winimage.com/beauvoir/beauvoir1jpgsmall.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; width: 320px; cursor: pointer;" alt="" src="http://www.winimage.com/beauvoir/beauvoir1jpgsmall.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;"&gt;-1-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;றயாகரன் "&lt;a href="http://tamilarangam.blogspot.com/2006/01/blog-post_20.html"&gt;இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்"&lt;/a&gt;&lt;br /&gt;(18.01.2006) என்ற தலைப்பில் தமிழரங்கம் இணையத் தளத்தில் கட்டுரையொன்று எழுதியிருக்கிறார். அக் கட்டுரையின் சில பகுதிகளை முன்வைத்து, சில போக்குகள் குறித்து, உரையாடத் தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நீயும் ஒரு சிமோன் தி பூவா போல..." - இத் தலைப்பிட்ட கதை, சக்தி சஞ்சிகையாற் தொகுக்கப்பட்ட, புகலிடப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பொன்றான &lt;/span&gt;&lt;span style="font-style: italic;font-size:100%;" &gt;புது உலகம் எமை நோக்கி &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;(200?) இல் -தமிழ்நாட்டைச் சேர்ந்த காவேரி (லஷ்மி கண்ணன்) எழுதி- வெளியாகியிருந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;தொகுப்பிலுள்ள குறிப்பிடத் தகுந்த கதைகளில் ஒன்று. அதனூடாக, எப் பகைப் புலத்திலோ, பெண்கள், பொதுச் சூழலுக்கு வருகிறபோது (இதில் ஒரு எழுத்தாளர்) அவர்களை வெளி சூழ் ஆணாதிகார உலகம் எப்படி வரவேற்கிறது - அதன் தந்திரங்கள், &lt;/span&gt;&lt;span style=";font-family:arial;font-size:100%;"  &gt;manipulations&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, இவை பற்றியதொரு தோற்றம் விரியும், எழுத்தில், சிந்தனையில், புத்தார்வத்துடன் வருகிற பெண்ணொருத்தியை அவளிலும் "பெரியவன்" "ஆண்" 'நீயும் ஒரு சிமோன் போல' என எதிர்கொண்டு அவளது உடலை மையங் கொள்வதைப் பற்றியதே கதை.&lt;br /&gt;இப்படியாக, இலக்கிய/வாசிப்பு ஆர்வங்களை உடைய பெண்களால் --சிமோனோ அவரைப் போன்றதொருவரது பெயரோ இந்த வசனமோ-- ஏதோ ஒரு வகையில் அவர்களைச் சூழ்ந்தவர்களிடமிருந்து எதிர்கொள்ளப் பட்டிருக்கும்.&lt;br /&gt;தனிப்பட்டரீதியில், என்னை, பிரபலமான, பல பிற வாசகங்கள் போலவே, சிமோனினது -'ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை; பெண்ணாக ஆக்கப்படுகிறாள்' போன்ற- வாசகங்களும் கடந்திருக்கின்றன. அதிலும், 'மூன்றாமுலகத்தை'ச் சேர்ந்த, பாலியல் மட்டுமல்ல எல்லாவிதமான ஒடுக்குமுறைகளும் இருக்கிற இனமொன்றின் ஒரு பகுதியாய், இயல்பாகவே, சிமோன் என்கிற பெண் ஆகர்சித்ததில்லை (மனம் இணைய ஒத்த அலைகளோ அவருடன் பகிர ஒரு வரலாறோ இல்லை).&lt;br /&gt;மாறாக, எத்தனை தடவைகள் படிக்கிறபோதும், மனித நேசிப்பால் ஆன்மாவை நிறைத்துப்போக என, நண்பருக்கான இறுதிக் கடிதத்தில், "&lt;/span&gt;&lt;span style="font-style: italic;font-size:100%;" &gt;என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்."&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt; என்றெழுதிய ராஜனி போன்றதொரு பெண், அல்லது தன்னுடைய 'மணிக்கரத்தால்' "ஓ என் தேசமே- ...வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணிந்துள்ளாய். நான் உனக்குக் கொடுப்பது என் உயிர் மட்டுமே" என்றெழுதிய சிவரமணியோ ஏற்படுத்திய கிளர்வை அறிவுஜீவிமட்ட பிரெஞ்சுப் பெண் ஒருவளான சிமோனிடம் உணர்ந்ததில்லை (அவரிடம் அதைத் தேடுவதே அவசியமற்றதும்தான்!).&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;படித்த &lt;/span&gt;&lt;span style=";font-family:arial;font-size:100%;"  &gt;(&lt;span style="color:black;"&gt;A Transatlantic Love Affair: Letters to Nelson Algren –&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=";font-family:arial;font-size:100%;color:black;"   &gt;Simone de Beauvoir&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;b  style="font-family:arial;"&gt;&lt;span style="color:black;"&gt;)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style=";font-family:Century;font-size:100%;"  &gt; &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt; அவரது ஒருபெரும் கட்டான(!) காதற் கடிதங்கள நூல் கோபத்தையே உண்டு பண்ணியது; 'பெண்ணீயவாதி, இப்படி எழுதலாமா' என்பதல்ல – அதூடாக மனம் ஒவ்வாமல் நுழைந்த அவரதான போலித்தனமும், பிற போலித்தனங்கள் தருகிற அருவருப்பையே தந்ததாலும். உலகளவிற் பல எழுத்தாளர்களும், சந்தர்ப்பம் வாய்க்கையில் சகல மனிதரும் செய்கிற/செய்யக்கூடியவற்றையே தமதுறவிலும் செய்து வந்த இரு நபர்களது உறவில், துரோகத்தின் வன்மம், பொறாமை, ஈகோ, போட்டி என சகலதும் இருந்தபோதும், அதெல்லாம் அற்ற, இலட்சியபூர்வமான உறவாக, மிதமானதாகப் புனைந்து கொண்டாடிக் கொண்டிருந்த மேற்கு, ஐரோப்பிய அறிவுஜீவிச் சமூகங்களும், இருவரது இறப்பின் பின்னும் வெளிவந்த கடிதங்களில் -அவர்களின் உறவுகளில் இருந்த- "தம்மதை ஒத்த" இயல்புகளைக் கண்டு அதிர்ந்துதான் போனார்கள். எல்லோரிற்கும் ஆர்வமேற்படுத்திறவகையானதொரு புதுமையான, ஒப்பந்தத்தில்/ஒப்பந்தமற்று, sartre-&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;உ&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;டன் இணைந்த வாழ்வுமுறையில், பலரும் கனவு காண்கிற சுதந்திர வாழ்வை வாழ்ந்த ஒரு பெண்ணாக அவர் வாழ்ந்தார். அப்படியே இருந்தும் இறந்தும் போனார். அவரைக் குறித்த மனப்பதிவுகளாய் அவரது இலக்கிய மற்றும் தத்துவத்திற்கான பங்களிப்புகளாகவே இருக்கின்றன.&lt;br /&gt;தமது மண்ணில், தமது நிறத்தில், தமது சமூகத்தை பிரதிபலித்த, சமூகத்தை நேசித்து, சமத்துவ மிக்க விடியலைக் கனவுகண்ட பெண்களிடம் காணாத இயைபை இங்கு கண்டு சிமோனைப்போல ஆடைகளும், தலையலங்காரமும் என ஒரு கோலம் கொண்டு '&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;அடையாளங்களை&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;க் காவுகிற' வரிசையில் இணைகிற பெருங் கனவுகள் ஏதும் தம்மிடம் இல்லை என்று, தெட்டத் தெளிவாய் இருக்கிறவர்களிடமும், தம்போக்கில், "சிமோன் போல" "பெண்ணியம்" என ஒரு முத்திரையைக் குத்திவிட்டுப் போவார்கள். இங்கே, சிமோன் என்கிற ஐரோப்பிய திருஉரு பல் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஞாபகப் படுத்தப் படுவார்:&lt;br /&gt;(1) (அனேகமாய்) அவரது பாலியற் தேர்வு; &lt;/span&gt;&lt;span style=";font-family:arial;font-size:100%;"  &gt;open relationship &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt; – சிமோனாய் இரு என்பது அறிவார்த்தமான ஏதாவது செய்கிற சிமோன் அன்று, இவர்களைப் பெருஉவகைக்குட் தள்ளும், ~சுதந்திரமான வாழ்வை முன்னெடுத்திருக்கிற, பாலியல் சுதந்திரங்களை உடைய சிமோனாக இரு என்பதே செய்தி.&lt;br /&gt;(2) (வாதத்திற்கென்று பார்த்தால்) சாதாரண சனங்களிற்குப் புரியாத -எளிமைப் படுத்தப்படாத- வரட்டு மொழியில், தமது ஆசா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;ன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;களின் வசனங்களை ஒப்புவித்துக்கொண்டிருப்பவர்கள், இவர்கள் முன்மாதிரியாய் (மட்டும்) வைத்திருக்கிற பிம்பங்கள்போலவே, சிமோன் போன்றதொருவளை முன்மாதிரியாய் வைத்திருக்கிற அவர்களை ஒத்த பெண்களிடம் "மேட்டுக்குடிப் பெண்ணியம் பேசாதே" --"படித்த, உயர் மட்டங்களில் பேசப்படுகிற, சிமோனெல்லாம் குப்பத்து முனியம்மாவிற்குப் புரியாது" என்று முடிப்பார்கள் (இதைக் கேட்கிறபோதெல்லாம் முனியம்மா என்ற பேரைக்கூட நீண்ட நெடுங் காலமாக -மாற்றமற்று- உபயோகித்துவருவதை நினைவுகூர்ந்து, கண்டனம் செய்ய மறக்கக்கூடாது!).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;-2-&lt;/span&gt;&lt;br /&gt;பாலியல் ஒடுக்குமறை என்பது ஒரு யதார்த்தமாகச் சூழ 'இருக்கிற'போது, அதை மீறும் விழைபும் அந்த மீறலுக்கு துணையாகிற தந்திரங்கள், மோசடிகள், கயமைத்தனங்கள் என்பனவின் இருப்பும், யதார்த்தமானதே. ஆனால் எல்லாவிதமான ஒடுக்குமறைகளிற்கும் எதிரான குரல்களையும் மாற்றங்களையும் வரவேற்பதாய்ச் சொல்கிற, மனித உரிமைகளிற்கான குரல் கொடுப்பாளர்கள், "என்ற சொல்லப்படுகிற" முற்போக்காளர்கள், 'இந்த' விடயத்தில் மட்டும் "இரண்டு கை தட்டினால்தானே சத்தம்" என்கிற ரீதியான மகா கேவலமான புரிதலோடு தைரியமாய்(!) 'நான்தான் முற்போக்காளன்' 'நான்தான் கலகக்காரன்' 'நான்தான் பெண்(ஈ)ணீயவாதி' எனத் திரிவதாய் இருக்கிறார்கள், அன்றும் இன்றும் இனிமேலும் என, பெண்கள்தம் எதிர்காலத்தையெல்லாம் தம் 'குப்பை'களைக் கூட்டி எரித்தபடி! ஆகவே றயாகரன் கட்டுரையெழுதக் காரணமான பின்னணிச் சம்பவமும் அதுடன் சம்பந்தப்பட்ட &lt;span style="font-style: italic;"&gt;ஒரே ஒரு &lt;/span&gt;பெயரும் இங்கே அவசியமற்றிருப்பதால் எடுத்தாழப் படவில்லை. 'ஒரு பலாத்கார முயற்சி' 'பாலியல் அத்துமீறல்' இப்படி ஒன்றிற்குக் கையெழுத்திட்டுக் கண்டனம் தெரிவிக்கிறபோதில், அதைச் செய்கிற புத்திசீவிகளான நபர்களது நியாயங்களும், ஜனநாயக உணர்வும், புரட்சிகர கருத்துகளும், இன்னொரு புறத்தில், எவ்வளவு அபத்தமானவையாய் இருக்கின்றன என்பதே குறிப்பிட விரும்புவது.&lt;br /&gt;&lt;br /&gt;றயாகரனது கட்டுரையிலிருந்து:&lt;br /&gt;...பாரிசில் நிதர்சினி என்ற குழந்தையை &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பாலியல் வன்முறைக்குட்படுத்தி &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;s style="color: rgb(0, 0, 0);"&gt;கற்பழித்து&lt;/s&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;க் கொன்ற போது கண்டித்தவர்க&lt;/span&gt;&lt;/span&gt;ள் யார்? யாழில் தரிசினி &lt;span style="font-weight: bold;"&gt;பாலியல் வன்முறைக்குள்ளான &lt;/span&gt; &lt;s&gt;கற்பழிக்கப்பட்ட&lt;/s&gt; போது கண்டித்தவர்கள் யார்? அனைவரும் ஆணாதிக்கவாதிகள் தான். அங்கும் கண்டனம். இங்கும் அதே கண்டனங்கள். இயல்பான ஆணாதிக்க சமூக அமைப்பில், இதை ஆணாதிக்கவாதிகளே கண்டிக்கின்றனர். இது ஒரு விசித்திரமானது தான். உலகின் &lt;s&gt;இந்தியாவின்&lt;/s&gt; மலிவு வர்த்தக இதழ்களை வாசிக்கும் இலக்கிய வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை கண்டிக்கின்றனர். ஆனால் அந்த சஞ்சிகை ஆணாதிக்க வக்கிரத்தை உருவேற்று உள்ளடகத்தில் வெளிவருகின்றது. இதுவே உலக &lt;s&gt;இந்திய&lt;/s&gt; சினிமா. கண்டனங்கள் பொதுவான ஆணாதிக்க ஒட்டத்தில் அதன் போக்கில் வெளிவருகின்றன. ...&lt;br /&gt;... இலக்கியவாதிகளே இலக்கியம் மூலம் பாலியல் வதைகளில் ஈடுபட முடியாதோ? கையெழுத்திட்ட சிலர், அதையே தொழில் முறையாக கொண்டு, இலக்கியம் பேசி செய்கின்றனர். மானம் கெட்டவர்களே! முற்போக்கு பேசி இதைச் செய்ய முடியாதோ? உங்கள் இலக்கிய வரலாற்றில் சிலர் இதைச் செய்திருக்கின்றார்கள், செய்கிறார்கள். இலக்கியத்தின் பெயரிலும், உலகம் முழுக்க பெண்கள் மீதான வன்முறை பற்றி பல வரலாறுகள் உண்டு.&lt;br /&gt;நீங்கள் தர்க்கித்து பாதுகாக்கும் மற்றொரு வாதம், பெண் தானாகவே இணங்கிப் போனால் எல்லாம் சரி என்கின்ற ஒரு வாதம். என்ன பெண்ணியம்! என்ன அரசியல்! என்ன முற்போக்கு!&lt;br /&gt;பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது.&lt;br /&gt;... இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான். இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில் இருந்து இணங்கிப் போவதில்லை. இப்படித் தான் இணங்கிப் போதல் என்பது, வாழ்வில் பல கோணத்தில் நிகழ்கின்றது.&lt;br /&gt;சினிமாவில் நடிக்க இணங்கிப் போகும் நடிகைகள், வேலைக்காக உயர் அதிகாரியுடன் இணங்கிப் போகும் பெண்கள், வெளிநாட்டுக்கு ஆட்களை கடத்துபவர்களுக்கு இணங்கிப் போகும் அபலைகள், வீட்டில் பெரியவர்களுக்கு இணங்கிப் போகும் வீட்டில் உள்ள பெண்கள், சாமியாருக்கு இணங்கிப் போகும் பக்தியுள்ள பெண்கள், உயர்சாதிய நிலப்பிரவுக்கு இணங்கிப் போகும் &lt;span style="font-weight: bold;"&gt;தலித்&lt;/span&gt; &lt;s&gt;தாழ்ந்த சாதி&lt;/s&gt;ப் பெண்கள் அல்லது கூலிப் பெண்கள், காதலனுக்கு இணங்கிப் போன காதலித்து கைவிடப்பட்ட பெண், இலக்கியத்தின் பெயரில் இணங்கிப் போன பெண், இப்படி இணங்கிப் போகும் ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் அபலைகளே. ஆணாதிக்கம் என்ற பலமான சமூக அமைப்பில், பலவீனமான பெண்கள் இணங்கிப் போனால் அல்லது இணங்க வைக்கப்பட்டால் அதற்கான சமூக காரணத்தை கேள்விக்குள்ளாக்காது நுகர விரும்புபவர்கள் தான், இந்த இலக்கியவாதிகள். உலகெங்கும் பலமுள்ளவர்கள் முன்னால், பெண்கள் இணங்கிப் போகின்றனர். இந்த ஆணாதிக்க அமைப்பின் கட்டமைப்பில் இப்படித்தான் உள்ளது. &lt;span style="font-weight: bold;"&gt;கணிசமான திருமணங்கள் கூட இணங்கிப் போகும் வடிவத்தில் நிகழ்கின்றன. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இணங்கிப் போதல் கூட, காலத்தால் பெண் வன்முறை சார்ந்ததாக உணர்வதை நாம் கண்டுகொள்ள மறுக்கின்றோம். இது எமது அற்பத்தனமாகும். &lt;/span&gt;குறித்த காலத்தில் தமது அறியாமை, மற்றும் தமது பலவீனத்தை பயன்படுத்தி ஆண்கள் தமது பாலியல் வக்கிரத்தை தீர்த்ததை பல பெண்கள் காலத்தால் உணருகின்றனர். புலம்பெயர் இலக்கியத்தில் அப்படி பல பெண்கள் உணர்ந்தனர். இங்கு எதிர்மறையிலும் கூட பெண்கள் உணர்ந்துள்ளனர். இலக்கியத்தின் பெயரில் அரசியல் பெயரில் தவறாக வழிநடத்தப்பட்டு, தமது பாலியல் தேவையை ஆண்கள் நுகர்ந்ததை, காலத்தால் பல பெண்கள் உணருகின்றனர். பெண்களை தவறாக வழிநடத்தி, பெண்ணை இணங்க வைப்பது அன்றாடம் நடக்கின்றது. பெண்கள் காலத்தால் அனுபவத்தால் இதை உணர்ந்து கொள்கின்றாள். இதை தன் மீதான வன்முறையாகவே அவள் கருதுகின்றாள். இணங்கவைத்து காதலித்து கைவிடப்படும் ஒவ்வொரு பெண்ணும் கூட, இதை தெளிவாக உணருகின்றாள். இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிக பாரதூரமானது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. இலக்கியவாதிகள் தமது சொந்த சுயநலம் சார்ந்த கோட்பாட்டுக்கு இணங்க, கருத்தியல் ரீதியாக இணங்க வைக்கும் மோசடியான வன்முறையை ஆதரிக்கின்றனர்.&lt;br /&gt;இணக்கம், இணங்கிப் போதல் போதையில், இசைவெறியில் கூட நிகழ்கின்றது. இதை டிஸ்கோவில் சாதாரணமாக காணமுடியும். இதுவே இலக்கியத்திலும் நடக்கின்றது. இதற்கு வெளியில் குறிப்பாக ஒரு ஆணும் பெண்ணும் இணங்கி சேர்ந்து வாழும் போது, அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உண்டு. இது இன்றி மனிதன் இல்லை. பொதுவாக இலக்கியம் மற்றும் அரசியல் பேசும் சிலர் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி, பெண்களை நுகரும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். முரண்பாட்டின் ஒரு தொங்கலில் தொடங்கி பெண்ணை தமக்கு இணங்க வைக்கும் நுகர்வுக் கண்ணோட்டத்துக்குள் கொண்டு வந்து, தமது தேவைக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்குகின்றனர். இதைத் தான் சாமிமாரும் செய்கின்றனர். மனிதனின் பலவீனங்கள் மீதான உளவியல் ரீதியான சிதைவை, தமது சொந்த வக்கிரத்துக்கு பயன்படுத்துவது, சமூக இயக்கத்தில் பொதுவாக காணப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் என்ற கோட்பாட்டைக் கொண்டு, இதைத் தர்க்கரீதியாக இலக்கியவாதிகள் தமக்கு சார்பாக பயன்படுத்துகின்றனர்.&lt;br /&gt;பெண்கள் தாங்களாக இயங்கி இணங்கிப் போதல் என்பது கூட ஆணாதிக்க பாலியலையே நியாயப்படுத்துகின்றது. பெண்ணின் அறியாமையை, ஆணாதிக்க அமைப்பின் பாதிப்பால் ஏற்படும் துயரத்தையும், அவர்களின் பலவீனத்தை இணங்கவைத்து பாலியல் ரீதியாக நுகர்வது ஆணாதிக்கம் தான். இதற்குள் ஒரு வன்முறை உண்டு. இலக்கியத்தின் பெயரில், வாழ்வு சார்ந்த ஒழுக்கம் பற்றி கேள்விகள் ஊடாக, பெண்ணை இணங்க வைத்து பாலியல் ரீதியாக உறவு கொள்வதும் பாலியல் வன்முறை தான்.&lt;br /&gt;இணங்கவைத்தல் என்பது இந்த சமூக அமைப்பில் மோசடிகளால், நேர்மையீனத்தால், நயவஞ்சகத்தால், பலத்தால், அதிகாரத்தால், சமூக ஆளுமையால் எப்போதும் அப்பாவிகள் மீது பெருமளவில் நிகழ்கின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் குழந்தைகள் அதிகளவில் இணங்க வைக்கும் இந்த வன்முறைக்குள் பாதிக்கப்படுகின்றனர். இது சந்தை முதல் பெண்ணின் உடலை நுகர்தல் வரை இதுவே இன்றைய எதார்த்தமாகும்.&lt;br /&gt;ஒரு பெண் இணங்கிப் போதல் என்பது கவர்ச்சி, பின் தங்கிய அறிவியல், சமூகப் பார்வை இன்மை, பலவீனங்கள், சொந்த பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள், நம்பிக்கை மோசடிகள் குறிப்பாக இதை தீர்மானிக்கின்றது. இதைச் சமூகம் பொதுவான நுகர்வு பண்பாடாக உருவாக்குகின்றது. திரும்பிய இடமெல்லாம் பாலியல் ஊடாகவே உலகம் காட்டப்படுகின்றது. பாலியலே முதன்மையான செய்தியாக, மனித இருத்தலின் மையக் கூறாக காட்டப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் இயல்பானதாக, நியாயமானதாக காட்டப்படுகின்றது. விளம்பரம் முதல் சினிமா வரை இதையே செய்தியாக காட்டுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நுகர்வின் எல்லைக்குள் இணங்கி உறவு கொள்வதை, இந்த புலம பெயர் இலக்கிய குஞ்சுகள் பெண்ணியம் என்கின்றனர். ஒரு பெண் இணங்கி சேர்ந்து வாழ்தல் என்பது வேறனாது.&lt;br /&gt;... இணங்க வைப்பதற்காக அன்றாடம் மூளைச்சலவை செய்யும் ஆணாதிக்க ஆண்கள் சமூகம் தான் இது. தமிழ் மக்களை தேசியத்தின் பின் இணங்கவைக்க, எப்படி குறுந் தேசியம் முனைகின்றதோ, அப்படித்தான் இதுவும். இந்த முயற்சியில் பெண்கள் விழிப்புறும் போது, பலர் தோற்றுப் போகின்றனர்.&lt;br /&gt;.... யார் இந்தக் கோட்பாடுகளை சொன்னாலும், தாம் தெரிவு செய்துகொண்டு ஆணுடன் இணங்கி வாழ்ந்தவர்கள் தவிர, இணங்க வைத்து நுகர்ந்த பெண்களின் குமுறல்களை இட்டு இதில் கையெழுத்திட்டவர்களுக்கு ஒரு துளி கூட அக்கறையிருப்பதில்லை. அங்கும் ஒரு மோசடி, கயமத்தனம், ஏமாற்றுதல் இருந்தது என்பதை, இந்த வன்முறை எதிர்ப்பாளருக்கு தெரிவதில்லை. ஆனால் இவை அனைத்தையும் முதுகுக்குப் பின்னால், அரட்டை அடிப்பவர்கள் தான் நீங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில், 'நிதர்சினி என்ற குழந்தை &lt;s&gt;கற்பழிப்பு&lt;/s&gt;' எனவெல்லாம், திரும்பத் திரும்ப எழுதப்படுவதைப் படிக்கையில்-&lt;br /&gt;ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான விடுதலை என்கிற பதாகையைத் தூக்கியுள்ள 'பழமை பேணாத' கோட்பாடுகளைப் பேசுகிற நபர்கள், ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடக்கிற 'வர்க்கங்கள்' கிளர்ந்தெழ வேண்டுகிறவர்கள், &lt;s&gt;கற்பு&lt;/s&gt; போன்ற கருத்தாக்கங்களை வளர்த்து வளர்த்து, பெண்ணை அடக்கிற ஆணாதிகார மொழியிலுள்ள ஒரு வார்த்தைக்குப் பதிலாய் பதில் வார்த்தை -ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டவை- யை உபயோகிக்க முடியாமல் இருக்கிற (மெத்?)தனம் - அயர்ச்சியையே தருகிறது (அதுபோலவே தாழ்ந்த சாதி என்பதை - தலித் என்றெழுதப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கண்டுகொள்ளாததும்).&lt;br /&gt;எனினும், இப்படியான விவாதங்களின்போது (மட்டும்), இக் கட்டுரை பேசுகிற பல விடயங்களை விவாதிக்க விரும்பாதவர்கள், இங்கே (மேலே) எடுத்தாழுகிற அவரது கருத்துக்களை அல்ல, &lt;s&gt;கற்பு/கற்பழிப்பு&lt;/s&gt; இத்தகைய சொல்லாடல்களையே முன்னிறுத்தி, அவர் எழுப்பிற பிற கேள்விகளை எதிர்கொள்ளார்கள். இந்தச் சொற்களின் அரசியலில்தான் படு அக்கறையாய் இருப்பார்கள். அதனாற்தானோ என்னவோ, இந்த மாதிரி கேள்விகளை - அரசியல் ரீதியாகச் சரியாகச் சிந்திக்கிறதான (*'தமது குறிகளாலேயே சிந்திக்கிற') நபர்களால் எழுப்ப முடிந்ததில்லை.&lt;br /&gt;றயாகரனின் கட்டுரையிலிருந்து, மரபான சொல்லாடல்களை மீறி, அவரது பெண்ணிலைப்பட்ட வாதத்தை, அக்கறையைப் பிரித்தெடுத்துக் கொள்வது என்பது இலகுவாய் இருக்கிறது. புத்தம் 'புது'மொழியில் வசீகரிக்கப் படுகிற, ஏதொரு இயக்கத்தால் கவரப்படுற ஒரு பருவத்து இளைஞர்போல, தற்கொலைப்/போராளிகள்போல, புதிய புரட்சிகர (மார்க்சிய) க்கட்சி கருத்துக்களால் கவரப்படுகிற பதின்மத்தின் மத்தியிலுள்ள பையன்கள் போல, "நாட்டுப்பற்று" கக்கும் படம் பார்த்து, "எதிரிகளால்" தம் நாட்டுக் கொடி எரிய மெய்சிலிர்ந்து கண்ணீர் மல்கி இராணுவத்தில் சேர்கிற "வீரர்கள்" போல – ஒத்த வயதில் பெண்கள், பெண் விடுதலை என்கிற கோட்பாட்டால் கவரப் படுவார்கள். மேற்குறிப்பிட்டவர்களை ("பெரிய அளவில்") துஸ்பிரயோகம் செய்கிறதை ஒத்ததே –மிகவும் ஈர்க்கப்படக்கூடியராய் இருக்கும்- இவர்களை உபயோகித்தலும் ஆகும். சிறுவர்களைச் செய்கிற மூளைச் சலவைகள் பற்றி எல்லாம் அக்கறைப் படுகிற கொள்கையாளர்களால் நிறை இலக்கிய/எந்த சூழலிலும் இது பேசப்படுவதில்லை. ஏனெனில் கொள்கைகளைக் காவுகிறவர்கள் புறத் தோற்றத்தில் அதைக் காவ விழைகிற அளவிற்கு அகத்தில் மாற்றமடைய நினைப்பதில்லை ("தேவை" இல்லை!). அதனாலேயே '&lt;span style="font-style: italic;"&gt;இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிகப் பாரதூரமானது&lt;/span&gt;' என்பது பொருட்டற்றதாகி விடுகிறது; அதைப் பேசாமல், பாலியல் வன்புணர்வை, பலாத்கார அத்துமீறலை மட்டுமே எதிர்ப்பது எளிதானதாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காவேரியின் குறிப்பிட்ட கதை வெளிவந்தபோது உடனடியாக அது 'மாற்றுப் பத்திரிகையான' &lt;span style="font-style: italic;"&gt;சரிநிகரி&lt;/span&gt;ல் மறுபிரசுரமானது. றயாகரனது கட்டுரை கூறுகிறபடி &lt;span style="font-style: italic;"&gt;சரிநிக&lt;/span&gt;ரை ஒத்த இந்த நிறுவனங்களெல்லாம் குறிப்பிட்ட வகை அரசியலை உடையனரான ஆட்களை 'தன் தரப்பில்' கொண்டாடியபடியும், அப்படியிருக்கக் கனவுகாண்கிற ஒரு தலைமுறையை தன்னுடன் சேர்த்து உருவாக்கிக்கொண்டும் இருந்தபடியுமே! ஆனால் எப்போதெல்லாம் அவற்றுக்கெதிரான குரல்கள் பதிவாகிறபோதும் தவறாமல் அதையும் எடுத்து போட்டு பத்திரிகையின் பக்கங்களிடையே தங்களது முற்போக்குத்தனத்தையும் சரி பார்த்துக் கொள்ளுவார்கள். இப்படியாய் வன்முறைகளை எதிர்க்கிற நிறுவனங்கள் ஆணாதிக்க நிறுவனங்களே என்பது முரண்நகைதான்.&lt;br /&gt;அத்தகைய நிறுவனமொன்றிற்கு உள்ளிருந்தே "சுந்தரி" என்கிற பெயரில் எழுதிய பெண்ணின் படைப்புக்கள் அத்தகைய சூழலைக் கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்திருந்தன. அவரது கதைகள் பிரசுரமான அதே பத்திரிகையின் பக்கங்களில் எழுதியிருக்கக்கூடிய அத்தகைய பாசாங்காளர்களை நோக்கிய வசையா/பாடல்களாகவே அவை இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;-3-&lt;/span&gt;&lt;br /&gt;இத்தகைய விடயத்தைப் பேசுகிறபோது பெயர்களை வீசி விடுவது முக்கியமற்றது; –தாங்கள் யார் யார் எப்படிப் பாதிக்கப்பட்டோம் என- சம்பந்தப்பட்ட நபர்கள் வந்து வாக்குமூலங்கள் தரவேண்டி இருப்பது அவசியமே அற்றது. ஒருவரோ பலரோ பிரச்சினையின் பொதுத்தன்மை பற்றியும் அதன் சிக்கல்கள் பற்றியும் உரையாடுவதற்கு , நபர்களோ பெயர்களோ அவசியங் கிடையாது. றயாகரன், சிக்கலானதொரு பிரச்சினையை பொதுவில் --அதரப் பழசான சொல்லாடல்களின் தொந்தரவையும் மீறி-- தெளிவான விளக்கங்களுடன் முன்வைத்திருக்கிறார். இதைப் படிக்கையில் வருகிற -"உபயோகிக்கப்பட்ட" பெண்களின் பட்டியல்/பெயர்களைத் தந்தால்தான் நம்புவோம் என்றொரு- "ஆர்வத்திற்கு" (பிறகு தரப்பட்ட பெயரை உடைய பெண்ணைப் பற்றி வெவ்வேறு பெயர்களில் வந்து யோக்கியம் பேச!) யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இதில் பேசப்பட்டது 'பெயர்கள்' தந்து 'நம்பவைக்கவேண்டிய' தலையாயத் தேவை எதையும் கொண்டிராதது. மாறாக ஆண்கள் எவரையும் தொந்தரவூட்டாத கோட்பாடு தான், எதிர் நிறுத்தப்படுகிறது.&lt;br /&gt;மேலும், இந்த மாதிரி விமர்சனங்களின் மையப் பிரச்சினை - அது 'ஒழுக்க'வாதமாக வெளிப்பட்டு விடுகிற தன்மை இருக்கிறது. அந்தவகையில், கட்டுரையில் வருகிற, மரபான வார்த்தைப் பிரயோகங்கள் - ஒழுக்க 'சீர்' குலைவு, விபச்சாரம், சோரம்போதல், ஒழுக்கக்கேடு, சீரழிவு, காமம்-வக்கிரம், நீலப்படங்கள் - டிஸ்கோ; இவற்றின் உள்பொருளாக இருக்கிற, இவையற்ற 'நேரான' 'ஒழுக்கமான' உலகம் வேண்டி நிற்கிற மரபான விருப்பையும் பதிகிறது. ஆனால்: ஒழுக்கம் அல்ல, நேர்மை/உண்மை என்ற சொற்கள் கூட வேண்டாம்; ஆனால், "உபயோகப்படுத்தல்" (அல்லது உங்களுக்குப் பிடித்த சொல் 'சுரண்டல்' (exploitation) இருக்கிற இடத்தில் முற்போக்காளர்கள் புல்லரித்துப் போகிற "சமத்துவம்" சாத்தியமில்லை என்பதே விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;றயாகரன் உபயோகிக்கிற, பொறுக்கித்தனம் என்பதிற்கான மாற்று சொல்லாக (பாலியல்ரீதியாக) சுரண்டுபவர்கள் என்பதைப் போட்டுப் பார்த்தால், உடம்பு, அதன் சீரழிவு என்பதாய் ஒழுக்கமும், அதைத் துஸ்பிரயோகம் செய்வது ஏற்படுத்துகிற மனஉளைச்சலை அச் சுரண்டல் எடுக்கிற காலத்தை அந்தக் காலம் உறிஞ்சிற எல்லா வகையான சக்தி இழப்பை – உலகின் சமத்துவ விரும்பிகளாய் இருப்பதாய் நம்பித் திரிகிறவர் நலன்களை முன்னிறுத்தியபடி, "பொறுத்து"/"சகித்து"க்கொண்டு, அதைப் 'பொருட்படுத்தாமல்' இருக்க வேண்டும் என்பதா சமத்துவவிரும்பிகளின் எதிர்பார்ப்பு? தொழிலகங்களில், பொதுவிடங்களில் எதிர்கொள்கிற பாலியல் சொற் துன்புறுத்தல்கள்/தொந்தரவுகளைப் போல அடையாளப்படுத்தப் பட வேண்டிய வன்முறையே இதுவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ம&lt;/span&gt;ற்றப்படி, - ஆண்கள் - "எல்லோரையும் &lt;span style="font-style: italic;"&gt;அப்பிடி &lt;/span&gt;சொல்ல முடியாதுதான்." அதுபோல, பெண்கள் - 'எல்லோரையும்' இவ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்போல 'தொனி'ப்பட எழுதுவதில் சிலருக்குப் பிரச்சினையானதாய் இருக்கிறது. இங்கே சொல்ல வேண்டியது: இத்தகைய வன்முறை, ஒரே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தாலும் வன்முறை வன்முறையே. மேலும், அப்படிப் 'பொது'ப்படுத்தி எழுதினால், புரட்சிகரமான சூழலை கொண்டிருப்பவர்களிற்கு அது ஏன் பிரச்சினை தர வேண்டும்?! அத் தொனி எதனை மையங் கொள்கிறது?&lt;br /&gt;-0-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.winimage.com/beauvoir/beauvoir1jpgsmall.jpg"&gt;&lt;span style="font-size:78%;"&gt;படம் நன்றி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-113883890004967974?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/113883890004967974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=113883890004967974' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/113883890004967974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/113883890004967974'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2006/02/blog-post.html' title='நீயும் ஒரு சிமோன் தி பூவா போல.....'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-113549867385364041</id><published>2005-12-29T04:38:00.000-08:00</published><updated>2006-03-01T12:23:32.963-08:00</updated><title type='text'>மூன்றாவது மனிதனின்...</title><content type='html'>&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(255,0,0)"&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஆக்கபூர்வமான முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நீ&lt;/span&gt;ண்டகால இடைவெளியின் பின், மீளவும் "மூன்றாவது மனிதன்" சஞ்சிகையை வெளிக்கொணர உத்தேசித்துள்ளோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஈழத்து தமிழ் கலை இலக்கிய சமூகத் தளங்களில், அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடுவதற்கான களம் இன்மைபற்றிய கவலையை நமது தமிழ்ச் சூழலில் அக்கறையுள்ள சக்திகளிடமிருந்து பல்வேறு தடவைகள் கேட்கக்கூடியதாக உள்ளது.&lt;/span&gt; &lt;/span&gt;இத்தகைய கவலையும் நிலைமையும், தனிமனிதர்களுடைய அங்கலாய்ப்பு மட்டுமன்று, ஒட்டுமொத்த ஈழத்தமிழ் இலக்கியத்தின் பின்னடைவு என்றே கொள்ளப்பட வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இலக்கிய நண்பர்களுடனான உரையாடலின் பின், &lt;span style="FONT-STYLE: italic"&gt;மூன்றாவது மனிதனை&lt;/span&gt; வெளிக்கொண்டு வருவதற்கான ஆரம்ப முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவரவுள்ளது. ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் உயிர்வாழ்வும், அதன் காத்திரமும் அதன் பேசுபொருளிலேயே (படைப்புகள்) தங்கி உள்ளது என்பதை நாமறிவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், அக்கறை கொண்ட வாசகர்களின் ஒருமித்த பங்களிப்பே, நமது முயற்சியை சாத்தியப்படுத்தும். தொடர்ச்சியான உரையாடலும், விரைவான பிரசுர வருகையும் இன்று அவசியமாகி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகளை, கருத்துக்களை எமக்கு ஜனவரி 10ம் திகதிக்கு முன் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும் கீழ்வரும் குறிப்பு தங்களுக்குதவும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;617, Awisawella Road,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;Wellampitiya - Sri Lanka.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;Tel: 077 3131627&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;Email: &lt;/span&gt;&lt;a style="FONT-WEIGHT: bold" href="http://www.blogger.com/thirdmanpublication@yahoo.com"&gt;http://www.blogger.com/thirdmanpublication@yahoo.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி: &lt;a href="http://udaru.blogdrive.com/archive/140.html"&gt;ஊடறு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(255,0,0)"&gt;----------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;லங்கையிலிருந்து வந்த காத்திரமான கலை-இலக்கிய (அரசியல்) சஞ்சிகை என்றவகையில் இதன் மீள்வருகை மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், ஏனைய தேசீய இனப்பிரிவுகளுள் மூன்றாவதாக உள்ள இனத்தினைக் குறிப்பதான&lt;span style="COLOR: rgb(0,0,0); FONT-STYLE: italic"&gt; &lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(0,0,0); FONT-STYLE: italic"&gt;"மூன்றாவது மனிதன்" &lt;/span&gt;என்ற அடையாளப் பெயரில்/குரலில் கொழும்பிலிருந்து வெளிவந்தது.&lt;br /&gt;ஒவ்வொருமுறையும் மூ.ம. படிக்கக் கிடைக்கிறபோது, மூன்றாவது மனித&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ன்&lt;/span&gt;(இற்கு மட்டும்)தானா எனக் கேட்டுக்கொள்வதுண்டு.. ஒரு சமூகத்தில் அந்நியப்பட்டிருக்கிற எல்லாவகையான மூன்றாம் மனிதர்களிற்கும் பொருந்தக்கூடிய ஒன்றே இது. அந்த வகையில வன்னியிலிருந்தோ மட்டக்களப்பிலிருந்தோ எழுதுகிற எழுத்தாளர்களின் படைப்புகளை, அங்கிருந்தெழுதுகிற புதிய எழுத்தாளர்களை அனேகமாக மூன்றாவது மனிதனூடாகவே (எனக்குப்) படிக்கக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தின் முக்கிய படைப்பாளிகளுடைய நேர்காணல்கள், விவாதங்கள் என கனதியான உள்ளடக்கங்களுடன், பௌசரை ஆசிரியராய்க் கொண்டு கொழும்பிலிருந்து வெளிவருகிற "மூன்றாவது மனிதன்" புலம்பெயர் எழுத்தாளர்களை விட ஈழத்திலிருந்து வருகிற படைப்புகளையே முன்னிலைப்படுத்துவது குறிப்பிடப்படவேண்டிய அம்சம்.&lt;br /&gt;வுழமையான இலக்கிய சஞ்சிகைகளிற்குரிய 'இயல்பாய்' தனிநபர்களது இயலுமைகளுக்குள்ளாலேயே அவை வெளிவரவேண்டி இருப்பதாலும், பொறுப்பீனங்களாலும் இதழ்கள் வெளிவருவதும் இடையில் நின்றுவிடுவதுமே இயல்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;"மூன்றாவது மனிதன்"&lt;/span&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt; - ஈழத்து இலக்கியத்தில் &lt;/span&gt;ஆர்வமுடைய இந்திய மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியதொரு குரல்.&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(255,0,0)"&gt;----------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-113549867385364041?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/113549867385364041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=113549867385364041' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/113549867385364041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/113549867385364041'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/12/blog-post_29.html' title='மூன்றாவது மனிதனின்...'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-113114094208947499</id><published>2005-11-04T21:34:00.000-08:00</published><updated>2005-11-04T19:53:40.720-08:00</updated><title type='text'>வாழ்ந்து வருதலின் குரல்கள் I</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://www.thecoverzone.com/Etheridge/discography/Refugee/refugee.html"&gt;-----(பாடல் கேட்க)-------&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;மா&lt;/span&gt;யா ஆஞ்ஜலோவின் பேட்டியொன்று படித்தபிறகு, அதில் அவர் குறிப்பிட்டிருந்த, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் துயர் பாடல்களொன்றின் வரி பதிந்துபோயிருந்தது - "நான் மிகவும் கீழவாய் இருந்தேன் ஆனால் எழுதல் என்பது என் சிந்தையோடு இருந்தது" - "I was down so low, gettin’ up stayed on my mind." வாகனத்தில் வெளியில் போகிற சமயம் ஒருபோதெனிலும் கேட்காமல் வரமுடியாதபடிக்கு CHUM FM இல் மெலிஷாவின் புதிய &lt;em&gt;ஹிற் &lt;/em&gt;பாடல்கள் போகின்றன. நான் குறிப்பிடுவது பாடகர் Tom Petty இன் Damn The Torpedoes (1979) ஆல்பத்தில் வந்த பாடலின் மீள்பாடல். சென்ற வருடம், தொலைக்காட்சியில் இடைச் செய்தியாய் மெலிஷா எத்திறிட்ஜிற்கு மார்புப் புற்றுநோய் எனத் தகவல், பிறகிவ் வருடம் cancer-free ஆய் ஒட்டவெட்டியமுடியுடன் அதே எழுச்சியுடன், தனது புதிய ஆல்பத்தில் பிரபலமான பாடல்களுடன்... சமீபத்தில் ஓப்றா வின்ஃபீறீ நிகழ்ச்சியில் கூட வந்து பாடியிருந்தார். மெலிஷாவை எதிர்கொள்கையில் எல்லாம் "நான் ஏற்றுக் கொள்ளவோ ஆதரிக்கவோ படாத இடத்தில் இருந்தேன்" என்பதாக அவளே ஒலிப்பதாகத் தோன்றும். அவளொரு குரல்; காதல்வசப்படுவதற்குரிய குரல் (அதைத்தான் raspy rock voice என்கிறார்கள் போலும்!) அது ஊட்டுகிற உணர்வுகளைச் சொல்லி மாளாது - ஆனால் இது மெலிஷாவைப் பற்றியது அல்ல. இது வாழ்ந்து வருதல் பற்றியது. வாழ்ந்து வருதல். அனர்த்தங்களின் ஊடாக அர்த்தங்களைத் தேடிக்கொண்டும் மனுசர் வாழ்வது தொடர்பாக...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடல் 'நாம் (இணைகள்) இறுக்கத்துள் வாழ வேண்டியதில்லை; ஒரு அகதியைப்போல...' என்று தொடங்குகிறதா, இந்த Refugee என்ற சொல் வாகனத்துள் ஒவ்வொருமுறை கேட்கிறபோதும் அதிர்வுண்டாக்கிக் கொண்டிருந்தது (ரொறன்ரோ பல்கலாசார வானொலி ஒன்றின் ஆங்கில அறிவிப்பாளர், "உன்னுடைய இசையை நீ எந்த வகைப்பாட்டிற்குள் அடக்குவாய், Rap? Reggae அல்லது?" என்று கேட்டபோது மாயா அருட்பிரகாசர் "Refugee music" என்றபோதும் அதே துளைப்பு). Seek asylum/ political refugee /fled exile/ granted asylum-- இப்படி நிறைய நிறைய உதிரிச் செய்திகளாய் பார்ப்போம் நாங்கள் தினசரிகளில், இணையத்தில், தொலைக்காட்சிச் செய்திகளில்... எவ்வொரு அர்த்தத்தையும் தராது -ஊடகங்களால் நாம் பழக்கப்பட்டுப்போன வன்முறைகள்போல- கடந்துசெல்கிற அச் சொற்களின் நிகழ்காலம் பெருநகரங்களின் விலக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத வீட்டின்/மனதின் மூலைகளில் தன்னை அழுத்திக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப் பாடல் பல்வேறு தேச எல்லைகள் கடந்து வந்த மனிதர்கள், இடையில் குளிரிலும் பனியிலும் விறைத்து இறந்துபோனவர்கள், பயணமுகவர்கள் உளைச்சல் பாலியல் தொந்தரவுகள் கடந்து வந்து கணவன்களால் சந்தேகிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறவர்கள், கடந்துவந்த எல்லைகளில் எதிர்கொண்டவை குறித்த பிறழ்வுகளில் மனவதையுண்டவர்கள் பற்றிய -உள்ளே மறந்து தங்கிய- நினைவுகளிற்கு அழைத்துச் செல்கிறது. இது தனியொரு இனத்துக்கேயுரித்தானது அல்ல; போர் சூறையாடும் எல்லாத் தேசங்களிலிருந்தும் அப்புலங்களிற்குரிய மக்களின் குரலானது ஒலிக்கிறது.&lt;br /&gt;தொழிற்சாலைகள்&lt;br /&gt;சிறைச்சாலைகள்&lt;br /&gt;எல்லை கடப்புகள்&lt;br /&gt;மனநலமனைகள் - எங்கும்.&lt;br /&gt;பொஸ்னிய அகதிகள். பாலஸ்தீனிய, ஈராக்கிய, ஆஃப்கான் அகதிகள், பாலியல் வன்புணரப்படட அகதிகள். அரசியல் அகதிகள்...&lt;br /&gt;அப்போது எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி ரொறன்டோப் பெரும்பாக மருத்துவமனையொன்றில், பகுதிநேர வேலைசெய்துகொண்டிருந்தாள். மனநோயாளர் காப்பகப் பிரிவு அது. அங்கிருக்கிற வெள்ளைக் கிழவர்களையும் இளைஞர்களையும் பிற இனத்து பிள்ளைகளையும் கடக்க முடிகிற தன்னால், "அக்காட கலியாணம்" என்றோ "அவன்கள் வாறாங்கள்" "துரோகி" என்றோ உருக்கிற குரல்களைக் கடக்க முடிந்ததில்லை என்றும், &lt;strong&gt;அவர்களது மொழி தனக்கு &lt;em&gt;மட்டும்&lt;/em&gt; புரிவதன் அநியாயத்தைச் சொன்னாள்&lt;/strong&gt;. அறைகளின் கம்பிகள் தாண்டி தனது கரங்களை எட்டிப் பிடிக்கிற இனத்து இளைஞர்களின் முகத்தைப் பார்க்க முடிந்ததில்லை என்று, எப்போது இந்த வேலையை மாற்றித் தருவார்கள் எனக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டு உரையாடல்களிடையே பிறழ்வுற்றவள் போல சொல்லிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;அவர்களுடைய முகவரிகள்&lt;br /&gt;அவர்களுடைய காதலர்கள், உறவுகள்...&lt;br /&gt;யாருக்குமே தெரிவதில்லை; உரையாடுகிற ஒரே மொழியால் எந்த உதவியும் ஆவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;எங்கோ எப்படியே யாரோ உன்னை துன்புறுத்தித் திரிந்திருக்கவேண்டும்&lt;br /&gt;கைவிடப்படுதலில் போதையுற்றபடி&lt;br /&gt;சொல்(லு) ஏன் நீ அங்கேயே கிடக்க விரும்பிறாய்&lt;br /&gt;கேள்! அதொரு வித்தியாசத்தையும் எனக்கு தரப்போவதில்லை&lt;br /&gt;எல்லோரும் தம் சுதந்திரத்திற்காய் போரிடத்தான் வேண்டும்...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.அ.ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்' (1998) என்கிற நாடகம் அரங்கத்தில் விரிகிறது. ஒரு கோப்பிக் கடையில் சந்திக்கிற மூன்று, மூன்று பொருளாதாரத் தட்டுக்களில் உள்ள மனிதர்களை முன்வைத்து: அரங்கத்தில் ஒரு மனநோயாளி (பதி), ஒரு றியல் எஸ்டேட் ஏஜென்ட் (சாந்தன்), ஒரு அகதித் தொழிலாளி (குமார்). கோப்பி குடிக்க வருகிற சாந்தன், தனக்கு 'ஊரில்' தெரிந்தவனாக குமாரை அடையாளங்கண்டு பேசிக் கொண்டிருப்பான். குமார் மனநோயாளிக்கு சீகரட்டும், டொனட், கோப்பி போன்றன வாங்கிக் கொடுப்பதையும் கண்டிப்பான், ஒரு உயர்வர்க்கத்தினனாய், இவற்றை/இவர்களை 'ஊக்குவிக்க'க் கூடாதென்றபடி. இந்த உரையாடல்களிடையே இடையிடையே பதி உச்சரிக்கிற சொற்கள், வசனங்கள் இவனுக்கு உறுத்துகின்றன. அவசரமாய் கிளம்பிப்போகிற அவன், மறுநாளும் வருவான், குமாருடன் பதியைப் பற்றி துருவித் துருவிக் கேட்ட போதும், குமாரோ தனக்கு 'அவன் அங்க (அந்த மேசையடியில) இருக்கிறான் என்பதுதவிர எதுவும் தெரியாது' என்பான்! இறுதியாய், தனது வீட்டுக்கருகாமையில் குடியியிருந்த, தனது வீட்டாரால் தமது வீட்டுக் 'குழந்தை'போல கவனிக்கப்பட்ட பதியை அடையாளங் கண்டுகொள்கிறான். தனது தகப்பனிடமிருந்து பதி கனடாவுக்கு வருவதைக் கூறி அவனுக்கு உதவச் சொல்லி வந்த கடிதத்தை, அவன் அகதியாய் வாறது கௌரவக் குறைச்சலாயும், நிறையப் பேர் கனடா வாறது தனக்கு 'போட்டி'யாவும் உணர்ந்த தான் பதிக்கு உதவாததை நினைவுகொள்கிறான். தான் உதவியிருந்தால் இப்படி நடந்திருக்காதென தனது குற்றஉணர்ச்சியாற்பட்டு, பதியுடன் உரையாட முயன்றுகொண்டே இருக்கிறான், &lt;strong&gt;அவனது மொழியோ பதிக்குப் பெயரவே/புரியவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாந்தன்:&lt;/strong&gt; ...நான் அப்ப உதவியிருந்தால் பதி இப்பிடி ஆகியிருக்கமாட்டான் நீ என்ன சொல்லுறாய்?&lt;br /&gt;&lt;strong&gt;குமார்:&lt;/strong&gt; இருக்கலாம்&lt;br /&gt;&lt;strong&gt;சாந்தன்:&lt;/strong&gt; இருக்கலாம் எண்டால்&lt;br /&gt;&lt;strong&gt;கு:&lt;/strong&gt; சிலவேளை, இன்னும் பாதிப்படைந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;strong&gt;சா:&lt;/strong&gt; இல்லை. பதிக்கு உதவியிருந்தால், அவனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.&lt;br /&gt;&lt;strong&gt;கு:&lt;/strong&gt; எனக்கு அதில நம்பிக்கையில்லை. இப்ப அவன் நோயாளி&lt;br /&gt;&lt;strong&gt;சா:&lt;/strong&gt; அதற்கு நான் காரணம்&lt;br /&gt;&lt;strong&gt;கு:&lt;/strong&gt; அப்படி இருக்கலாம். நிச்சயமாய் ஒன்றுக்கு மேற்பட்ட காரணம் இருந்திருக்கவேணும்.&lt;br /&gt;&lt;strong&gt;சா:&lt;/strong&gt; இல்லை. பதி நம்பிக்கையோடு வந்திருப்பான். நான் ஏமாத்தியிருக்கக்கூடும்&lt;br /&gt;&lt;strong&gt;கு:&lt;/strong&gt; அவனின்ட நம்பிக்கைகள் பற்றி எனக்கு தெரியாது&lt;br /&gt;நிச்சயமாய் பல ஏமாற்றங்களை சந்திச்சிருப்பான்.&lt;br /&gt;&lt;strong&gt;சா:&lt;/strong&gt; பதிக்கு நான் உதிவியிருக்கவேணும். உதவியிருந்தால்,&lt;br /&gt;இந்த நிலை வந்திருக்காது.&lt;br /&gt;&lt;strong&gt;கு:&lt;/strong&gt; நானும் அதைச் சொன்னால், உனக்கு ஆறுதலாய்&lt;br /&gt;இருக்கும். ஆனால் உனக்கு எந்தவித தெளிவும் வராது.&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பக்.43, 44., நாடகப்பிரதி: &lt;em&gt;எல்லாப் பக்கமும் வாசல்&lt;/em&gt;, பா.அ.ஜயகரன்., வெளியீடு: தேடல் பதிப்பகம், கனடா)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;உரையாடல்களில் மௌனியாய் தனது முகபாவங்களைச் சிறுவனைப்போல மாற்றிக்கொண்டிருக்கிற, கோப்பியும் டோனட்களும் வாங்க மட்டுமே எழுகிற, சாந்தனால் கேள்விகேட்கப்படுகிறபோது புதியவனால் அருண்டுபோய் ஒலி எழுப்பிற, பதி, சாந்தன் -கோப்பிக்கடையிலிருந்து- வெளியேறுகிற சமயங்களில், உச்சரிக்கிறான் வெளியேறுபவனின் பால்யத்திற்குரிய சொற்களை; அவனை அருட்டுமவை, பார்வையாளர்களை அவர்களது பால்யத்தின் சொற்களுள் இழுத்து, மனநோயாளியாகிய அவனுடனே உறைந்துபோயிருந்தார்கள் பார்வையாளர்கள்!&lt;br /&gt;அந்த நாடக அரங்கு மீள மீள மனதுள்ளே கதையை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;என்றைக்காவது ஒருநாள் பேருந்திலோ இரயிலிலோ பயணிக்கையில் பெருநகரத் தெருக்களில் யுத்தகால எச்சங்களாய் எங்கெங்கிருந்தோ வந்த ஜீவன்கள் உங்களைப் புறக்கணித்து, தம்முடன் மட்டுமே எல்லையற்ற நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருந்ததை நீங்கள் கண்டிருக்கலாம். நெருங்கிப் போகையில் தாக்கவருபவனைக் கண்டவர்கள் போல நடுங்கி பின்னகர்கிற 'வளர்ந்த' சிறுவர்களைத் தெரிந்திருக்கலாம். கண் எதிர்க்க, கொடிய நினைவுகளின் எச்சத்தை சுமந்து திரிகிறவர்களை, அந் நபர்களின் முகங்களை நினைவுகூர்கையில், டவுண்ரவுண் ரொறன்டோ பெருந் தெருக்களில் பயணிக்கையில் எதிர்ப்படுகிற 'வீடற்ற தமிழர்கள்' துளைப்பதும், போர்முனையிலிருந்து வாழ்வு தேடி தப்பி வந்தவர்கள் இடைநடுவில் கைவிடப்பட்டு அவர்களது அடையாளமாய் ஏதோன்றும் கண்டுபிடிக்கப்படாமற் போவதும்...&lt;br /&gt;மங்கலாக அந்த காட்சிகளை நினைவுறுகையில் தாண்டிச் செல்லச் சிரமமானதுண்டு.&lt;br /&gt;மேற்குலகத்தில் -வேறொரு யுத்தத்தை முகங்கொடுக்கிறவர்களாய் இருந்தாலும்- எம்மிடம் தேர்வுகள் இருக்கின்றன, இப்படியாக எல்லாம் நாம் கஸ்ரப்படவேண்டியதில்லை. எமது 'பயங்களை' அரசாங்கங்கள் பாதுகாக்கின்றன. சொன்னதை ஒப்புவிக்கிற பாடத்திட்டத்தின் இடையில், தன் துணைக்கு பிற "தெரிவுகள்" "சுதந்திரம்" என்பனவை அனுமதிக்கிற ஒரு காதல் பாடலில் வருகிற - ஒரு சொல், Refugee - போன்ற ஒரு சொல், 'நம்மளைக் கிழப்பற' சொல் (பொப் பாடகர்கள் கர்மா போன்ற சொற்களில் கிளர்ச்சியுறுவதுபோல!). &lt;em&gt;உலக மதங்கள்&lt;/em&gt; படிப்பித்த ஆசிரியை 'இனியில்லை' என்ற காதலுடன் 'பறையா' (PARIAH) என்ற சொல்லை உபயோகிப்பார்: 'அவனொரு சமூக பறையா' என்று. சமூகத்தில் அந்நியன், வெளியாள் என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொற்களிலும் -ஒலிப்பில், உச்சரிப்பில்- அவருக்கு மிக வசீகரமூட்டும் இந்த அந்நியச் சொல்! இதன் அரசியலோ, வலிகளோ எமது சிந்தையில் இருப்பதே இல்லை. அந்தப் பின்புலத்தில்,&lt;br /&gt;&lt;em&gt;"...எம் இருவருக்கும் தெரியும்&lt;br /&gt;நம்மிடையோ என்னவோ நடந்திருக்கிறதென்று&lt;br /&gt;ஆம்.. இதொன்றும் மிகப் பெரிய ரகசியமும் இல்லைத்தான்,&lt;br /&gt;எல்லாம் ஒரேமாதிரியானவையே..&lt;br /&gt;நாங்கள் எப்படியோ இதைக் கடந்தே வருகிறோம்&lt;br /&gt;கேள், எனக்கிதொரு பிரச்சினையில்லை அன்பே&lt;br /&gt;நீ எதை நம்ப விரும்புகிறாயோ அதைத்தான் நம்புகிறாய்&lt;br /&gt;...&lt;br /&gt;யாருக்குத் தெரியும், சில வேளை நீ கடத்தப்பட்டிருக்கலாம்&lt;br /&gt;கட்டப்பட்டு, எங்கோ கொண்டு சென்று&lt;br /&gt;பணயக் கைதியாய் உன்னை வைத்திருந்திருக்கலாம்&lt;br /&gt;அதொரு பொருட்டில்லை எனக்கு&lt;br /&gt;எல்லோரும் தம் சுதந்திரத்திற்காய் போரிடத்தான் வேண்டும்&lt;br /&gt;அறி, நீயோரு அகதியைப் போல வாழவேண்டியதில்லை...&lt;br /&gt;நான் சொல்கிறேன்,&lt;br /&gt;நீயோரு அகதியைப் போல வாழவேண்டியதில்லை..."&lt;br /&gt;&lt;/em&gt;இப்படியாகப் பாட முடிகிறது, இது மிக இலகு என்பதாய். ஆனால் தேசத்தில், உறவில் ஒரு அகதியைப்போல வாழ யாரும் விரும்புவதில்லை. &lt;/p&gt;&lt;p&gt;----------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;மு&lt;/span&gt;ன்பொருமுறை, சக்கரவர்த்தியின் 'பிசாசுகளின் வாக்குமூலம்' 'படுவான்கரை' 'எண்ட அல்லாஹ்' போன்ற சிறுகதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததொருவர், அவற்றில் இடம்பெற்றிருந்து தமிழ் சகோதர இயக்கங்களின் வன்முறைகள் 'தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததாய்'ப் பார்க்கப்படலாம், ஆனால் அது குறிப்பிட்ட ஒரு –சக்கரவர்த்தி சார்ந்த- இயக்கம் செய்த ஒன்றே என்பதைச் சொன்னார். பின்னரும், ஒத்த உரையாடல்களில் 'யாரோ' செய்தவை த.வி.புலிகளில் விழுகிற 'அபாயம்' பற்றி ஒரு குறிப்பைக் காணக் கூடியதாக இருக்கும். 'புதியதோர் உலகம்' என்கிற நூலை பேச எடுத்துக்கொள்கிற த.வி.பு.ஆதரவாளர்கள் குறிப்பிட்ட இயக்கத்தின் வதைமுகாம்பற்றி உரையாடத் தயாரானவர்களாய் இருப்பார்கள்.&lt;br /&gt;சக்கரவர்த்தியின் குறிப்பிட்ட கதைகளிலும் சரி, முக்கியமானவை; எதிர்கொள்ள வேண்டியவை, வன்முறையின் பொதுத்தன்மைதானேயொழிய, அதில், அவரது இயக்கம் பிறிதென்றோ -அவர் புலிகள் இலலையென்பதாலோ- மகிழமுடியாது. அப்படி மகிழ்வதானால் துணுக்காய் வதை முகாமும் அங்கு நம்மைப்போன்ற மனிதர்கள் நடத்தப்பட்ட விதத்தையும் எதனுடன் ஒப்பிட முடியும்? அரசியல் கைதிகளை பிற வல்லாதிக்க அரசுகள் நடத்துகிற முறைமையிலிருந்துதான் அங்கு நிலவரம் எவ்வாறு மாறுபட்டிருந்தது? அல்லது &lt;em&gt;இன்னாரது &lt;/em&gt;வதைமுகாம்களைவிட அது எவ்வளவு மேம்பட்டிருந்தது? ஆளுயரக் கிடங்குகளில் மனிதர்களை விட்டு, முள்ளுக்கம்பிகளை மேலே போட்டு மழையிலும் வெயிலிலும் அவர்களை அங்கேயே வைத்திருந்து, பசித்தால், உங்கள் கழிவுகளையே உண்ணுங்கள் என்றதுவரை - அவற்றிற்கு என்ன சமாதானம் கூற முடியும்?&lt;br /&gt;சக மனிதனை வதைக்கின்ற முறைகளில், சிங்கள இராணுவமோ இந்திய இராணுவமோ அமெரிக்க சிறைகள் போலவே - எல்லோரும் சேருகிற இடம் ஒன்றாய்த்தான் இருக்கிறது. அவர்களுடைய மொழியும் ஒன்றுதான். ஆகவே இந்தப் 'பொதுப்படுத்தல்' தொடர்பாக உணர்ச்சிவசப்பட்டு வருத்தப்படக் காரணமில்லை.&lt;br /&gt;சென்ற வருடங்களில், Guantanamo Bay, கியூபா- அமெரிக்க (Camp Delta) இராணுவச் சிறையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் 'அரசியற் கைதி'களாக வைத்திருப்பதை 'மனித'நேயமிக்க அமெரிக்க உளவு நிறுவனத்தார் அரசாங்கஞ்சாரா குழுக்களின் நெருக்குதலின் பிறகு 'ஒத்து'க்கொண்டிருந்தார்கள். தமக்காக வாதாடவும், உறவுக்காரர்களுடன் தொடர்பில் இருக்கவும் சட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட அக் கைதிகளது 'இருப்பு'த் தொடர்பாக, 'இப்படி நடப்பது என்பதை' 'தாம் செய்வது' தொடர்பாக எல்லாம் அவர்களாகவே 'ஒத்து'க்கொள்ளுவார்கள் என பார்த்துக்கொண்டிருக்கிற (அமெரிக்க) தேசீயவாதீகளை ஒத்தவர்களே - பலரும். உண்மையில், அவன்கள் ஒத்துக்கொள்வதெல்லாம் ஒரு பிரச்சினையா, எப்படியோ இட்டுக்கட்டிவிட்டு அவர்கள் தொடர்ந்தும் 'செய்வது' என்ன என்பதுதான் பிரச்சினை.&lt;br /&gt;இதில் மக்களைப் பொருட்டாக்காத அரசாங்கங்கள், எதிர் அல்லது 'எங்களது' இராணுவங்கள் - இவை கடந்து மனிதர்களது குரல்களைக் கேட்க முனைவதே சமகாலத்தில் செய்யக்கூடிய ஒன்றாக முன்னிருக்கிறது. அந்தக் குரல்களை புரிந்துகொள்ளவும் -என்னிடம் இருக்கக்கூடிய நியாயங்கள் அவர்களுக்கும் இருக்கிறது என்பதை உணரவும்- மையநீரோட்ட ஒத்தோடல்களை மீறிய பிரதிகள் உதவுகின்றன. அந்த வகையில் வாழ்ந்து வருபவர்களின் (மாற்றுக்) குரல்கள், உயிர்மை பேட்டியில் - இளங்கோவன் தான் இருக்கவிரும்புவது தொடர்பாக கூறியிருந்ததுபோல, &lt;strong&gt;அவை குரலற்றவர்களின் குரலாக இருக்கின்றன&lt;/strong&gt;. அவற்றிலிருந்தே, சார்பு/சார்பின்மை என்கிற ஒற்றைத்தன்மைக்கு அப்பால் மக்களது வாழ்வை, அவற்றின் நியாயத்தை அல்லது நியாயமின்மையை வெறுமனே கோஷங்களைப் பின்தொடர்வதாய் அல்லாது பெற்றுக்கொள்ள முடிகிறது.&lt;br /&gt;இன/தேசத் துரோகிகள் X இன/தேசப்பற்றாளர்கள் - இந்த இரண்டு எதிர்நிலைகளையே அனுமதிக்கிற ஒரு இனத்தின்/தேசத்தின் பெரும்பான்மைக்குள், எப்போதும் தமது தியாகம் சிறுமைசெய்யப்படக்கூடிய புலங்களில், வரலாறுகளில் ஆவணப்படுத்தப்படாத போராட்டங்களை, மனிதர்கள் சிலர் தமது குரலிற்காக வாழும் உரிமையின் நிமித்தம் முன்னெடுக்கிறார்கள். 'தனது' 'தனது நலன்' என்பதைத் தவிர பிறவில் சகிப்புத்தன்மையற்ற தலைமுறைகளிற்கு அவை வெறுமனே எதிர்ப்பிரதிகள் மட்டுமே. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-113114094208947499?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/113114094208947499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=113114094208947499' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/113114094208947499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/113114094208947499'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/11/i.html' title='வாழ்ந்து வருதலின் குரல்கள் I'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-112908878211834639</id><published>2005-10-11T23:37:00.000-07:00</published><updated>2005-10-11T22:29:54.206-07:00</updated><title type='text'>பயம்</title><content type='html'>&lt;a href="http://rozavasanth.blogspot.com/2005/10/blog-post_112894957463746331.html#comments"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;(ரோசாவசந்தின் பதவிற்கெழுதிய பின்னூட்டம், நீளங் கருதி இங்கே உள்ளிடுகிறென்).&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;எ&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;ம்மிடையே மார்க்சியர்கள்/இடது/முற்போக்காளர்கள் என தம்மைக் குறிப்பிட்டுக்கொள்பவர்கள் பலரும் தாங்கள் அப்படி ஒரு பட்டத்தைத் தமக்கு தந்திருப்பதாலேயே பெண்களது பிரச்சினை குறித்து, பிற தம்மால் 'அனுபவித்தறிய' இயலாத மனிதர்களின் பிரச்சினைகுறித்து 'புரிந்துகொண்டேன் பேர்வழிகள்' என (ஒரு --ஐயும் புரியாமல்) இருப்பதைக் காணலாம். இது புதிய ஒன்று அல்ல.&lt;br /&gt;இங்கே குஷ்பு சார்ந்த, பதிவுகள் படித்தபோது, "நாங்கள் இன்னஇன்ன இயர்களாக (மார்ச்சியர், பெரியாரிய, &lt;em&gt;வட் எவர்&lt;/em&gt;!) இருப்பதால், படுபிற்போக்குத்தனமாக கருத்துக்களை காவுபவர்களாக இருக்கமாட்டோம்" எனகிற அசாத்திய நம்பிக்கையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.&lt;br /&gt;இங்கே, ஒரு கட்சியாய் குறிப்பிட்ட கொள்கைகளின் கீழ் இணைந்திருக்கிறபோது, தனிநபர்களின் 'உயரிய' சிந்தனைகள் அடிபட்டுபோய்விடும்; ஆனா இங்க வந்து வலைப்பதியிற கட்சி சாராத அக் கொள்கைகள்சார் தனிநபர்கள், தான் இன்னஇயன் என என்ன &lt;em&gt;யம்பிங்&lt;/em&gt; விட்டாலும், அது முடிய, என்ன சொல்கிறார்கள் என்பதே பொருட்டு என்பதை அடிக்கடி நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணையில் படைக்கப்படுகிற &lt;/span&gt;&lt;a href="http://arvindneela.blogspot.com/2005/10/blog-post.html"&gt;சின்னக்கருப்பன் &lt;/a&gt;போன்றவர்களது பிற்போக்குத்தனங்களைவிட ---அறிவியல்,நவீன இலக்கியம் என பரிச்சயமுடைய நபர்களின் மரபான பயத்தை (அதைத் தவிர வேறொன்றுமில்லை) த்தான் மிக ஆச்சரியமாகப் பார்க்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவினது பேட்டியைப் பார்த்து 'இளம் யுவதிகள்' (இளைஞர்கள அல்ல!) , 'கெட்டு'ப்போய்விடுவார்கள் என்றும், குஸ்பு (திருமணத்திற்கு முன்பு வைத்திருக்கிறபோது) உரிய தற்காப்புகளுடன் உறவு வைத்துக்கொள்ள சொன்னதற்கு, 'செய்த (செக்ஸ்) தவறிற்கான பின்விளைவை' அனுபவிக்கத்தானே வேணும் என்கிறரீதியில் சொன்னது தனியே டோண்டு ராகவன் போன்றவர்கள் அல்ல. In fact, டோண்டு ராகவன் - அவர் நிச்சயம் அப்படிச் சொல்ல மாட்டார்! வேதங்களில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைப் பேச மாட்டாரே தவிர பெண்கள் குறித்து அவர் வைத்திருக்கிற கருத்துக்கள் இங்கே/எங்கேயும் எழுதுகிற பல 'சிவப்புக்கட்சி/பெரியார்' சார்பு அறிவியலாளர்களை விட உயர்ந்ததே. அதை 'அவர்' சொல்வதால் 'சந்தேகத்துடனும்' 'நேர்மையற்ற'தாகவும் 'சந்தர்ப்பவசமான'தாகவும் பார்க்க விழைகிற பலருக்கு தமது பின்னோக்கிய, மரபார்ந்த பயத்தை, ஒத்துக்கொள்ளும் நேர்மை கிடையாது.&lt;br /&gt;&lt;em&gt;பிற்போக்கான&lt;/em&gt; மற்றவர்களைப் பார்த்து 'சிரிப்பு வருகிறது' என்று அத்தகையவர்களது நகைச்சுவையுணர்வில் புளகாங்கிதமும் தவறாது அடைந்து போகிறவர்கள், தம்மை மறுபரிசீலனை செய்யத் தயராய் இருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் பலராகத்தான் அறிவுத்துறை ஆண்கள் எங்கயும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;குஷ்பு வின் 'அதீதமான' கோபத்தையும் 'அதிகமாகக் கூவியதை'யும் இந்த 'அரசியல்'இற்கான காரணத்தைக்கூறி ''பெண்களே நீங்கள் இதை உங்களுக்கெதிரானதாக நினைக்கக்கூடாது'' என்பவர்கள், பயத்துடன் பதிவுகளிற்கு மேல பதிவும் -குஷ்பு சொன்னதைப் படிக்க முன்னரேயே- , பத்திரிகைகளில் பரப்புரையும் செய்பவர்கள் அவர்களை ஒத்த ஆட்களே. எதற்காக பெண்கள் இதை ஒரு அரசியலென புரிந்துகொள்ளவேண்டும். தம்மை அவமதிக்கிற, உள்ளடக்காத ஒரு சாமானை அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா டுடெயில், குஷ்பு சொன்னதில் எதில் எதில் முரண்படுகிறார்கள் எல்லாரும்? குஷ்பு சொன்ன என்ன விடயம் "பிரச்சினைக்குரியது" "முரண்பாடானது" என்பதை வெளிநாட்டிலிருக்கிற முற்போக்காளர்கள் -குஷ்புவின் அந்த ஒரு பக்கக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டி- விளக்கிக் கூறலாம். அந்த ஒருபக்க விளம்பலில் இருந்து எடுத்துப் போடுவது சிரமமான காரியங் கிடையாது. அதை செய்தால் உங்களது பயங்களின் நிலவரம் எந்த மட்டில இருக்கிறதென்பது தெரிய வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு சொன்னதைப் படிக்காமலே ஒவ்வருவரும் எழுதிய கருத்துக்கள் + குஷ்புவினது அந்த சிறு கட்டுரையில், பாலியல் சுதந்திரம் போன்றன எங்கே பேசப்பட்டன என்பதையும் யோசிக்கிறேன்.&lt;br /&gt;"இந்தியா டுடெயில் இப்படிச் சொல்லுகிறவர் தன்னை விபச்சாரி என்றதற்கு முதல் ஏன் கூவினார்" என்றும் சிலர் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். 'விழுந்தடித்துக்கொண்டு' பதிவதில் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்கு புரிகிறதா என்ன?!&lt;br /&gt;&lt;br /&gt;குஸ்பு என்ன பெண்ணிலைவாதியா, அவர் ஏதும் செய்திருக்கிறாரா, என்கிறரீதியில் கேடகிறாகள்.&lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ் பற்றிக் கருத்து சொல்ல குஸ்பு ஏன் பெண்ணிலைவாதியாய் இருக்கவேண்டும்? அவர் குங்குமம், தாலி, மெட்டி போட்டிருந்தா என்ன? - தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;//படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்//&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையிலிருந்து இந்த வரி (கட்டுரையிலில்லாத பல வரிகளைப்போலவே)நிறைய அர்த்தங்களைப் பலருக்கும் தந்துவிட்டது, &lt;a href="http://bhaarathi.net/ntmani/?p=174"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;நியோ&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt; என்பவர் எழுதிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;1. * &lt;a href="http://rozavasanth.blogspot.com/2005/10/blog-post_10.html"&gt;படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;HUHHHHH!!!!!! இந்த வாசகத்திலே இருக்கிற sweeping nature எத்தனை விசயங்களை பிறழ முன்மொழிகிறது என்று சொல்லத் தேவையில்லை!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;2. * இப்பொதெல்லாம் pre-marital sex கொள்லாத பெண்கள் இருக்கிறார்களா என்ன?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;jeez! What the *%%&amp;%^&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;யார் இவருக்கு இந்த அதிகாரமளித்தது - சமூகம் பற்றிய தன் கருத்தை இத்தனை பொறுப்பில்லாமல் சொல்வதற்கு?&lt;br /&gt;இதுதான் என்னுடைய எதிர்வினை! &lt;em&gt;அதாவது இந்த வார்த்தைகளை குஷ்பூ இதே விதமாகச் சொல்லியிருக்கும் பட்சத்தில்&lt;/em&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------&lt;br /&gt;இதில பொறுப்பில்லாத தனம் என்ன இருக்கு? குஸ்பு &lt;em&gt;எதே&lt;/em&gt; விதமாய் சொன்னார் என்பதே படிக்காமல், அப்படிக் கேள்விப்பட்ட உடனேயே ஒரு ஆண் பதறிப்போய் (அந்தத் தனது பதறலை ஒத்துக்கொள்ளாமல், அதை 'சமூகம்' பற்றிய கூற்றாக திரித்து), தன் பெண்களைப் பற்றி பயம் கொள்கிற ஒரு சமூகம் இல்லாதுபோனால் அத்தகைய வாசகங்களில் இருக்கிற sweeping nature இற்கு என்ன ஆகும்?&lt;br /&gt;"திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்ளாத பெண்கள் இருக்கிறார்களா என்ன" என்கிற கேள்வி குறித்த மேற்குறிப்பிட்ட எதிர்வினை, கற்பு என்கிற கருத்துருவாக்கத்தை இழக்க விரும்பாத ஒரு சமூக ஆண் தனிநபர(ர்கள)து குரலன்றி வேறென்ன? இங்கே இந்த விசயத்திற்கு துள்ள வேண்டிய அவசியம் என்ன? பெண்கள் pre-marital sex கொள்லாதவர்கள், இருக்கலாம், இல்லாமலிருக்கலாம், குஸ்பு, அதை இப்படிச் சொன்னால், அதனால் என்ன அழிந்துவிடும்?&lt;br /&gt;உண்மையில் இவர் தனது கவலை &lt;em&gt;சமூகத்தை&lt;/em&gt;ப் பற்றி குஸ்பு சொல்கிற கருத்தென நம்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்தும் சப்பைக்கட்டுக்கட்டிக்கொண்டிருக்க இவர்களுக்கு, -பயம் போன்றே-ஆண் என்கிற தனது இன/சாதி என்கிற அரசியற் காரணங்கள் இருக்கலாம். இங்கே குஷ்புவை அழ அழ மன்னிப்புக்கேட்கச் செய்த ஆதிக்க செயலை தங்கர்பச்சன் மன்னிப்புக் கேட்டதுபோல ஒன்று என நினைப்வர்கள் அதைத்தான் தெரிவிக்கிறார்கள்.. (இதில் 'குஸ்பு மன்னிப்புக்கேட்டது தப்பு'; தன்ர கருத்தில &lt;em&gt;ஸ்றோங்கா&lt;/em&gt; நின்றிருக்கணும் எனவெழுதுகிறவர்களையும் குறிப்பிடவேண்டும்.).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லாம் நவீன 'அறிவூட்டப்பட்ட' மூளையையுடையவர்களது பிற்போக்கு வாதங்களை சகித்துக்கொள்ளும்தன்மையை வளர்த்துகொள்ள முயலவேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் பெண்களை &lt;strong&gt;தாம்&lt;/strong&gt; இழிவாக்கி வைத்திருக்கிற சொல்லாடல்களால், தமது இழிவெண்ணங்களைக் கொட்டித் திட்டுபவர்களிடம் எல்லாம் 'அரசியல் ரீதியாக' மிகச் சரியாகவும், பொறுப்புடனும் பேசும் தன்மையை வளர்த்துக்கொள்ள இயலாது. (இது குறித்து குழலி ஒரு பதிவு போடலாம்; முற்போக்கான பெண்கள் எவ்வளவு கூவலாம், சாதாரண பெண்கள், 'குடும்ப' பெண்கள், நடிகைகள், இதர தொழில் வர்க்கப்பெண்கள் எவ்வளவு இத்தியாதி என ) ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்பு பற்றி 'வெளிப்படையாய்' பயப்படுகிற பிற்போக்குவாதிகளையும்&lt;br /&gt;மறைமுகமாய் அதை வைத்திருக்க விரும்பிற முற்போக்குஇயங்களைக் காவுகிற பிற்போக்குவாதிகளுமான ஆண்கள்,&lt;br /&gt;அவர்களது அரசியல் தலைவர்கள், கொண்ட ஒரு சமூகத்தில் "காலாவதியாகும் கற்பு" என்றொரு தலைப்பில்,&lt;br /&gt;அவங்ககளைப் போன்ற ஒரு ஆளை,&lt;br /&gt;அவங்களுடைய அரசியல் கட்சியை/ அவங்களுடைய சாதியைச் சேர்ந்த ஆணை&lt;br /&gt;நாலுபேருக்கு முன்னால மன்னிப்புக் கேட்கச் செய்தவள், "விபச்சாரி" என்று உன்ர அம்மாட்ட போய் சொல்லு என்றவள், பெண், அதுவும் (&lt;em&gt;இயக்குநர்கள் டிஸ்கஸன் என்ற பெயரில் நடப்பது உலகிற்கே தெரியும் என்கிற 'புரிதலுக்குரிய')&lt;/em&gt;&lt;br /&gt;ஒரு 'நடிகை' எழுதினது பெரும் பிரச்சினையே.. (என்ன எழுதினார் என்பதை முழுமையாப் படிக்காவிட்டாலுங் கூட!!!!!!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-112908878211834639?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://rozavasanth.blogspot.com/2005/10/blog-post_112894957463746331.html#comments' title='பயம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/112908878211834639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=112908878211834639' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112908878211834639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112908878211834639'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/10/blog-post.html' title='பயம்'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-112788351794376389</id><published>2005-09-28T07:06:00.000-07:00</published><updated>2006-09-26T01:12:18.523-07:00</updated><title type='text'>என். டி. ராஜ்குமார்: கவிதைகள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஒ&lt;/span&gt;ருபோது, நெருக்கமான, ஒரு சகோதரனின் &lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/raj2.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 301px; HEIGHT: 226px" height="266" alt="" src="http://photos1.blogger.com/blogger/2930/575/320/raj2.jpg" width="331" border="0" /&gt;&lt;/a&gt;பிணைப்புப்போல தழுவின என்.டி.ரா வின் கவிதைகள். அவை ஊட்டிய உணர்வுகளை ஆணிடமிருந்து வந்த 'தாய்மை' நெகிழ்ச்சியை என, பழைய பதிவொன்றில் இவரது கவிதைகள் பற்றிய மனப்பதிவை எழுதவேண்டுமென எழுதியிருந்தாலும், எழுதிவைத்துள்ள குறிப்புகளைத் தேடி அதை எப்போதாவது பதியலாம். இப்போதைக்கு &lt;em&gt;'ரத்த சந்தனப் பாவை'&lt;/em&gt; தொகுப்பிலிருந்து சில கவிதைகள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்&lt;br /&gt;படிக்க நேரிடுமானால்&lt;br /&gt;தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்&lt;br /&gt;வெப்புறாளம் வந்து கண்மயங்கும்&lt;br /&gt;மூளை கலங்கும்&lt;br /&gt;படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று&lt;br /&gt;இப்போது&lt;br /&gt;என் எழுத்துக்களில் நான் வாதைகளை&lt;br /&gt;ஏவி விட்டிருக்கிறேன்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;மு&lt;/span&gt;ள்மூளையால் ஒளிந்து அடித்ததில்&lt;br /&gt;புண்ணாகிப்போன என்னுள்&lt;br /&gt;படமெடுத்தாடும் மூர்க்கம்&lt;br /&gt;மூளையைச் சொறிந்து புண்ணைப் பெரிதாக்க&lt;br /&gt;&lt;br /&gt;கொப்பளிக்கும் ரத்தத்தின் வெப்பம் தின்று&lt;br /&gt;புடைத்து நிற்கும் நரம்புகளில்&lt;br /&gt;பொலபொலவென முளைக்குமென் இரட்டைநாக்குகள்&lt;br /&gt;நேரம் பார்த்து நிற்கும் தீயெனச் சுழன்று&lt;br /&gt;&lt;br /&gt;கழிவிரக்கம்பேசி எவரின் அன்பையும்&lt;br /&gt;பிச்சைவாங்க மனமின்றி&lt;br /&gt;&lt;br /&gt;ஓலைத்தும்பின் நிழலுருவிலும்&lt;br /&gt;உன்துடை நடுங்க வைக்குமென் ஞாபகம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நீ கண்டுகொள்ள முடியாதபடி&lt;br /&gt;உன்னையும் யென்னையும் சுற்றியிருக்கும்&lt;br /&gt;ஏதெனுமொரு புற்றுக்குள்&lt;br /&gt;பதுங்கியிருக்கும் சீற்றத்துடன்&lt;br /&gt;&lt;br /&gt;அடி வாங்கிய நல்லபாம்பு.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;க&lt;/span&gt;டவுளை நான் கட்டவிழ்த்தபோது&lt;br /&gt;அவனில் ஒட்டிக்கொண்டிருந்த&lt;br /&gt;லட்சக்கணக்கான மனிதர்கள்&lt;br /&gt;அம்மணத்தோடு ஓடிப்போய்&lt;br /&gt;தற்கொலை செய்துகொண்டார்கள்&lt;br /&gt;தப்பிவந்த சிலர் இந்த சாவுக்கு&lt;br /&gt;யார் காரணமெனக் கேட்டபோது&lt;br /&gt;எங்களைப் பார்த்து ஆள்காட்டியது விரல்&lt;br /&gt;மல்லுக்கு வந்த மாமிசச்சாமியின்&lt;br /&gt;வெட்டி எறியப்பட்ட விரல் இருந்த இடத்தில்&lt;br /&gt;நவீன ஆயுதம் ஒன்று முளைத்திருந்தது&lt;br /&gt;கடவுள் இருந்த இடம் லட்சணம் கெட்டிருந்தது&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;மா&lt;/span&gt;விலையில் அகப்பை செய்து&lt;br /&gt;ஊட்டித்தந்த கூவரகில்&lt;br /&gt;கதை சொல்லும் மாயமரத்தை&lt;br /&gt;நட்டுவைத்தாள் படுகிழவி&lt;br /&gt;பூ உதிர்த்து வளர்ந்த பேனாவை&lt;br /&gt;ஒருமுறை திறந்து பார்த்தபோது&lt;br /&gt;அதற்குள் ஆழமாய் இறங்கியிருந்தது ஆணிவேர்&lt;br /&gt;அதன்முனைகொண்டழுத்தி எழுத முனைந்தபோது&lt;br /&gt;பாட்டியின் சேலையை உடுத்திக்கொண்டொரு&lt;br /&gt;வாயாடித் தத்தை கொறித்துக்கொண்டிருந்தது&lt;br /&gt;பழங்கனிகளை&lt;br /&gt;அதன் விதைகளையெடுத்து&lt;br /&gt;வரிவரியாய் நட்டுவைத்தேன்&lt;br /&gt;அதுவழியாய் பன்முகம்கொண்டு நடக்கிறாளிந்த&lt;br /&gt;பாசாங்கில்லா கிழவி&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;சி&lt;/span&gt;ரசில் எதையோ சிலாகித்துக்கொண்டே&lt;br /&gt;&lt;br /&gt;குறிபார்த்தடிக்குமென் மாந்ரீகக் கிழவியைப்போல்&lt;br /&gt;பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் கண்ணில்பட்டதை&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்&lt;br /&gt;&lt;br /&gt;கொழுந்து விட்டெரியும் தீயினுள்ளே&lt;br /&gt;நீலப்புடவை கட்டி புணர்ந்தாடுகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பு மங்கை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஒ&lt;/span&gt;ரு முத்தம் கேட்டு கெஞ்சுகிறேன் நான்&lt;br /&gt;குழந்தையின் மலம் துடைத்தெறிகிறாள் மனைவி&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முத்தம்கேட்டு அலைகிறேன் நான்&lt;br /&gt;குழந்தையின் மூத்திரத்துணியை கழுவிப்போடத் தருகிறாள்&lt;br /&gt;முனைவி&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முத்தம் கேட்டு புலம்புகிறேன் நான்&lt;br /&gt;குழந்தையை உறங்கவிடாத நாயின் வள்வள்ளை&lt;br /&gt;திட்டித்தீர்க்கிறாள் மனைவி&lt;br /&gt;ஒரு முத்தம் கேட்டு சண்டையிடுகிறேன் நான்&lt;br /&gt;பால்குடிக்கும் குழந்தையின் மார்பை மறைக்கிறாள் மனைவி&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முத்தம் கேட்டு கறங்குகிறேன் நான்&lt;br /&gt;கொசுக்கள் அண்டாமலிருக்க வலைபோட்டு மூடுகிறாள் மனைவி&lt;br /&gt;&lt;br /&gt;அடிவயிர் கிழிசல் காய்ந்தபின்னும்&lt;br /&gt;பச்சை உடம்புக்காரி பதறுகிறாள் என்னைப் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;எரிகிற உடலின் மனவிளி நிராகரிக்கப்படுகையில்&lt;br /&gt;புணர்ச்சி பழகிய பேருடலில் விந்து முட்டி நிற்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;எனது மிருகங்களின் கூரேறிய குறிகளை&lt;br /&gt;மிகப்பக்குவமாய் வெட்டிச்சாய்த்தும்&lt;br /&gt;&lt;br /&gt;மூளையின் பின்னால் பதுங்கியிருக்கிறதொரு&lt;br /&gt;கலவரமனம்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ந&lt;/span&gt;ண்பனாக தோழனாக அண்ணனாகயிருந்த&lt;br /&gt;இரவுநிலா ஏனிப்படி ஆனது&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு வந்ததிந்த மனநோய் யாரிடமிருந்து தொற்றியது&lt;br /&gt;இரவுநிலவே இரவுநிலவே ஏனிப்படி சதிக்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரங்களோடு பூக்களோடு இலைகளோடு&lt;br /&gt;நீரோடு நிலத்தோடு மரத்தோடு என்னோடு&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்த இரவின் நிலவுவாயில்&lt;br /&gt;எப்படி வந்ததிந்த கரை உடைந்த ரத்தவெள்ளம்&lt;br /&gt;&lt;br /&gt;ரணம் எனக்குப் பயமில்லாத ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;பழைய இரவும் சுகமானதே&lt;br /&gt;&lt;br /&gt;சுழிநேரம் என் காலைப் பிடித்திழுக்க&lt;br /&gt;குருதி வெள்ளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி&lt;br /&gt;&lt;br /&gt;எனது வாழ்க்கையின் பாதி&lt;br /&gt;பிணங்களாய் மிதக்கிறபோது&lt;br /&gt;&lt;br /&gt;எனது இரவு மென்கரளை தின்னத் தயாராகிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;மூதாதைகள் மறைந்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்குத் தெரியாத அந்த ஆல விருட்சத்திலிருந்து&lt;br /&gt;பறந்துவந்த ஒரு கருங்காக்கை&lt;br /&gt;&lt;br /&gt;எனது சுடலையின் தலைமாட்டில் வந்திருந்து&lt;br /&gt;கரைந்து விளிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;நான் புறப்படுகிறேன்&lt;br /&gt;உனது இதயத்தில் வெளிச்சம் விழும்பரை&lt;br /&gt;எனது பூக்களின் தலைகளைத் திருகி எறிந்து கொணடிரு நண்பா&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நா&lt;/span&gt;னொரு குழந்தையாகி செல்ல மனைவியின்&lt;br /&gt;கர்ப்பக் கவிதைக்குள் உருண்டோடிக்கொண்டிருந்தேன்&lt;br /&gt;மருத்துவச்சி சொன்னாள் படுசுட்டியென்று&lt;br /&gt;குறித்தநேரத்திற்குமுன்பாகவே பனிக்குடத்தை&lt;br /&gt;கால்கொண்டு மிதித்து&lt;br /&gt;தலைகீழாக வந்து குதித்தேன்&lt;br /&gt;உயிர்குளிர முலை தந்தாள்&lt;br /&gt;ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம்&lt;br /&gt;சொல்ல முடியா என்னவோ ஒன்று&lt;br /&gt;முடியவில்லை எழுதியது பாதியில் நிற்கிறது&lt;br /&gt;பேனாவை புத்தகத்திற்குள் வைத்தபடி&lt;br /&gt;குட்டிபோடு மயிலிறகேயென சொல்லிவிட்டு&lt;br /&gt;வயிறு பசித்து முலைதேடும் குழந்தையின் சிறுவாயருகில்&lt;br /&gt;பால் பொங்க நின்றேன் நானொரு முலையாய்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;சா&lt;/span&gt;கக்கிடந்தாள் அம்மா&lt;br /&gt;மருத்துவர் சொன்னார் கர்ப்பப்பாத்திரத்தை&lt;br /&gt;எடுத்துவிடவேண்டுமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;எனது முதல் வீடு இடிந்து தலைகுப்புற வந்து விழுந்த&lt;br /&gt;வேற்றுலக அதிர்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;எனது மூப்பனின் சுடலையிலிருந்தொரு ஜோதி&lt;br /&gt;ஒரு முட்டையின் வடிவில் பறந்து சென்று&lt;br /&gt;&lt;br /&gt;இளமையை வாரிக்குடித்த மயக்கத்தில்&lt;br /&gt;ஒரு தீக்கொழுந்தைப்போல் நின்றுகொண்டிருந்த&lt;br /&gt;அம்மாவின் வயிற்றில் சென்றது கிளிக்குஞ்சாகிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணெடுத்துச் சுட்டுப்பொடித்து அரித்துத் தின்றாளவள்&lt;br /&gt;மண்வாசனை முதலில் வந்தப்பிக்கொண்டதப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;மாடன் கோவில் திருநீறை மடியில் கட்டிவைத்து அள்ளித்தின்ன&lt;br /&gt;நானந்த சாம்பல் கிண்ணத்தில் பாதுகாப்பாய் மிதந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்புகள் புணருமொரு பௌர்ணமி நாளில்&lt;br /&gt;மணக்கும் மரவள்ளிக்கிழங்கைப்போல் பூமியில் வந்திறங்கிய&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடலில் ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கை&lt;br /&gt;தெற்றிப்பூ, கஸ்தூரி மஞ்சள், சிறுபயறு பொடித்துத் தேய்த்து&lt;br /&gt;&lt;br /&gt;குளிப்பாட்டி முலைப்பால் தந்து உறங்க வைத்த அம்மா&lt;br /&gt;குடல்புண்ணில் வயிறு நொந்து ஏங்கி அழுகிறபோது&lt;br /&gt;&lt;br /&gt;முPண்டு மொருவீடு இடிந்தென் தலையில் வீழுமோவென&lt;br /&gt;மூப்பனின் குரலில் அழுகிறது கிளிநெஞ்சு.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ப்பமெல்லாம் பழைய சூரியனா உதிக்குது&lt;br /&gt;பழைய மழையா பெய்யிது&lt;br /&gt;&lt;br /&gt;பேரு தெரியாத்த பூச்சிகளொக்க&lt;br /&gt;புதுசு புதுசா மொளைக்குது&lt;br /&gt;&lt;br /&gt;ஒலகம் போகுது இந்தப் போக்குல&lt;br /&gt;&lt;br /&gt;இதுல என்னடான்னா ஏதோ ஒரு நீக்கம்புல போவான்&lt;br /&gt;எழுதிவச்சுட்டு செத்தானாம்&lt;br /&gt;&lt;br /&gt;காது இவ்வளவு அகலம் மூக்கு இவ்வளவு பெரிசு&lt;br /&gt;கைகாலு நீளம் கவுட்டைக்க எடையில கெடக்குறது&lt;br /&gt;எல்லாத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பம் கொஞ்சம் தலதெறிச்சு போறவனுக வந்து&lt;br /&gt;மலைய விட்டு தாளோட்டு குடிய மாத்துங்குறானுக&lt;br /&gt;&lt;br /&gt;பொறம்போக்குல சாய்ப்பு கெட்டுனா&lt;br /&gt;அவுத்துட்டு ஓடுங்குறானுக&lt;br /&gt;&lt;br /&gt;படிச்ச புள்ளையளுக்கு சர்க்கார்&lt;br /&gt;உத்தியோகம் கொடுக்கமாட்டங்குறானுக&lt;br /&gt;&lt;br /&gt;எங்க குட்டிச்சாத்தானப்போல&lt;br /&gt;உருண்டோடுகிற பழைய மேகமே&lt;br /&gt;&lt;br /&gt;நீ விடுகிற இடிகளெல்லாம்&lt;br /&gt;இவனுகளுக்கத் தலையிலபோய் விழாதா.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;எ&lt;/span&gt;ங்களது முரட்டுத்தனமான பூமி&lt;br /&gt;உங்களுக்குக் கரடுமுரடாக இருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிம்மதி என்னவென்றால்&lt;br /&gt;எங்களது உலகத்தில் நாங்களேயெல்லாமும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் ஒருநேரம் ஒருநொடிப்பொழுதில்&lt;br /&gt;என்னவெல்லாமோ நடக்கிறதிங்கு&lt;br /&gt;&lt;br /&gt;இரவுத்தொழில் செய்கிறோம்&lt;br /&gt;அப்படியென்றால் பகலில் நாங்கள்&lt;br /&gt;செய்யமாட்டோம் என்று பொருளல்ல&lt;br /&gt;&lt;br /&gt;தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும்&lt;br /&gt;கூட்டிவிடுவதிலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;பல் முளைக்காத குழந்தை பால் குடிக்க வருகையில்&lt;br /&gt;முலை கொண்டழுத்தி மூச்சுத் திணறடித்து&lt;br /&gt;&lt;br /&gt;கொல்வதுவரை.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ப&lt;/span&gt;ண்டுபண்டொரு காலமிருந்தது&lt;br /&gt;சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட&lt;br /&gt;கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி&lt;br /&gt;&lt;br /&gt;பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி&lt;br /&gt;&lt;br /&gt;விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க&lt;br /&gt;&lt;br /&gt;மரம் செடி கொடிகளிடம்&lt;br /&gt;உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேர் பிழுதால்&lt;br /&gt;ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி&lt;br /&gt;பயமுறுத்திச் செல்வான்&lt;br /&gt;&lt;br /&gt;புராதனமக்களின் தெய்வங்கள்&lt;br /&gt;மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ&lt;br /&gt;&lt;br /&gt;மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில்&lt;br /&gt;காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது&lt;br /&gt;சூரியக் கம்புகள்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;ம்மாவிற்கு உளுந்துவடை ரொம்பப் புடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;நான் விடியற்காலையில் எழுந்து குடிக்கும் முதல் கோப்பை&lt;br /&gt;சாராயத்தைப்போல&lt;br /&gt;ரசித்து ருசித்துத் தின்பாள்&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்&lt;br /&gt;எந்த அவசியத்திற்கு வைத்திருக்கும் பணமானாலும் சரிதான்&lt;br /&gt;கடன் வாங்கியேனும்&lt;br /&gt;கேட்ட உடனே யெடுத்துத்தரும் ஒற்றை ரூபாவில்கூட&lt;br /&gt;அவளின் அதீத அன்பு நிறைந்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு&lt;br /&gt;அம்மாயில்லாத வாழ்வை நினைத்தால்கூட&lt;br /&gt;நீரின்றி துடிக்குமெனது மீன்குஞ்சு&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் நான் தாயில்லா பிள்ளையானால் என்ன செய்வேன்&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்காமல் மக்குப்பிடித்துப்போன உடலை&lt;br /&gt;கட்டாயப்படுத்தி கூலிவேலைக்கு அழைத்துச் சென்றுவருகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சமிருந்து ஓய்வெடுக்கும் சுக்குக்காப்பிக் கடையில்&lt;br /&gt;சூடு மணக்க வடைபோடுகிறான் தொழிலாளி&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தையைப்போல&lt;br /&gt;வாங்கித்தாடவென&lt;br /&gt;அடம்பிடிக்கிறது அம்மாவின் நினைவு&lt;br /&gt;&lt;br /&gt;போன மாதமே பாதுகாத்து வைத்திருக்குமிந்த&lt;br /&gt;நூறுரூபாய் நோட்டை&lt;br /&gt;சில்லறையாக்க மனமின்றி&lt;br /&gt;தினமும் கடந்துசெல்கிறானிந்த அம்மாவின் செல்வம்.&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நோ&lt;/span&gt;யுற்ற எல்லாவற்றிற்கும் மருந்து கொடுக்கிறான் மூப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் பயன்படுத்திப்போட்ட சொத்தையான சொல்லுக்கு&lt;br /&gt;அடர்த்தியான வாக்கைப் பயன்படுத்துகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பனின் மருந்துப் பெட்டிக்கள் மூளையெனும் வார்த்தை&lt;br /&gt;சிரச்சோறாக வந்து சமைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சொற்கள் ஒவ்வொன்றும் கவிதைக்கிளிகளாக மாறி&lt;br /&gt;காட்டின் மௌனத்தினிடையே சிலம்பி மறைந்தொரு&lt;br /&gt;தவத்தைப் பரப்புகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ஒரு கண்தெரியாதவனைப்போல&lt;br /&gt;மிக சூசகமாகவும் கவனமாகவும் அடியெடுத்து வைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எனது உயிரெழுத்தின் குறுக்கே யந்த காட்டாளனின் புராதன நதி&lt;br /&gt;ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;என்.டி.ரா. வின் வெளிவந்த தொகுதிகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;தெறி&lt;/em&gt; (????)&lt;br /&gt;&lt;em&gt;ஒடக்கு&lt;/em&gt; (1999) - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்&lt;br /&gt;&lt;em&gt;காட்டாளன்&lt;/em&gt; (2003) - த.க.இ.பெ&lt;br /&gt;&lt;em&gt;ரத்த சந்தனப் பாவை&lt;/em&gt; (2001) - தமிழினி பதிப்பகம்&lt;br /&gt;&lt;em&gt;கல்விளக்குகள் &lt;/em&gt;(200?) (தேர்ந்தது/தொகுத்தது: ரவிக்குமார்) காலச்சுவடு பதிப்பகம் &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-112788351794376389?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/112788351794376389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=112788351794376389' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112788351794376389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112788351794376389'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/09/blog-post_28.html' title='என். டி. ராஜ்குமார்: கவிதைகள்'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-112719565010873205</id><published>2005-09-28T07:00:00.000-07:00</published><updated>2005-09-28T07:02:11.686-07:00</updated><title type='text'>Rem(a)inder – காலி செய்தல்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/HYPOCRISY.jpg"&gt;&lt;img style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://photos1.blogger.com/blogger/2930/575/320/HYPOCRISY.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;கோ&lt;/span&gt;டை- முடிவு, 2005:&lt;br /&gt;தோன்றுகிறபோது எழுதிவிட்டு,  அப்படியே விட்ட, 'பழைய'னவைத் திருத்தி உள்ளிடுதல்..&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;Photo: &lt;/span&gt;&lt;a href="http://www.nytimes.com/books/99/07/04/specials/hemingway.1.jpg"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Hemingway as a child in Willow Lake &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;Michigan&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://launch.yahoo.com/video/default.asp?vid=19934483"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Crazy song by jason mr.a-z: Wordplay &lt;/span&gt;&lt;/a&gt;(if it works!) &amp;amp; &lt;a href="http://www.jasonmraz.com/music/lyrics.php?lid=wordpl"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Lyrics&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-112719565010873205?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/112719565010873205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=112719565010873205' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112719565010873205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112719565010873205'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/09/remainder.html' title='Rem(a)inder – காலி செய்தல்'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-112596430341651044</id><published>2005-09-06T10:33:00.000-07:00</published><updated>2005-09-06T12:21:10.423-07:00</updated><title type='text'>சூடானிய டிங்கா பெட்டைகளில் ஒருத்தி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/alek%20elle%2003.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2930/575/400/alek%20elle%2003.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/alek%20-%20elle%2001.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;தொ&lt;/span&gt;டர் விமான விபத்துகள் செய்திகளாகிக் கொண்டிருந்த சென்ற மாதங்களில் --அதற்கு மூன்று வாரங்கள் முன்தான் vice-president ஆக்கப்பட்டிருந்த-- சூடான் மக்கள் விடுதலை இயக்க/இராணுவத் (Sudan People’s Liberation Movement/Army) தலைமை, ஜோன் கறாங் உம் ஒரு ஹெலிகொப்ரர் விபத்திற்(?) கொல்லப்பட்டிருந்தார். கிழமைநாள் தினசரிகளில், கனடிய சூடானியர்களது இரங்கற் கூட்டங்கள் பற்றியும், கறாங்ஙின் மரணவீட்டுப் படங்களும் வெளியாகியிருந்தன. அதில், கணவர் கொல்லப்பட்டபின்னான, அழுகின்ற துணையினதும், அவரை அணைத்தாறுதல் கொடுக்கும் உறவுக்காரப் பெண்ணினதும் படமுமொன்று. &lt;a href="http://www.npr.org/news/images/2005/aug/06/sudan_widow_540.jpg"&gt;&lt;span style="color:#000000;"&gt;கறாங்கின் மனைவி&lt;/span&gt; &lt;/a&gt;-Rebecca nyandeng- ஐ அப்போதுதான் பார்க்கையில்; ஊடகங்கள் காட்டுகிற 'கறுப்பர்கள்' இலிருந்து, பார்த்த, பார்க்கிற தலைவர்களின் மரண வீடுகளில், அவர்கள் துணைகள் அவ்வளவு காய்ந்திருந்ததாய், அவர்களில் யாரும் மண்ணுடன் அத்தனை நெருக்கமாய் தொடர்பாய் இருந்ததாய், மனப்பதிவு இல்லாதது வந்து போனது. அக் கறுப்புப் பெண், விவசாயிகளின் தோற்றத்தில், துணியைத் தலைக்கு கட்டியபடி...&lt;br /&gt;அவளைப் பார்த்தபோது, 1995இல் -தனது பதினெட்டாவது வயதில்- ஃபாஷன் உலகிற்குள் நுழைந்தபோது - 'சுப்பர் மாடல் என்பதைவிட விவசாயியின் தோற்றமே அவளிடமிருக்கிறது' என்றெல்லாம்- சர்ச்சைகளுக்குள்ளான, பெட்டையொருத்தியே நினைவுக்கு வந்தாள் - நீங்களும் அவளைப் பார்த்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அலெக் (உச்சரிப்பு: Uh Lek); காக்கைச் சிறகின் நிறத்தில், தார்க் கறுப்பு நிறத்தில் பிரபல ஃபாஷன் நகர்களான நியூ யோர்க், மிலான், பாரிஸ், லண்டன் runway க்களில் Versace நடை a va-va-voom, shake-it-like-you-might-break-it walk -அதான் அந்த பூனை நடை - நடந்து, மிக மெல்லிய மிக நெடிய பெண்களில் ஒருத்தியாய் அவள் வரக் காணுகிறபோதில், என்ன நினைத்திருப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக, ஆபிரிக்க ஃபாஷன் உலகினரால் மிக மோசமாகக் கேலிசெய்யப்பட்டார் ஆலெக் மெக். அவளது பெரிய உதடுகள், மூக்கு என்பன விவாதப் பொருளாகின. "நான் அவளருகில பிணமாய்க் காணப்படுவதைக்கூட விரும்பமாட்டேன்; அவள் ஒரு சுப்பர் மாடலென்பதைவிட ஒரு விவசாயி போலவே தெரிகிறாள்" என்றார் தெற்காபிரிக்க ஃபாஷன் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளரொருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;… In articles in newspapers and women's magazines last week, Wek's "Negroid" lips, nose and figure were hotly debated by African fashion editors, who claimed she represented an outdated notion of Black beauty. They condemned the white-dominated fashion industry for promoting what was said to be a view of Black women drawn from colonial literature, depicting them as thick-set. Africans believe lighter-skinned women with delicate features are in vogue.&lt;br /&gt;… Paola Devito, director of Boss Models in South Africa, agreed. "I don't personally think she is beautiful," she said. "&lt;strong&gt;The fashion industry is not looking for beauty but rather to shock and be noticed - and Alek has done that&lt;/strong&gt;." Some Black men were also dismissive. "I would not be seen dead next to her," said Romeo Khumalo, a South African presenter of fashion programs. "She looks more like a peasant than a supermodel."&lt;br /&gt;.... Cassie Naido, fashion editor of the South African edition of Elle, which featured her on a recent cover, said: "It was surprising to find that most &lt;strong&gt;Blacks &lt;/strong&gt;were &lt;strong&gt;against&lt;/strong&gt; this model whereas a number of &lt;strong&gt;Whites found her&lt;/strong&gt; &lt;strong&gt;interesting&lt;/strong&gt; and &lt;strong&gt;different&lt;/strong&gt;."&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://condor.depaul.edu/~mwilson/divided/afrimod.html"&gt;&lt;span style="color:#000000;"&gt;//"&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;Africa's&lt;br /&gt;fashion set sneers at 'Negroid' supermodel&lt;/strong&gt;." &lt;em&gt;1998, Mar. 1&lt;/em&gt;., &lt;em&gt;The Times of London.&lt;/em&gt; //&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;மேலுள்ளதுபோலவே, அப்போது ரொறன்ரோ ஸ்ரார் இலும் இது தொடர்பாய் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது; அலைக் மெக் பற்றி மட்டுமல்ல, அனேக கறுப்பு மாடல்களை திரையில் காணுகிறபோது தோன்றுகின்றவற்றை மறுபரிசீலனை செய்ய அக் கட்டுரை வெகுவாய் உதவியது.&lt;br /&gt;கட்டுரையில், ஒரு புகைப்படபக் கலைஞர், அவளது ஒட்டவெட்டிய முடியும், உணர்ச்சியோ 'சொல்லப்பட்ட' பெண்மையின் நளினங்களோ அற்ற முகத்தை, அட்டைப் படமாக போட முடிவெடுத்தபோது அதற்குக் கறுத்தப் பெண்களிடமிருந்து வந்த எதிர்வினை மிகக் கடுமையாக இருந்ததைக் குறிப்பிட்டு, அப் பெண்கள் சிலர் சொன்னதையும் கூறியிருந்தார்: "எம்மிடையே நயோமி காம்பெல் முதற்கொண்டு பல 'உண்மையான' கறுப்பு அழகிகளுக்கான பாரம்பரியமிக்க இடமிருக்கிறது; ஆனால் அப் பேரழகிகளின் வரிசையில் வீற்றிருக்கிற 'தகுதி' அலேக் இற்கு இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;அக் கட்டுரை படித்தபோது, அத்தகைய மதிப்பிடுகிற மனோபாவம் குறித்து பயங்கரக் குற்ற உணர்ச்சிக்குள்ளானபோதும், அந்தக் கறுத்தப் பெண்கள் அவளை வெறுத்திருப்பார்கள் என்று தோன்றவில்லை; அவர்கள் 'தங்களை' அவளில் காண்பதைத்தான் வெறுக்கிறார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் ஒரு பாஷன் ஷோவில் ஆலெக்கை பார்த்தபோது, எனக்கொரு மோசமான practical joke போலவே இருந்தது. வெள்ளையர்கள் மத்தியில் அவளை ஒரு 'வியித்திர ஐந்து'வாக தமது ஃபாஷன் 'பரிசோதனை'யொன்றாக, ஐரோப்பியர்களின் 'நாங்கள் வித்தியாசங்களை முனைகிறோம்' என்கிறவகை பிரகடனங்களிற்கான 'புதுமை'அறிமுகமாகவே - தோன்றினாள் அவள் (= ஒருத்தியை உன் புதிய பரிசோதனையாகவும், 'வித்தியாசமான தோற்றத்தையுடை' ஐந்துவாகவும், 'அறிமுகம்' செய்கிற உரிமை, உனக்கு யாரு தந்தது?); வெள்ளைக்கார மாடல்கள் அணிகிற ஆடைகள் சிறப்பானதாகவும், இவளுடைய ஆடைகளும் முக அலங்காரங்களும் பளீர் பளீர் நிறங்களில், பொருத்தமற்றும் இருப்பதாகவும், அவர்கள் 'வேண்டுமென்றே' அதைச் செய்கிறார்கள் என்றும் தோன்றியது; அத்துடன், இவளைப் பார்த்து 'ஆண்கள்' என்ன நினைப்பார்கள் என்பதோடு, அவளுடன், கூட பூனை நடை நடக்கிறவள்கள் என்ன கரைச்சற் படுத்துவார்களோ, அவர்களுக்கிடையேயான போட்டியில், குழுக்களாய்ப் பிரிந்து, குரூரமான, சொல் வதைகளால், தாம் பேர்போன பூனைச் சண்டைகள் (cat fights!!) போடுவார்களோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டதும்...&lt;br /&gt;&lt;br /&gt;Iman, Naomi Campbell போன்றவர்களின் முகத்தில் வழிகிற 'பெண்மை' இல்லாத, இறுக்கமான, உணர்ச்சியற்ற முகம் அவளுடையது. அவளை 'அழகில்லை' என்று நினைத்ததைவிட, 'மற்றவர்கள்' அப்படி நினைப்பது நியாயமில்லை, ஆனால், எப்படியோ அவர்கள் அப்படித்தான் நினைக்கப் போகிறார்கள் என்கிற எண்ணமே பிரதானமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே, ஆலெக்கை முன்வைத்துப் பேசுகிறபோது, ஐரோப்பியர்களின் கீழைத்தேயப் பெண்கள் குறித்த பார்வை 'தன்னுடையவை' குறித்த மேலெண்ணங்களுடன் திரிகிற மரபுக் கண்களின் இயல்புடையவனவாய் இருப்பதால், அதன் பாரபட்சத்தன்மை குறித்த எச்சரிக்கையின்றி எதையும் பார்க்க முடிவதில்லை என்பதைக் குறிப்பிடவேண்டும். ஐரோப்பிய&lt;strong&gt;ன்&lt;/strong&gt; எப்போதுமே ஒரு அந்நிய&lt;strong&gt;ன்&lt;/strong&gt;/வெளியாள்: ஏலவே சொன்னதுபோல, அவனோட 'புதுமை முயற்சிகள்' -எத்தகு அற்பமானதோ பாரதூரமானதோ- அது எப்படியாயிருந்தாலும், சகல துறைகளிலும், அவற்றின் பரிசோதனைக்களமாக கீழைத்தேயங்களே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், இன்னொருவகையில், -அப்படியான பரிசோதனையாக ஏனும்- ஆலெக் போன்ற பெண்ணின் அபூர்வமான வருகை தன் அடையாளம் தேடியும், கறுப்பை வெறுத்தும் வளர்கிற தலைமுறைகளிற்கு சிறிய மாற்றீடே. அதேபோல, மேலே, "நான் அவளருகில் பிணமாய்க் காணப்படுவதைக்கூட விரும்பமாட்டேன்" என்று சொன்னது ஒரு கறுப்பு ஆண்மகன்தான் (ஒரு வெள்ளை ஆண் ஆலெக்கை வெறுத்தலோ 'வித்தியாசம்' என விரும்புதலோ ஒரு கறுத்த ஆண் அவளது இருப்பை 'ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிற' தன்மைக்குமுன் பொருட்டானதல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில், கறுப்பு மாணவிகளிடை தமது ஆண்களாலும் உருவாக்கப்படுகிற இந்த கறுப்பின் அரசியல் மிக ஆழமானது (இது மறத்தமிழன்களின் 'சிவப்புப் பெண்' மோகத்துடன் ஒத்திசைவதும்). இங்கே, சிலவருடங்களிற்கு முன்னம் வகுப்பறையில் கறுத்த மாணவி ஒருத்தியுடன் இடம்பெற்ற - உரையாடல் ஒன்றைக் கூறவேண்டும். பதின்மர்களின் பிடித்தமான பாடகர் குழுவாக அப்போது &lt;a href="http://www.destinyschild.com/index2.html"&gt;&lt;span style="color:#000000;"&gt;Destiny's child&lt;/span&gt;&lt;/a&gt; பிரபலமாகியிருந்தது; உரையாடிக்கொண்டிருந்தபோது, மேசையில் கிடந்த மெட்றோவில் பிரசுரித்திரிந்த அவர்களது படத்தைக் காட்டி, அந்த மாணவி, அந்தக் குழுவில் எந்தப் பாடகியை உனக்குப் பிடிக்குமென்று கேட்டாள். அவள் கறுப்பர்களில் கலப்புநிறத்தவளாய் குறிப்பிட்ட பாடகியின் நிறமாய் இருந்த ஒரே ஒரு காரணத்துக்காக –அவளை அது காயப்படுத்தாது என்கிற எண்ணத்தில்- Bபியான்ஷே என்று சொன்னேன். அவளோ, சட்டென, முகம் துணுக்குற்றுப்போய், "என்ன, அவள் கொஞ்சம் நிறமாய் இருப்பாள்.. வேற என்ன அவளிட்ட இருக்கு?" என்று, மிகவும் தனிப்பட எடுத்துக்கொண்டு கூறவும், மிகவும் குற்ற உணர்வாய்ப் போக, "ஐயோ எனக்கு ஹலியைத்தான் பிடிக்கும்; இவளை உனக்குப் பிடிக்குமென்று நினைத்தேன்" என அவசரமாய் சொன்னேன் (&lt;a href="http://eur.yimg.com/i/xp/premier_photo/a/af4c06d9be.jpg"&gt;&lt;span style="color:#000000;"&gt;kelly rowland&lt;/span&gt;&lt;/a&gt;: குழுவின் மூன்று பெண்களிலும் அதிக கருமை நிறமானவள்). அவள், பிறகு, ஜமேக்காவில் (Jamaica) தனது தாயை ஏற்றுக்கொள்ளாத வெள்ளைக் கலப்பு வம்சாவழியினரான (mulatto) தந்தைவழியினர் பற்றிச் சொல்லி, தங்களிடையே நிறம் வகிக்கிற பிரதான பாத்திரத்தையும், தான் தந்தையின் நிறத்தை ஒத்திருப்பதையும், அப்பாவிடம் அம்மாவை கைவிட்டு வருமாறு அவர் உறவினர்கள் அழைப்பதாகவும் "இது ஒரு இழிவான காரியம்" "எனது அம்மா மிகவும் அழகானவள்" "என்னை இது மிகவும் பாதிக்கிறது" என்றெல்லாம் சொன்னாள். தனது ஆதி வேரின் அடையாளம் மதிக்கப்படாதபோது அவளால் தன் இருத்தலையும் தன்னையும் நேசிக்க முடியவில்லை என புரிந்துகொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய தாய்வழியினரை போன்றவளாய், "I look like any other Dinka girl from Sudan. என்னை யாரும் அழகாய் உணர்வார்கள் என நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை" என்கிற ஆலெக்கின் இருப்பு குறிப்பிட்ட அப் பெண்களது சிறிய அடையாளமாக ஏனும், ஃபாஷன் ஷோக்கள் –அவற்றின் அரசியல்- பற்றிய விமர்சனங்களிற்கு அப்பால், அது பல்வேறு கறுப்புப் பெண்களை இருத்துகிறது என்பதால், முக்கியப்படுகிறது.&lt;br /&gt;1997 இல் Elle சஞ்சிகையில் முன் அட்டையில் ஆலெக்கின் உருவம் &lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/alek-elle.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2930/575/200/alek-elle.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வந்தது தொடர்பாய், ஓப்றா வின்ஃபிறீ முதல் பல சராசரி கறுப்புப் பெண்களும், ஒரு ஃபாஷன் சஞ்சிகையின் முகப்பில் தம்மைப் போன்ற முகத்தை ஒருபோதும் எதிர்பார்த்திராததையே பகிர்ந்தனர்; ஓப்றா தனது வளரிளம் பருவத்தில் அப்படி நிகழ்ந்திருக்குமானால் அழகு பற்றிய (தன்னைப் பற்றிய) தனது மதிப்பீடுகள் மாறுபட்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். மேற்கத்தைய 'ஊடக உலகை'ப் பொறுத்தமட்டில், அழகு பற்றிய மரபான புரிதலிற்கு ஆலெக்கின் தோற்றம் சவாலாக அமைகிறது. ஆனால் அதுதான் சூடானிலுள்ள ஒவ்வொரு டிங்கா இனக்குழுப் பெண்களதும் சாயல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல,&lt;br /&gt;அந்த வெள்ளை கறுப்புக் கலப்பில் பிறந்த, ஊடகங்களை அலங்கரித்த அழகிகள்&lt;br /&gt;அந்த mulattos அல்ல கறுப்புப் பெண்கள்.&lt;br /&gt;அவர்களைக் கறுப்பழகிகள் என்பதை, அவர்களை&lt;em&gt;த்தான்&lt;/em&gt; கறுப்பழகிகளாக எதிர்பார்ப்பதை&lt;br /&gt;நிறுத்துதல் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;பழம்பெரும் &lt;a href="http://acinemaapart.com/images/Still%20Dorothy%20Dandridge3"&gt;&lt;span style="color:#000000;"&gt;Dorothy Dandridge&lt;/span&gt;&lt;/a&gt; ஓ ஹலி Bபெரியோ, மன்னிக்கவும்! அவர்கள் அல்ல அந்தக் கறுப்பழகிகள். அப்புறம் தமிழ் சினிமாவில் யாராவது 'வெள்ளை'யல்லாத பெண்கள் வருகிறபோது 'கறுப்பு' என பத்திரிகைகள் விபரித்து எழுதினால் நம்பவேண்டாம்; அவள்கள் கறுப்பு இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் நீண்ட பாரம்பரியமாகவே கறுப்புக்கெதிரான தமது பங்களிப்புகளை செய்துவருகின்றன; தமிழ் சினிமா போலவே, தீவிர எழுத்தும் இதற்குச் சளைத்தது அல்ல. ஜானகிராமனது 'மரப்பசு' போன்ற நாவல்களில் வருகிற "அவள் கறுப்பென்றாலும் வடிவு" போன்ற விவரிப்புகள் தொடர்பாக, அம்பை, நிறம் பற்றிய அத்தகைய பார்வை, ஒரு 'பிராமண கருத்தாக்கம்' என கட்டுடைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;Mulattos ஐயே முதன்மைப் படுத்திற ஹோலிவூட்டில், கறுப்பு நடிகன்களுடனேயே துணைக்கு நடிக்கிற பெண்கள் லற்றினோவோ, அல்லது இக் கலப்புக் கறுப்பு நாயகிகளாவோ இருக்கிற இன்றைநாள் வரையான யதார்த்தத்தில், ஒரு கறுப்புப் பெண் எழுத்தாளர் கூறியதுபோல, அமெரிக்காவில் வெள்ளைப் பெண்ணினது பாலியல்பை "sexually adventurous" என்றும், கறுப்புப் பெண்ணினதை "Ho" ("விபச்சாரி") என்பதுமே யதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலெக்கை முன்வைத்து இந்த உரையாடல் - தமிழர்/கறுப்பர்களின் தாழ்வுச் சிக்கல்களும், இன்னமும் (வெள்ளை ஆதிக்கத்தின்) உளவியல் ஆதிக்கத்திலிருந்து விடுபடாத வெள்ளை மோகமும், அதேபோல ideal அழகு என்பது என்ன என்பதும்... குறித்தே தொடர விரும்புகிறது. வெள்ளை மேலாதிக்கத்தால் கறுப்பர்களுக்குள்ளாறவே ஆழப் புதைக்கப்பட்டிருக்கிற, இவ் வெறுக்கப்படும் கறுப்பு பற்றி உரையாட நிறைய இருக்கிறது; அழகு தொடர்பான கருத்தாடல்களோ மறுபரிசீலனைக்குரியன. காலகாலமான புனைவுகளை எம்மிடமிருந்து விலக்குதல் என்பது எளிதானதல்ல தான், ஆனால், சமகாலம் பெண்களின் புறத்தோற்றம் மீது வைக்கிற அழுத்தமும் சுரண்டலுமோ சகிக்க முடியாளவு ஊன்றி இருக்கிறது; ('சந்தை'யில் விற்கப்படுகிற) தோற்றம் பற்றிய பிரக்ஞையற்ற ஒரு பெண்/குழந்தை இனி எந்த தேசத்திலும் பிறந்திட முடியாது (காட்டுவாசிகளாய் இருந்தாலேயொழிய).&lt;br /&gt;ஊடகங்கள் காட்டுகிற லற்றினோ, கலப்புத் தோல் அழகிகளில் இலயிக்கிற ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க ஆண்களிற்கும் -வெள்ளையர்களது ஊடகங்கள்போலவே- தம் பெண்களின் கறுப்புத் தோல் பிடிப்பதேயில்லை.&lt;br /&gt;அவ் வகுப்பறையில், கலப்புக் கறுப்புத் தோலினை உடைய லிரோயா என்கிற பதின்பருவக்காரியின் துணுக்குற்ற அழகிய முகம் தனது தாயின் புறக்கணிப்பையே பிரதிபலிக்கிறது.&lt;br /&gt;&lt;em&gt;~0~&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/alekend.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 187px" height="207" alt="" src="http://photos1.blogger.com/blogger/2930/575/200/alekend.jpg" width="204" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஆலெக் வெக் (Alek wek):&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;1977இல் தென் சூடானில், டிங்கா (Dinka) இனக் குழுவில் (tribe) பிறந்தவர்; உள்நாட்டு யுத்தங் காரணமாக 14ஆவது வயதில் இங்கிலாந்தில் அரசியல் அகதியானவர். இலண்டனில், கலைத்துறை மாணவியாக Fashion Technology and Business Management படித்துக் கொண்டிருந்தபோது, மொடல் முகவரொருவரால் 'கண்டுபிடிக்கப்பட்டு' ஃபாஷன் உலகிற்கு அறிமுகமானார்; பெயிண்டிங் இல் ஆர்வமுடைய ஆலெக், தனது தப்பனின் பிறந்த ஆண்டுடன் இணைத்து கைப்பைகள் Brand ஒன்றை&lt;span style="color:#000000;"&gt; &lt;/span&gt;&lt;a href="http://www.alekwek1933.com/"&gt;&lt;span style="color:#000000;"&gt;Wek 1933 Ltd &lt;/span&gt;&lt;/a&gt;வடிவமைத்து நிறுவியிருக்கிறார் + US Committee For Refugees' Advisory Council இல் அங்கத்தவர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;Photos: &lt;/em&gt;Vogue (DE) February 1998&lt;br /&gt;&lt;em&gt;Photography: &lt;/em&gt;Mark Abrahams&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தொடர்புடையது:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://porukki.blogsome.com/2005/08/24/17/"&gt;&lt;span style="color:#000000;"&gt;கறுப்பு என்பது &lt;span style="color:#cc0000;"&gt;கறுப்புத்தானா&lt;/span&gt;? - &lt;strong&gt;பொறுக்கி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-112596430341651044?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/112596430341651044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=112596430341651044' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112596430341651044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112596430341651044'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/09/blog-post.html' title='சூடானிய டிங்கா பெட்டைகளில் ஒருத்தி'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-112192433412738779</id><published>2005-07-27T14:55:00.000-07:00</published><updated>2005-07-27T11:55:56.710-07:00</updated><title type='text'>பாப்லோ நெரூதா:</title><content type='html'>-"நீ" என்னை 'அரசி' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ" என்னை 'மகிழ்ச்சியற்ற ஒருத்தி' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ"என்னை 'கடினமானபோது உன்னுடன் வருபவள்' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ" என்னை 'காத்திருப்பவள்' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ" என்னை 'தீயவள்' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ" என்னை 'நிர்வாண அழகி' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ" என்னை 'மறுபடி வரும்வரை உனக்காய் பாத்துக் கொண்டிருப்பவள்' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ" என்னை 'ஒவ்வொருநாளும் "உன்னை" இழந்துகொண்டிருந்தவள்' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ" எனக்காய் 'மனைவி இழந்தவனின் டாங்கோ' ஆக்கினாய்&lt;br /&gt;-"நீ" என்னை 'கைவிடப்பட்டவள்' என்றாக்கினாய் .............................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2930/575/320/a-pablo%20neruda.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;'நான்' உன்னை &lt;/span&gt;&lt;br /&gt;'மாபெரும் மூத்திரக்குடுக்கை' ஆக்கினேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பா&lt;/span&gt;ப்லோ நெருடாவை ஒருவ&lt;strong&gt;ள்&lt;/strong&gt; பெற்றுக்கொள்ளுதல் என்பது, அவருடைய ஆணாதிக்க/வயமூட்டும்/தன்னல + தன்னகங்காரமிக்க கருத்துக்களை காவி வருகிற எழுத்துக்களை, ஒரு 'பெண்'ணாய் அக்கணம் தகவமைத்து பழக்கப்படுதல் என்பதுடன் இணைந்துதான் நிகழ்கிறது. அவரை ஒரு பெண் மொழிபெயர்ப்பது, அவரது 'புகழ்பாடலால்' (&lt;span style="font-family:times new roman;"&gt;glorification&lt;/span&gt;) நெகிழ்ச்சிக்குண்டான மனோநிலையுடனேயே நிகழும். இதனால் ஒரு ஆண் அவரை உள்வாங்கி, அவரது உளத்தளத்தை –அரசியல், சமூக- பின்புலத்தை அடைந்து கவிதைகள் ஒருவனால் மொழிபெயர்க்கப்படுவது உகந்ததாய்ப் படுகிறது (அவரது அரசியலை/காதலை ஆண்கள்தான் தமிழில் பெயர்த்திருப்பார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;'பாப்லோ நெரூதா கவிதைகள்' தொகுதி (டிசம்பர் 2004) உயிர்மையால் - சுகுமாரனது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. வாசகர்/தமிழ்மொழி பற்றிய அலட்சியத்துடன் கவிதைகள் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை அவரது முன்குறிப்புகள் ஊடாக உணர முடிகிறது. சுகுமாரனது உழைப்பும் பா.நெ. மீதான அவரது ஈடுபாடும், கூடவே, தமிழில் நீண்ட கால வாசிப்பும் பரிச்சயமும், தானே ஒரு கவிஞராக இருப்பதும் அவருடைய மொழிஆளுமையும் இத் தொகுப்பிலுள்ள நீள் கவிதைகளை பெயர்த்தெழுதுவதற்கு நன்கு உதவியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையதொரு தொகுப்பின் வரவு பல வகைகளில் முக்கியமானது, அதனால், மூலக் கவிதையின் அதி ஆழ உருக்கங்களை இப் பெயர்ப்புகள் இழந்திருக்குமாயின் மொழிபெயர்ப்பாளராய் மற்றும் பாப்லோ நெருடாவின் '...கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத ஆர்வத்தின் விளைவாக அவரது முக்கியமான நூல்களில் பெரும்பான்மையானவற்றை வாங்கிச் சேர்த்திருந்த(பக். 09)' வாசகனாய் சுகுமாரனுக்கோ அவர் போன்ற வேறு யாருக்குமோ எழக்கக்கூடிய வருத்தங்கள் என்வரையில் சிறிதளவும் இல்லை; பா.நெருடாவே வந்து அந்த அற்புதக் கவிதைகளை தமிழில் மீள எழுதித் தருமாப்போல வேண்டுமென 0.0000000000.....1% அவா கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் பற்றின கதையாடல்கள் சூழ் பதின்மத்தில் அருமையான சினிமாப் பாடல்களின் இடம்போன்ற ஒன்றை எடுத்த அவரது காதற் கவிதைகளிற்கு என்னால் செய்யக்கூடிய மரியாதை: அ.மார்க்ஸ் வாஸந்திக்கு மலம் துடைத்து அனுப்பியது போன்ற ஒன்றுதான். வாஸந்திக்கு அப்படி எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்பாக அன்றைக்கு சரியாக என்ன உணர்ந்தேன் என்பது மறந்துவிட்டது; அதில், மலம் குறித்த அருவருப்பு, கட்டாயம் இருந்திருக்கும். இப்போதாயின், அதை நினைவுகூர்ந்து, அ.மார்க்ஸிற்கு எதிர் தளத்தில் இருப்பவர்களே 'மலத்தை இழிவென எண்ணியதன் வெளிப்பாடு அல்லவா அது' என வாதிக்கக் எழுதக் கூடும். அப்படியல்லாமல், மலம்தான் இழிவின் குறியீடு, அவமானப்படுத்தலின் குறியீடு என்றானால், பாப்லோ நெருடா நூற்றாண்டின் பொருட்டு அவரது இந்தப் பக்கங்களை உபயோகித்துச் செய்ய நினைப்பதும் அதையே தான். இது சுகுமாரனை அவமானப்படுத்த அல்ல. மாறாக, Pablo Neruda is, indeed, a piece of shit என்பது -'குறைந்தபட்சம் சிலருக்கு' என்றாவது- பலருக்கும் தெரியவேண்டும் என்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;கா&lt;/span&gt;லனியாக்கத்தில், மூன்றாமுலக நாடுகளை ஆக்கிரமித்த ஆங்கிலேய கனவான்கள், தம் பெண்களைக் கதிரைகளில் இருத்தியும், மார்புகளை &lt;em&gt;கொர்செற்&lt;/em&gt; போட்டிறுக்கிய -அவர்களுக்கு- உயர்-ரகவான அக்காலத்தைய 'கண்ணியமான' ஃபாஷன் ஆடைகளுடன் புகைப்படங்கள் எடுத்தும், தம் வழிகளில் தம் நிலங்களில் எத் திக்கும் சுதந்திரத்துடன் திரிந்த 'மூன்றாமுலக' பெண்களது நிர்வாணங்களை, கேட்பாரற்று, காட்டு விலங்குகளைப்போல 'படம்' பிடித்ததும் போலத்தான், இந்த பாப்லோ நெருடா என்கிற புரட்சியாளனின் மூன்றாமுலக பெண்கள்மீதான பார்வையும் இருந்தது. he shows no remorse, no remorse என மரணதண்டனைக் கைதிகளை எல்லாம் பதட்டத்துடன் பார்த்துப் பழகிய மக்கள் குழாம் நூற்றாண்டுகளாக இந்த மனிதர்(கள்) தனது சுயசரிதத்தில் தானும் அத்தகைய remorse ஐ தான்(ம்) 'பாவித்த'வர்கள் குறித்துக் கொண்டிருந்தாரா என்பதை தேடிப் பார்த்ததில்லை. ஏதோ பாப்லோயியமே விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென்பதுபோல, 'புரட்சி' என்கிற சொல்லைப் படித்ததுடன் கிட்டும் இன்பத்துடன் பல் தேசங்களில் பா.நெருடாவின் வாலைப் பிடித்தபடி திரிகிறார்கள் முற்போக்கு இளைஞன்கள்; அலுக்காமல் சலிக்காமல் தூசுதட்டப் படுகிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடில், பா.நெருடாவின் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் தரவுடன், ரவிக்குமார், தனது சில அவதானங்களைக் குறித்து எழுதியிருந்தார்:&lt;br /&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;இலங்கையில் நெரூடாவுக்கு ஏராளமான பெண்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பெருபாலானோர்&lt;br /&gt;"காலனியத்தின் விளைபொருட்கள்". ...இப்படிப் பெண்கள் சுலபமாகக் கிடைத்தாலும் நெரூடா&lt;br /&gt;திருப்தி கொள்ளவில்லை. அவரது உடல் பெரு நெருப்பாக இரவு பகல் இடையறாது எரிந்து&lt;br /&gt;கொண்டிருந்தது. பல பெண்கள் தாங்களாகவே விரும்பி அந்த நெருப்புக்குத் தமது உடல்களைத்&lt;br /&gt;தந்து சென்றனர். போயர் பெண்கள், ஆங்கிலேயப் பெண்கள், திராவிட ரத்தம் ஓடும் பெண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப் பெரியது. அதன்&lt;br /&gt;கழிவறை வெளியே&lt;br /&gt;தனியே அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பது&lt;br /&gt;நெரூடாவுக்குத் தெரியாது. ஒருநாள் அது யாரென்பது நெரூடாவுக்குத் தெரிய வந்தது.&lt;br /&gt;"இலங்கையில் நான் இதுவரை சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள். அவள் ஒரு&lt;br /&gt;தமிழ்ப் பெண், பறையர் சாதியைச் சேர்ந்தவள். அவள் சிவப்பும் பொன் நிறமும் கொண்ட&lt;br /&gt;மட்டரகமான புடவையை உடுத்தியிருந்தாள். கைகளில் கனமான வளையல்கள். அவளது மூக்கின்&lt;br /&gt;இருபுறமும் இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள்&lt;br /&gt;மின்னிக்கொண்டிருந்தன. அவை&lt;br /&gt;வெறும் கண்ணாடிகள்தான் என்ற போதிலும் அவளது முகத்தில் ரத்தினங்களாய் மின்னிக்&lt;br /&gt;கொண்டிருந்தன."&lt;br /&gt;&lt;br /&gt;அவளை வசியப்படுத்த நெரூடா பலவித முயற்சிகளைச் செய்கிறார்.&lt;br /&gt;எதற்கும் பலனில்லை. "ஒரு நாள் நேராகச் சென்று அவளது கையைப் பிடித்தேன், கண்களைப்&lt;br /&gt;பார்த்தேன். அவளோடு பேச என்னிடம் ஒரு மொழியும் இல்லை. ஒரு சிறு புன்னகைகூட இன்றி&lt;br /&gt;அவள் படுக்கையறைக்கு வந்தாள்.'' ஆயிரம் ஆண்டுகளுக்கு&lt;br /&gt;முற்பட்ட தென்னிந்தியச்&lt;br /&gt;சிற்பத்தைப் போல அவள் இருந்ததாக நெரூடா வர்ணிக்கிறார். "அவளைப் புணர்ந்தது ஒரு&lt;br /&gt;சிலையைப் புணர்ந்ததுபோல இருந்தது. கடைசிவரை அவளது கண்கள்&lt;br /&gt;திறந்தபடியே இருந்தன.&lt;br /&gt;அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;பறையர் என நெரூடா&lt;br /&gt;குறிப்பிட்டிருப்பது அக்காலத்தில் (1929) கொழும்பில் துப்புரவுப் பணியில்&lt;br /&gt;ஈடுபட்டிருந்த சக்கிலிய வகுப்பினரைத்தான். நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது&lt;br /&gt;ஏறத்தாழ நெரூடா அப் பெண்ணைக் &lt;strong&gt;கற்பழித்தார்&lt;/strong&gt; என்றே சொல்லத்&lt;br /&gt;தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(ரவிக்குமார், ஆகஸ்ட் 2004, காலச்சுவடு) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒருவருக்குத் தண்டனை தருவது, எச்சிலால், அனேகமாய் வசைச் சொற்களால் இடுப்புக்குக் கீழுள்ள உறுப்புகளைப் தொடர்புபடுத்தி -மலம், மூத்திரம்-, மிருக எச்சங்கள் (சாணியடித்தல் இத்தியாதி) இவை உடன்படக் கூடிய விடயங்கள் இல்லைத்தான். ஆனால் வெளிப்படையாக சொல்லப்படுகிற/அறியப்படுகிற 'குற்றவியலுக்கு அடங்குகிற மனிதர்கள் மீது&lt;br /&gt;மட்டும் தம் விமர்சனங்களை, குற்றவியல் சட்டத்தை பிரயோகித்தபடி, 'பாப்லோ நெருடா'வை -மனிதனாக விட்டுவிடுமாறு கோரிக்கைகளோடு- நூற்றாண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது!&lt;br /&gt;அப்படியாயின் அழகான வார்த்தைகளால் கவிதைகளால் "நாகரீகமாக" யாரையும் சுரண்டு அவமதி கீழ்நிலையில் வைத்திரு என்றுதான் அதற்குப் பொருள் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவேளை, நமது பொழுதுபோக்குப் படங்களில் பொதுமக்கள் ஒழுக்கம்/ஒழுங்கு கடைப்பிடிப்பதில் பின்னிற்பதே சமூகக் கேடுகள் எல்லாவற்றுக்குமான காரணமென்பதுபோல காட்டப்படுவதும், அவை 'ஒழுங்கு' படுத்தப்படுவதும், 'ஒழுங்கற்ற' அவர்கள் தண்டிக்கப்படுவதும், மூலகர்த்தாக்களான தலைவர்களும் அரசாங்கங்களும் நலமே&lt;br /&gt;இருப்பதுமாய் எடுக்கப்படுகிறதன் உளவியல் நீட்சிதான் இந்த 'பிம்பங்கள்' மீதான மோகமும் என்று தோன்றுகிறது. கடவுளோ அரசாங்கமோ கேள்விக்குட்படுத்த(ப்படாமல்) முடியாமல் வீற்றிருக்க, பின்பற்றுவோர் தவற்றில்தான் சகல(ஒழுங்கு)மும் குலைவது என்பதான பிம்பத்தை ஏற்படுத்துவதும், கொண்டாடுவதற்கும் கேள்விகளற்று விசுவாசத்துடன்&lt;br /&gt;இருக்கவும் அமைப்பு/கொள்கை/நபர்கள்/திருஉருக்கள் ஐ கொண்டலையும் மனித மனம், அதில், 'பாதுகாப்பை' உணருகிறது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நெ&lt;/span&gt;ருடாவின் 'நான் உன்னை அரசியாக்கினேன்' எனும் வரி வருகிற குறிப்பிட்ட கவிதையை இப்போது எழுதினால், "நீ யாரடா நாயே என்னை&lt;br /&gt;அரசி ஆக்குவது" எனத்தான் எகிற முடியும். ராஜாராணிக் கதைகளில் வருகிற மந்திரசக்தி உடைய கதாபாத்திரங்கள்போல, தமது மந்திரக் கோலை உபயோகித்து ஒருவளை உயர்ரக ஆடைகளுடன் அழகு நங்கையாக மாற்றிவிடுவதுபோல, நெருடா காதலனாக அப்படியான ஒரு சக்தி உடையவராகவே முன் வருகிறார். அது கவிஞன் (ஆண்) என்கிற உயர் ஆசனத்தில் உட்காருவது தருகிற போதையின் விளைவு, அதற்கு, மேலதிகமாக, 'புரட்சி' 'மனிதநேயம்' என பதாகைகளையும் தந்துவிட்டால்&lt;br /&gt;சொல்ல வேண்டியதில்லை. இந்த 21ம் நூற்றாண்டில், நாங்கள் அந்த நாற்காலியை எடுத்துவிட விரும்புகிறோம், ஒரு நூற்றாண்டு முடிந்துள்ளது இல்லையா!&lt;br /&gt;&lt;br /&gt;'சொல்லப்படுகிற' காதலின் உணர்ச்சிப் பெருக்கு அவருடைய கவிதைகளில் அற்புதமாக வந்திருக்கிறதுதான்; இன்றும் பேசப்படுகிற &lt;strong&gt;&lt;span style="font-family:arial;"&gt;Twenty Love Poems and a Desperate Song &lt;/span&gt;&lt;/strong&gt;நூல் அவரது இருபதாவது வயதில் வெளியானது (1924). இந்தக் காதல் கவிதைகளிற்கும் -இதைப் படித்திராத- வெகுசன ரசனையுடைய இளம்பெண் ஒருத்தியைப் பருவங்களிற் கவரக் கூடிய காதற் பாடல் வரிகளிற்கும் வித்தியாசம், முதலாவது, ஒரு புரட்சியாளரால் சொல்லப்பட்டதென்பதால் உள்ளதா என்றால் - இல்லை! இன்றும் தொலைபேசியின் அருகாமையில் தனது காதலனின் அழைப்புக்காக உட்கார்ந்திருக்கிற பதின்மக்காரிகளின் காத்திருப்பிற்கும் எங்கெங்கோ&lt;br /&gt;தேசங்களில் எனக்காகக் காத்திரு என்று விட்டுவந்த இந்த காதலனின் காதலிகளின் காத்திருப்பிற்கும் -என்ன பாரிய- வேறுபாடுகளைக் கண்டுவிட முடியும்? சொல்லப் போனால், முன்னது, பின்னதைப் போல ஒருவளது காலத்தை -திரும்பியே போகப் போகாத ஒருவனால்- எடுக்கப்&lt;br /&gt;போகின்றதல்ல என்கின்ற வகையில், உத்தமமானதுங்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் காதல்போலவும், எல்லாக் காதலர் போலவும், அற்புதமான கவிஞனால் (ஒரு ஆணால்) நீ நேசிக்கப்&lt;strong&gt;படுகிறாய்&lt;/strong&gt; என்பதுதான் கவிதை மையம்; பின்னர் ஒரு புரட்சியாளனாய் ஆனபிற்பாடும், 'புரட்சியில் ஈடுபடுகிற' + காதலன் ஒருத்தன் வாறானே ஒழிய கவிதைப் பொருள், வழமையான எல்லாக் காதல்களதும் கருப்பொருள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'தெருக்களூடே நீ நடக்கையில் யாரும் உன்னை கண்டுகொள்வதில்லை': "யாருமே பொருட்படுத்தாத உன்னை ''நான்'' பொருட்படுத்துகிறேன்" என்பதான, 'எல்லாப் பெண்களுக்குள்ளும் 'நான்' உன்னை தேர்ந்தெடுத்தேன்': "அதற்காய் பெருமைப் படு" என்பதான காதல் வரிகள், அவர் புரட்சிகரப் போராட்டத்தில் இணைகிறபோது கீழுள்ளவாறான மாதிரியாக மாற்றம் பெறுகிறது:&lt;br /&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;'எனது தேசத்தில் மலையிருக்கிறது&lt;br /&gt;எனது தேசத்தில் நதி இருக்கிறது&lt;br /&gt;என்னுடன் வா&lt;br /&gt;...&lt;br /&gt;போராட்டம்&lt;br /&gt;கடினமாயிருக்கும்&lt;br /&gt;வாழ்க்கை கடினமாயிருக்கும்&lt;br /&gt;ஆனால் நீ என்னுடன் வருவாய்.'&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;span style="font-family:arial;font-size:85%;"&gt;(In my country there is a mountain./In my country there is a river./Come with me./…/the struggle will be hard,/life will be hard,/but you will come with me)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;வருடைய காலம் (எச்சசொச்சங்கள் இன்றுவரை) நெருடா என்கிற&lt;br /&gt;புரட்சியாளன் + கவிஞனின் வீட்டில் அவனுக்காய்க் காத்திருக்கிற, அவனை&lt;br /&gt;ஏதிர்பார்த்திருக்கிற, (கஸ்ரத்தில்) துணைவருகிற பெண் வந்து போகிறாள், அதுவே அவளது பங்காக, கொடுப்பினையாக, பிறவிப் பெரும் பயனாக கவிதை கூறுகிறது. பெருவாரியாய், இத்தகு கவிதைகளில் உள்நாதமாய், கூடவே, பா.நெருடா என்கிற இப் பிம்பம், மாபெரும் பிம்பம், உயர்ந்த, புரட்சி நாயக பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு சுகுமாரன் குறிப்பிடுகிற காரணமொன்று: "...மானுட உறவுகளின் மாளாக் காதலர், இயற்கையின் தீவிர ஆராதகர், அயராத போராளி - இந்த மூன்று நிலைகளின் படைப்பியல் விரிவே அவரது கவிதை. ஆனால் தமிழில் அவர் அடையாளப்படுத்தப்பட்டது சிந்தாந்தச் சார்புடைய போராட்டக்காரராகவும் அரசியல் கவிதையாளராகவும்தான். அந்தக் காலத்தின் தேவை அதுவா இருந்தது. தவிர, புரட்சிகர அரசியல் என்ற கனவை பராமரிக்க நெரூதாவின் கற்பனைவாத ஆவேசம் உகந்ததாகவுமிருந்தது. ..."(பக். 11).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவர்கள்போல, ஒரு கவிஞனின் கவி-மேன்மையில் –அவரது புரிகிற ஆதிக்கக் கூறுகளுடன்- தங்கி, மேலும் அவற்றை உன்னதப்படுத்த முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போராட்ட ஆரம்ப இலக்கியக் பங்களிப்புகளிலும், 'மரணத்துள்&lt;br /&gt;வாழ்வோம்' (விடியல்) தொகுதியிலேயே அந்த மூன்று பெண் கவிகள் முன்வகித்திருந்த யுத்தகால தமது பாத்திரமே "காத்திருக்கும்" மனைவி, தானும் (கணவனைப்போல) போராட முனையிற மனைவி, புத்திரசோகத்தில் தோயிற தாய் ஆகிய பங்குகள்தான். இராணுவத்தினர் கண்ணோக்கில் இருந்து அவர்களது மனைவிகளுக்குத் 'திரும்பி வருதல்' பற்றிய கடிதங்களையும், விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி மனைவிக்கும் தோழிகளுக்கும் கடிதமே கவிதையாய் எழுதி தாம் போரட்டத்தில் ஈடுபடுகிற தீரத்தை விவரித்தார்கள் கவிஞன்கள்; பிற்பாடு, பெண் போராளிகளின் முன்னெடுப்பில் அந்த era பறந்தது;&lt;br /&gt;&lt;em&gt;"அன்புக் காதலியே,&lt;br /&gt;யுத்தத்தில் இணைகிறேன் &lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;- நம் மண்ணை மீட்க&lt;br /&gt;முடிந்தால் புரட்சி பூமியில் வாழ்வோம்-&lt;br /&gt;இப்போது விடை தா"&lt;/em&gt;&lt;br /&gt;என்று "விடைபெற்ற" பாடல்களும் ஒரு முடிவுக்கு வந்தன!&lt;br /&gt;யுத்தத்தில் பெண்கள் இணைந்தார்கள், காதலன்களால் 'தூண்டப்பட்டு' அல்ல, அக் 'காலத்தால்' தூண்டப்பட்டு. இந்த மாற்றத்தை உள்வாங்காமல், இடையில், ஈழத்திலிருந்து 'புலம்பெயர்ந்த' கவிஞர்கள் அந்தக் காலத்திலையே தங்கியதோடல்லாமல், தாம் இன்னொரு பா.நெருடா என role play செய்யத் தொடங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;'அவருக்கு'த் தெரிந்த இவர்கள் குறித்து, 'ஈழத்துக் கவிஞர்கள்' என பொதுப்படையாய் ராஜ்மார்த்தாண்டன் எழுதிய (காலச்சுவடு, நவ-டிச 2002, இதழ் 44) கருத்து: "ஈழத்துக் கவிஞர்கள் பலருக்கும் தாம் கவிஞர் என்ற தன்முனைப்பு அவர்களது கவிதைகளில் சற்றே தூக்கலாக வெளிப்படுவதுண்டு." சற்றே என்ன? &lt;em&gt;மானியாக் &lt;/em&gt;என்று சொல்லக்கூடிய அளவுக்கே உண்டுதான்.&lt;br /&gt;சாமிவந்ததுபோல &lt;span style="color:#000000;"&gt;'நா&lt;/span&gt;ன் கவிஞன் நான் கவிஞன்' என flow வாய்ப் போய்க்கொண்டிருக்கிற கவிதைக்கிடையில் ஒரு துள்ளுத் துள்ளி உறுதிப் படுத்தாமல் இருக்க முடிவதில்லை அவர்களால். பாலஸ்தீனக் கவிதைகள், பாப்லோ நெருடா போன்ற 'புரட்சிக் கவிஞர்களின்' கவிதைகளிடம் அவர்கள் nostalgic ஆய் சரணடைந்தார்கள்; துர/அதிர்ஷ்டவசமாக பா.நெருடாவின் 'வாழ்க்கைமுறை' வசீகரிக்கப்பட்ட அளவுக்கு கவிதைதான் வாய்க்கவில்லை. &lt;a href="http://www.immortal-technique.com/"&gt;IT&lt;/a&gt; இன் பாடல்வரிகளிலுள்ள -always trying to copy But when they tried to use her vocab, they sounded sloppy- ‘அவளைப்போல இருக்க முயன்று தோற்றனர்' என்பதான வரியாய்த்தான் ஆனது படைப்பிலக்கியத்தில் பா.நெருடா மாதிரிகளாக தங்களை மாற்றக் கண்ட ஈழத்து &lt;a href="http://peddai.blogspot.com/2004/10/4.html"&gt;ஜாம்பவான்களின் &lt;/a&gt;பெருங்கனவு, நிலை. ஒன்றில் பழைய உன்னதங்களை மீள எழுத முயன்றபடி, அல்லது 'காதல்' என எழுதிவிட்டு, அதற்கு, பூக்கன்றுகளிற்குப் போலத் தண்ணியடித்து வித்தை காட்டிக்கொண்டு காதல் கவிதை என்றும் காதல் கவிஞர் என்றும் அறியப்படுவதைவிட, பிரச்சினைக்குரிய 'அசலாக' இருப்பது கௌரதை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபாலாரும் யுத்தத்தில் ஈடுபடுகிற ஈழத்திலுள்ள தலைமுறையோ, "டேய் பா.நெருடா புலுடா விடாதே" என்று கொடுப்புக்குள் சிரித்தபடி படிக்கத்தான் வாய்த்தன அவரது பிரேரிக்கப்படும் காதற் கவிதைகள். ஏனெனில், பின்னால் மனைவிகளும் காதலிகளும் போராட்டத்தின் பாரத்தை இறக்கி வைக்க இல்லாத ஏராளம் இளைஞர்கள் அதில் ஈடுபடத்தான் செய்தார்கள். அத்தகைய சூழல்களில், ஒருவகை 'கவிஞர்காள் குசும்புகள்' எனவே இவற்றை எண்ணியதுண்டு (கவிதைகளை இந்தப் புரிதல்களுடன் ரசிப்பது வேறு விடயம்). ஆனால் பா.நெருடா பற்றிய பதிவுகளையும் சிறு எதிர்வினைகளுக்கே எழும்புகிற வியாக்கியானங்களையும் பார்க்கும்போது, அந்த சகாப்தம் ஒரு நோய்போல பீடித்துள்ளதையே உணரமுடிகிறது. இங்கே, சுகுமாரன், "பெண் ஸ்பரிசங்களின் வளம் நிரம்பியது அவரது அந்தரங்கம். மூன்று மனைவியர். அநேக தோழியர். எண்ணிக்கையிலொடுங்காத படுக்கையறைப் பங்காளிகள். அயலிட வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலத்தில் நுகர் பண்டமாக அவர் துய்த்து வீசிய பெண்கள் பலர். ...வெவ்வேறு காலகட்டங்களில் பாப்லோ நெரூதா உறவுகொண்டு விலகிய பெண்களின் எண்ணிக்கை ஏராளம். முகமற்ற இந்த அனேகக் காதலிகளின் எண்ணிக்கையை ஒரே பெயரில் ஒளித்துவைத்துக் கவிதைகளில் நினைவு கூரவும் செய்திருக்கிறார். &lt;strong&gt;மாபெரும் மனிதநேயரான நெரூதா&lt;/strong&gt; இந்த வஞ்சனைகளால் மனம் கொந்தளித்திருந்தார் என்பதை அவரது கவிதை வரிகளுக்கிடையில் உலர்ந்து கிடக்கும் கண்ணீர்க் கோடுகளையும் உறைந்திருக்கும் இரத்தக் கசிவுகளையும் உணர முடிந்தால் அறியவும் முடியும்" &lt;span style="font-size:85%;"&gt;(பக். 25, 26)&lt;/span&gt; என எழுதுகையில், ஏலவே 'நெரூதா கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத ஆர்வம் குறித்து' குறிப்பிட்டிருந்தார்தான் என்றாலும் கவிஞரின் கண்ணீர்க் கோடுகளை &lt;strong&gt;மட்டுமே &lt;/strong&gt;அவரால்/பலரால் பார்க்க முடிவதையும், தான் மொ-பெயர்த்திருக்கிற இந்தக் கவிதைகளில்கூட -குறிப்பாகக் காதலில்- பா.நெருதாவின் கண்ணீர்க் கோடுகளை எப்படிக் கண்டடைகிறார்கள் என்பதும், முக்கியமாக காதலின் கண்ணீரால் -உலகத்தின் அ/சாதரண மகா ஜனங்கள் அனைத்தும் சிந்தும் ஒன்றை சிந்துகையில்- அவர் எப்படி மனித நேயராக ஆகிறார் என்பதும் மிகமிக ஆச்சரியமாய் இருப்பதையும் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;பின் மட்டையில், 'இருபதாம் நூற்றறாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்' என்று &lt;span style="font-family:arial;"&gt;Gabriel Garcia Marquez&lt;/span&gt; சொன்னது போடப்பட்டிருக்கிறது. உணர்ச்சிவசப்படுபவர்கள் ஒன்றைக் கூறமுன் தமக்கெத்தனை மொழிகளில் புலமையுண்டு என்பதையாவது எண்ணி பார்த்துப் படவேண்டும். &lt;em&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/em&gt; போன்ற நீள் கவிதைகளில் அவர் எளிய ஆனால் நுட்பமான கவிஞராகத் தென்படுகிறார். அப்பால், பா.நெருடாவின் கவிதையில்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்:&lt;br /&gt;&lt;em&gt;உன்னைவிட உயராமானவர்கள் உள்ளார்கள், உயரமானவர்கள்&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;உன்னைவிட தூய்மையானவர்கள் உள்ளார்கள், தூய்மையானவர்கள்&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;உன்னைவிட அழகுமிகுந்தவர்கள் உள்ளார்கள், அழகு மிகுந்தவர்கள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;font-size:85%;"&gt;(.../there are taller ones than you, taller./theree are purer ones than you, purer./there are lovelier than you, lovelier.)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;த&lt;/span&gt;மிழர்கள் (பொதுமைப்படுத்தல்தான்- 'மனிதர்கள்' என்றும் வாசிக்கலாம்) ஆண்களைக் கட்டி அழுபவர்கள், கொண்டாடுபவர்கள் (பட்டியலிடுதல் போல கொண்டாடுதலும் ஒரு சமூக நோய்).&lt;br /&gt;'பழக்கப்பட்ட' பட்டியலிடலாளர்கள். அதை குறைந்தபட்சம் காலத்துக் காலம் ஆள்மாற்றமாவது செய்யவேண்டும். நடிகைகள்தான் மாறுகிறார்கள். ஆண்களால் ஆசனம்போட்டு அமர்வதுதான் வேலை; அசைவதே இல்லை. தமிழிலக்கியம் சில பெயர்களைத்தான் தொடர்ந்து ஒப்புவிக்கிறது.&lt;br /&gt;ஜெயகாந்தன், சு.ரா, புதிய பெயர்கள், ஈழத்துக் கவிஞர்களோ எனில் சேரன், ஜெயபாலன், சேரன், ஜெயபாலன் தான், ம்ஹீம், அப்பால் இல்லை!&lt;br /&gt;(இவர்களை தள்ள ஆவது 'எனக்குத் தெரிந்த' பட்டியலைத் தருகிறேன்: (இலங்கையிலிருப்பவர்கள்: றஷ்மி, தேவஅபிரா, அஸ்வகோஸ், கருணாகரன், நிலாந்தன், பா. அகிலன், எஸ்.போஸ் (சந்திரபோஸ் சுதாகர்), அமரதாஸ், ஆகர்ஷியா, உவைஸ் கனி, தானா.விஷ்ணு...)&lt;br /&gt;பட்டியல்கள், இலக்கங்கள்- இவற்றையே&lt;br /&gt;நேசிப்பவர்களால் ஆன இத்தனை வருட ந....வீ.......ன இலக்கியப் பாரம்பரியத்தை விரித்துப் பாருங்கள்.&lt;br /&gt;1, 2, 3, 4...&lt;br /&gt;&lt;em&gt;நான் கடைத் தெருவில் நின்றிருந்தேன்.&lt;br /&gt;குடைபிடித்தபடி, வெள்ளை நிறப் பெண் வந்தபடி இருந்தாள். அவள் கை பூனை முடிகூட வெள்ளை.&lt;/em&gt;&lt;br /&gt;என ஆரம்பிக்கிற கதைகள் முதல், யூமா.வாசுகி தெருப்பெண் முதல் கடை&lt;br /&gt;விற்பனைப் பெண் வரை உள்ளடக்கி 'அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' (தமிழினி 2001) என கவிதை செய்கிறார். மகுடேசுவரன் சித்தி முதல் கிழவி வரை புணர்ச்சிக் குறிப்புகள் எழுதுகிறார்.  அப்புறம், &lt;strong&gt; &lt;/strong&gt;1, 2, 3, 4 என காதலை இலக்கமிட்டு எழுதுவார்கள்.  இலக்கங்கள் பட்டியலிடல்களில் தான் என்ன பிரியமோ!&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: 2005 ஆம் ஆண்டு இத் திகதி வரையில் தமிழ் இலக்கியத்தில் எவளாவது காதலன் 1, 2, 3, 4 என இலக்கமிட்டு எழுதினாளா? 'ஆபாசமாய்' எழுதியவள்களில் யாரேனும்? தெருக்களில் கவர்ந்த ஆண்களைப் பற்றி ஒவ்வொவ்வொன்றாக குறிப்பிட்டு ஒவ்வொவ்வொருவருக்கும் கவி/தைகள் உண்டா?&lt;br /&gt;முடிவாக, குழந்தையை/பெண்ணை/மனைவி(/களை)யை வன்புணர்பவர்கள் போன்றவர்களுக்குத் தருகிற 'மரியாதை'யையே இந்த நாகரீகமான உபயோகிப்பாளர்களான இவர்களுக்கும் தரவேண்டும்.  அதனூடாக, உன்னுடையதல்லதாத ஒரு உடம்பை -அதற்குரிய காலத்தை- சுரண்டுதல் என்பதும், சொற்களாலான வன்முறையுமே மனித உரிமைகளிற்கு எதிரானதென்பது தொடர்ந்து வலியுறுத்த/பேசப்படவேண்டும். அப்படியாவது, இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு "காதல்" "புரட்சிகர காதல்" என்கிற வலு கலாதியான சோடிக்கப்பட் சொற்களூடே "காத்திருப்பு" என்கிற வன்முறையைப் போற்றிக் கொண்டு, பட்டியலிட்டபடி, அதால் பல&lt;br /&gt;நலன்களைப் பெற்றபடி தம் சுரண்டலைத் தொடரப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.  கவிதைகளை கவிஞரை விலக்கி வாசிப்பதும் ரசிப்பதுங்கூட பயிற்சிகளூடே சாத்தியப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், படு பயங்கர ---தனமான ஆதிக்கத்தை நியாய்ப்படுத்துவதைத்தான் இங்கே எதிர்க்கப்படவேண்டியதாகிறது.&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;(&lt;span style="font-size:85%;"&gt;பா.நெருடாவின் ஒரு கவிதை சுகுமாரனால் 'மாபெரும் மூத்திரக்குடுக்கை' என மொழிபெயர்க்கப்படக் காரணமாய் அவர் எழுதுவது: "...இந்த நூறு கவிதைகளில் ஒன்றுக்கு மட்டும் புதிய தலைப்பு இடப்பட்டிருக்கிறது. நெரூதாவின் மறைவுக்குப் பின் வெளியான கவிதைகளில் ஒன்றான &lt;span style="color:#000000;"&gt;'தி கிரேட் யூரினேட்டர்' 'மூத்திரக்குடுக்கை'&lt;/span&gt; யாகியிருக்கிறது. ஆத்திரக்குடுக்கை என்ற பொதுவழக்கிலிருந்து உருவாக்கப்பட்ட சோற்சேர்க்கை அது." &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் &lt;span style="color:#000000;"&gt;உபயோகிப்பது "பாப்லோ" = The Great Urinator என்கிற, அவரது சிந்தனை&lt;/span&gt; அவ்விடமே மையங் கொண்டிருப்பது என்கிற நேரடி அர்த்தத்திலேயே&lt;/span&gt;).&lt;br /&gt;-----------------------&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;தொடர்புடையவை:&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ரவிக்குமார்:&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt; "&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://tamil.sify.com/kalachuvadu/august04/fullstory.php?id=13540637"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இந்த உதடுகள் ஒன்றுகூடும்போது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;"&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;Stephen Schwartz:&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;“&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.weeklystandard.com/Utilities/printer_preview.asp?idArticle=4328"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Bad Poet, Bad Man&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;”&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;யமுனா ராஜேந்திரன்:&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://thinnai.com/pl0401057.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பாப்லோ நெருடாவின் துரோகம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;" &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;எனது பதிவு:&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://peddai.blogspot.com/2005/07/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-112192433412738779?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/112192433412738779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=112192433412738779' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112192433412738779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112192433412738779'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/07/blog-post_27.html' title='பாப்லோ நெரூதா:'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-112140248251261448</id><published>2005-07-14T23:35:00.000-07:00</published><updated>2005-07-15T02:36:39.760-07:00</updated><title type='text'>பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்</title><content type='html'>&lt;a href="http://tamil.sify.com/uyirmmai/index.php"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உ&lt;/span&gt;யிர்மை (&lt;/a&gt;பிப்ரவரி 2005) &lt;a href="http://thinnai.com/pl0401057.html"&gt;'பாப்லோ நெருதாவின் துரோகம்' &lt;/a&gt;என்கிற கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பாப்லோ நெருதா நூற்றாண்டின் போது நெருதாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அனைத்துவகையான மார்க்சியர்களின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டு வரும் இருநிலை விமர்சனங்கள்தான். முதல் விமர்சனம் நெருதா பல பெண்களோடு உறவு கொண்டு பிற்பாடு அவர்களை நிராகரித்தார், அவர்களுக்குத் துரோகம் செய்தார் என்பதும், பாலியல் ரீதியில் அவர் பல பெண்களக் கடாசினார், என்பதாகவும் இருக்கிறது. ... பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ என எவரும் தப்பவில்ல. இவ்வகையில் மிகவிரிவாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு கலைஞரது வாழ்வு பாப்லோ பிச்காசோவினுடயதாகும். பாப்லே பிச்சாசோவோடு உறவு கொண்டிருந்த பற்பல பெண்களின் புத்தகங்கள் தற்போது வெளியாகிவிட்டது. ...ஆனால் பாப்லோ நெருதாவோடு உறவு கொண்டிருந்த பெண்களால் எழதப்பப்பட்ட அப்படியான நூல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. நெருதாவுக்கும் பிக்காஸோவுக்கும் பல வகைகளில் ஒற்றமையுண்டு. தம்மோடு உறவு கொண்டிருந்த பெண்கள் குறித்து தமது படைப்புகளில் வெளிப்படையாகக் குறிப்பிட்டவர்கள் அவர்கள். பெண்களின் மீதான தமது தீராத வேட்கையை வெளிப்படையாக முன்வைத்தவர்கள் அவர்கள். ...முதல் மனவியரை அடுத்து அவரோடு உறவு கொண்டவர்கள் அனைவரும், இவர்களது முதல் மனைவியர் குறித்தும் இவர்கள பல பெண்களுடனான தொடர்பு குறித்தும் அறிந்தவர்கள்தான். அதனைத் &lt;strong&gt;தெரிந்து கொண்டே&lt;/strong&gt; இவர்கள் தம்மை இந்த ஆளுமைகளோடு பிணைத்துக் கொள்கிறார்கள். வயது ரீதியில் ஒப்பிடுகிறபோது சமூக அங்கீகாரம், புகழ் போன்றவற்றறோடு, பற்பல அரசியல் சமூகக் காரணங்களாலேயே இத்தகைய மனிதர்களோடு வாழ அப்பெண்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய சூழலில் சம்பந்தப்பட்ட ஆணின் மீது மட்டுமே கடுமையான விமர்சனங்கள முன்வைப்பதிலுள்ள பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. பிரச்சினையின் ஒரு பக்கம் மட்டுமே மிகைப்படுத்துப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தஸ்லிமா நஸ்ருதின், ஃப்ரீடா உள்ளடங்கலாகப் பல பெண்ணியப் பிரதிகளை தமிழில் கொண்டந்தவர்களில் ஒருவரான திருவாளர் யமுனா ராஜேந்திரன் இவ்வளவு சுத்தி வளைத்து பலப் பல குறிப்பிடல்களூடாக இங்கே எழுதுகிற வரிகளின் சாரம் இதுதான்:&lt;br /&gt;&lt;br /&gt;"பெண்களும் தெரிந்து/விரும்பித்தான் அவரிடம் போனார்கள். அவர்களை விட்டுவிட்டு அவரை மட்டும் குற்றம் கூறுவது பிழை."&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய உலக கர்த்தாக்களே! இத்தகையதொரு 'அபிப்பிராயதை'க் கூற ஒரு மார்க்சியர்தானா வரவேண்டும்? எத்தகைய வரலாற்றுத் தரவுகளுடன் குறிப்பிடப்பட்டாலும் இத்தகைய தொனிகளில் இருக்கிற ஆதிக்க சிந்தனையை மூடி மறைக்க முடிவதில்லை. இதே வசனத்தை முன்வைத்துத்தான் 'கண்ணன்கள்-கவிஞன்கள்-நித்தியகாதலன்கள்' எழுத ஆரம்பித்து, அதற்காக அவ்வப்போது எழுதி வைத்த குறிப்புகள் என் கண்ணுக்கே தூர்ந்து, அந்நியமாகி, கொடுமை செய்யத் தொடங்க தள்ளிப்போட்டிருந்தேன். இப்போதுவரையில், நசுங்கி நசுங்கி நம் காலத்தின் 'சொல்லப்பட்ட' முற்போக்காளர்கள் கூறுகிற கருத்துக்களை/கூத்துக்களைக் கேட்டால் வட்டக் கிணற்றில் (கிணறு வட்டம்தானே!) தேங்காயை உடைப்பதுபோல மண்டையை உடைத்து சிதறடிக்கவேண்டும்போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1980களின் இடையில் ஈழத்திலிருந்து விடைபெற்றுப்போன புலம்பெயர்ந்தவர்களும், தமிழ்நாட்டு இலக்கியவாதிகளும் the good old days இல் வாழ்பவர்களாக, பா.நெருடா முதல் எந்த திருவுருவையும் சிறிது விமர்சித்தாலும் அனுங்கிறவர்களாக இருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் அவரைப் பற்றி சிறு மறுப்பும் பலத்த உணர்ச்சிவசப்படல்களை உருவாக்குகிறது. இதில், தாம் காவுகிற உன்னதங்களை குறித்து சிறு களங்கமும் வேண்டாத –மறுபரிசீலனைக்கு தயாரில்லாத- ஒரு மரபு மனமே வெளிப்படுகிறது. பெண்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் குறித்த தமது பயங்களை அடிப்படைவாதிகள்/மரபுவாதிகள் மதங்களால் பாதுகாத்துக்கொள்வதுபோலவே இத்தகையவர்களும். அதற்கு சிவப்பு முலாம் பூசிவிட்டால் எல்லா ஆதிக்கத்தனங்களையும் நியாயப்படுத்துவதற்கான தகுதி தமக்கு வந்துவிடுகிறதென நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களது இத்தகைய நடவடிக்கையானது மீளமீள அவர்களது அச்சப்படும் மரபுமனத்தையே அம்பலப்படுத்துகிறது. மக்களுக்கான அரசியல் தத்துவம் எதுவென்றாலும் சிறுபான்மையினரின் நலனிலிருந்து தன்னை மறுபரிசீலனை செய்ய அது தயாராக இருக்க வேண்டும். அதுவே மாற்றத்திற்கான/மாற்றத்தை வேண்டிற பண்பு. அல்லாதுவிடில் அதுவே கடுமையான விமர்சனத்துக்குமுரியது. `காலம்காலமாக' யாரோ ஒரு பக்கத்தை யாரோ ஒரு பக்கம் பயன்படுத்தி வருவதற்காக யாரும் உண்மையை பேசாமல் விடுவதில்லை; அதை மூடி மறைத்து, 'அவள்கள் மட்டும் என்ன யோக்கியம்' என பதின்பருவ ஆண்களது மனோபாவத்தோடு உண்மையை அணுகுவதில்லை. அப்படி செய்தபடி, மிகவும் அறிவார்த்தமான விவாதத்தை நடத்திக்கொண்டிருப்பதாக மனப்பால் குடிப்பதில்லை. வரலாற்றில் எந்த கொம்பரும் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவன்(ள்) இல்லை என்பதை ய.ரா. இற்கு புதிதாக சொல்ல வேண்டியதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரையில், தான் சார்ந்த ஒரு மனிதரை 'நியாயப்படுத்தும்' பொருட்டு, தன்னை நன்கு அம்பலப்படுத்திக்கொண்டுள்ளார் திரு.யமுனா ராஜேந்திரன். அவர் மேலும் எழுதுகிறார்:&lt;br /&gt;&lt;em&gt;இலத்தீனமெரிக்க கலாச்சாரத்திலும், மேற்கத்தியக் கலாச்சாரத்திலும் ஆண் பெண் உறவு தொடர்பான பார்வை என்பது கிழக்கத்திய சமூகங்களின் பார்வை போன்றதல்ல. ஸார்த்தர் எனும் எழுத்தாளரதும் ரிவரோ எனும் ஓவியரதும், வாழ்வை மட்டும் எடுத்துக் கொண்டால், திருமணம் மீறிய நிறைய உறவுகளை அவர்கள் கொண்டிருந்தார்கள். இவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த ஸீமன் தீ பூவாவும் பிரைடா கோலாவும் அதேகாலத்தில் பற்பல ஆண்பால் உறவுகளை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி, துரோகம், திருமணம் போன்ற கருத்தாக்கங்கள் இவர்களது வாழ்வில் எந்தவிதமன புனித அர்த்தமும் பெறுவதில்லை. இன்று இவ்வகையிலான விவாதங்களை கத்தோலிக்கக் கிறித்தவக் கருத்தியல் ஆதிக்கத்துக்குள்பட்ட அமெரிக்க இலக்கியவாதிகளும், பழமைவாதக் கருத்துருவப் பாதிப்பு அதிகமுமள்ள பிரித்தானிய இலக்கிய விமர்சகர்களுமே முன்னிலைப்படுத்கிறார்கள். வைதீக இந்திய மரபுகளில் ஊறிப்போனவர்களாக இருக்கும் இந்திய எழுத்தாளர்களும் இவ்வகையிலேயே இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள். பாப்லோ பிகாஸோ போலவே, பாப்லோ நெருதா குறித்த பெண்நிலைவாத வாசிப்புகளும் அவரது கலைஆளுமையில் எந்தவிதமான புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சிவிடப் போவதில்லை. இரட்டை நிலைப்பாடும், சுரண்டலும், சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்ல. பிராங்காய்ஸ் ஜில்லெட்டினதும் பிரைடா கோலாவினதும் ஸீமன் தி புவாவின் வாழ்வுண்மைகளும் இதனையே தெளிவுபடுத்கின்றன. பாப்லோ பிக்காஸோவையும் நெருதாவையும் மார்க்ஸைப் போல, குவேராவைப் போல மனிதர்களாக விட்டுவிடுவதே நல்லது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;ய. ராஜேந்திரனின் விருப்பம் எதுவெனப் புரிகிறது. 'இரட்டை நிலைப்பாடும் சுரண்டலும் சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்லை' என்பதும் உடன்பாடானதே. ஆனால் இவையூடாக ய.ராஜேந்திரன் நிலைநாட்டியுள்ள 'உண்மை'தான் முக்கியமானது. அதிலும், இலத்தீனமெரிக்க/மேற்கத்தியக் கலாச்சாரங் குறித்த இவரது பார்வை புல்லரிக்கிறது. இலத்தீனமெரிக்கர்களதும் மேற்கத்தயர்களதும் ஆண் பெண் உறவு தொடர்பான 'பார்வை' நம்மிலும் வேறு என்பதற்காக, 'அவர்களை' துரோகங்கள் 'அவ்வளவாய்'ப் பாதிக்காது என நிறுவுவது அக் கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் இன்மையால்தான். அப்படியான 'பரந்த கலாச்சாரத்தவர்' என்றால் அவர்களிடம் ஷோப் ஒப்பறாக்களும் துரோக கவிதைகளும் இல்லவே இல்லையா?&lt;br /&gt;கட்டிறுக்கமான, பாலியல்ரீதியாக ஒடுக்குகிற சமூகமாக இல்லையென்றால், துரோகங்கள் எமக்குப் போல 'எந்த ஒரு புனித அர்த்தமும் பெறாததால்' அதை இலகுவாக எடுப்பர் என அர்த்தங் கொள்ளலாமா?&lt;br /&gt;திருமணம் என்கிற உறவும் காதல் என்கிற பன்ரஷியும் அந்த சமூகங்களில் இல்லையா? (சரி/தவறு விவாதங்களிற்கு அப்பால்) அறங்கள் அற்ற மனிதர்களா அவர்கள்?&lt;br /&gt;பல பெண்களை/ஆண்களைக் கூடிய ஃபிரீடாவால் தீகோ தன் சகோதரியைப் புணர்ந்ததை –அந்த துரோகத்தை- இலகுவாக எடுத்துக்கொள்ள முடிந்ததா, எந்த புனித/அறத்தினதும் தலையீடும் இன்றி???? நெஞ்சிலறைந்த வலியின்றியா அவள் அதை எதிர்கொண்டாள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிரீடா பற்றி மொழிபெயர்த்தவர் மொழியை மட்டும் பெயர்த்ததால் வந்த புரிதல் இது. அதனாற்தான் 'ஃபீரீடாவிற்கும் சிமோனிற்கும் பிற உறவுகள் இருந்தன ஆகவே...' என வாதாடுகிறார். ஆனால் பாலியல் குறித்து 'அவர்களிடம்' குறுகிய எண்ணமில்லை 'பரந்தது' என்பதன் அர்த்தம்: அவர்கள் 'பாய்ஸ்' படம்போன்ற 'வெளிப்படையான' நடவடிக்கைகளில் அதிர்ந்தும் 'திருடா திருடி' வகையறாக்களை இயல்பாக எடுத்துக்கொள்வதுமான 'பாசாங்கை' விரும்புகிறவர்கள் இல்லை என்பதே. எமது நாடுகளது போல பாலியல் குறித்த இறுக்கம் இல்லை, திருமணம் வரையில் (அனேகமாக பெண்கள்) தமது பாலியல் தேவையை ஒடுக்கிற நிலைமை இல்லை என்பதே பொருள். ஆனால் அவற்றுக்கெல்லாம் எனது கணவன்/மனைவி இன்னொரு ஆ/பெண்ணைப் புணரலாம் துரோகிக்கலாம் என்றர்த்தமல்ல. குடும்பம், திருமணம் போன்ற நிறுவனங்கள் உள்ள எந்த கலாசாரங்களிலும் ஒரு ஆண் ஒரு பெண் என்கிற கருத்தாக்கம் மாறப் போவதில்லை. ய.ரா எடுத்துக் காட்டுகிற 'பெண்ணீயவாதி'யான சிமோன்கூட பின்னர் சார்ற்ரேபோல 'இலக்கங்களில்' ஆர்வமற்றுப் போய்விடுவதையும், 'உடமை' உணர்ச்சி என்பது வரிக்குவரி தொனிக்க நெல்சனென்கிற அமெரிக்கக் காதலனிற்கு எழுதிய &lt;a href="http://www.bbc.co.uk/works/s4/beauvoir/lett1.shtml"&gt;கடிதங்களும்&lt;/a&gt; என்ன சொல்கின்றன?&lt;br /&gt;மனித உடல் சார்ந்த சிக்கல்களை கலாச்சாரங்களுள் ஒதுக்கி ய.ரா தன்னுடைய கருத்தை, தன்னுடைய கருத்து வழி மனிதனை 'நியாயப்படுத்த' இவ்வளவு மெனக்கெட்டால் குறுகிய, தனது மத, இன அடையாளத்தை விட்டுவராத சனாதன மனம் எவ்வளவை நியாயப்படுத்தும்? என்னென்ன காரணங்களை அடுக்கும்?&lt;br /&gt;பெண் குறித்த புரிதலில் ஜெயமோகனோ இன்ன பிறரிலிருந்தோ ய.ரா பார்வை வேறுபடவில்லை; பிரிய எதிரிகள் இந்தப் புள்ளியில் ஆரத் தழுவிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்லோ நெருடா எத்தனை மனைவிகள் கண்டார், எத்தனை பெண்கள் சிநேகிதிகள் கொண்டார் என்பதல்ல பிரச்சினை. அவருடைய படைப்புகளூடாக வெளிப்படுகிற ஆணாதிக்கம், அவரது காதலிகளில் குறித்த எந்தப் பெண்கள் குறித்த அவரது பார்வை என்னவாக இருந்தது? அவர் எப்படி குறிப்பிட்ட அவர்களை 'பார்த்திருக்கிறார்' அப்புறம் அது ஏன் முக்கியமானது பொருட்படுத்தப்பட வேண்டியது என்பனவெல்லாம் அலசப்படவேண்டியன. அதிலும், புரட்சிகரமான ஒருவருடைய எண்ணங்களே மிக முக்கியமாகப் பொருட்படுத்தவேண்டியதும் ஏனெனில் சமூகம்/மக்கள்/பெண்கள்/சிறுபான்மையினர் பற்றின அக்கறையை முதலாளித்துவ தலைவர்களிடமோ அதைப் பிரேரிக்கிறவர்களிடமோ நாம் எதிர்பார்த்து நிற்கமுடியாது; அவர்களுடைய எண்ணங்கள் எவ்வளவு ஆபத்தானதோ அவ்வளவு வெளிப்படையானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே பிரச்சினை: இந்த புகழ்வாய்ந்த கவிஞர்களைப்போல இவர்களோடு இணைகிற பெண்கள் கலைஞர்கள் அல்ல. அந்த வகையில் குரலற்றவர்கள். உலகம் கவிஞர்களது (சோடிக்கப்பட்ட) ஒரு பக்கத்தையே கேட்டு தன் முடிவுகளை எடுப்பதோடல்லாமல் 'அவர்கள்' விரும்பித்தான் போனார்கள் என்றும் சொல்கிறது. சார்த்தரைப் பற்றி சிமோனது எண்ணங்களோ, ஃபிரீடாவின் தீகோவின் துரோகம் பற்றியதோ அவர்களும் படைப்பாளிகள் அல்லாதுபோயின் எப்படி பொதுவிற்கு வந்திருத்தல் சாத்தியம்? யாரோ ஒரு மொடலின் (Model) சகோதரியை டீகோ புணர்ந்திருந்தால் அதுபற்றி பொதுவில் பெறுமதிதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இது, இந்த 'உன்னத'க் கலைஞர்களின் படுக்கையறையைத் துழாவி ஒரு இன்பம் பெறுவதற்காக அல்ல, தொழிலாளியைச் சுரண்டுவது பற்றிய பிரக்ஞைகொண்டவர்கள் சக தோழரின் உடலை சுரண்ட தமக்கு உரிமை இருப்பதாய் நினைக்கிற, அதுகுறித்து அக்கறைப்படாத உளவியலை விமர்சனத்துக்குள்ளாக வேண்டியே. அது மிகத் தேவையானதே (தேவையில்லை என்று பார்த்தால், எதுதான் தேவை?).&lt;br /&gt;அந்தப் பிண்ணணியில் பா.நெருடா போன்றவர்கள் - கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ, ரோட்ஸ்கி போன்ற- ஏனையவர்களுடன் விமர்சனத்துக்குள்ளாகுகிறார்கள். அதை வலதுசாரிகள் 'உபயோகிக்கிறார்கள்' மார்க்சியத்தின் மானத்தை வாங்குகிறார்கள் என்பதற்காக அவர்களது ஆதிக்கத்தை கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அத்துடன் தத்துவங்களை அதைக் கொண்டு சென்ற மனிதர்களுடன் இணைத்து பார்ப்பதும் நிராகரிப்பதுமானவர்களின் பொருட்டு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ய.ரா அத்தகையவர்களுக்கு பதிலுறுக்கிற வேகத்தில், தானும் மார்க்சியத்தை இந்த பிம்பங்கள் ஊடாகப் பார்க்க விரும்புவதையே வெளிப்படுத்துகிறார். அவர்களுடைய தவறுகளை எந்த வித்தியாசமும் இல்லாமல், பலரிடமிருந்தும் ஏலவே கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வகையிலையே நியாயப்படுத்துகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;...நெருதாவோ பிக்காஸோவோ யாரையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியிருந்தாலோ, அல்லது கள்ளங்கபடறியா சிறுமியரை அறியாமயத் தமது பாலியல் சுரண்டலுக்குப் பலியாக்கி இருந்தாலோதான், இன்று அவர்கள உறவுகள் மீதான தார்மீகக் கேள்விகளை எவரும் எழுப்ப முடியும். ...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரிதான். படைப்பாளியல்லாதவர்கள், வெகுசனத்தின் வெளிச்சத்துக்குள் இல்லாதவர்கள், வந்து தம்மை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கதைகளை சாட்சிகளுடன் இனிமேலைக்கு வாக்குமூலந்தந்தால்தான் உண்டு உய்வு. கலைஞர்கள் யாரை பாலியல் வன்முறை செய்கிறார்கள், யார் விரும்பிப் போகிறார்கள் என உளவாளிகளை நியமிக்க முடியாது. படைப்புகளும் சுயசரித ஒப்புதல் வாக்குமூலங்களிலும் ஊடாக, 'ஆஹா கவிஞன் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறான்' என அப்படியே பிரமித்துப்போய் மெய்சிலிர்த்து நின்றுவிடுவதால் எழுகிற கேள்விதான் மேலுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தம்மைச் சூழ்ந்துள்ள அரசியல்வாதிகளதும் கலை இலக்கியவாதிகளதும் படைப்புகள், நடவடிக்கைகள் குறித்த பெண்ணிலைவாத வாசிப்புக்களை தாம் வாழ நேர்நத சூழலில், மொழியில் துவங்கி வைப்பதுதான், நெருதா மீதான பெண்ணிய வாசிப்பைக் கோருகிறவர்கள், செய்ய வேண்டிய முக்கியமான பணியாகும். அவ்வாறான வாசிப்புகள் மேற்கொள்ளப்படுகிறபோது மகத்தான படப்பாளிகளின் படைப்புகள் மற்றும் வாழ்வின் மீதான பெண்ணிலைவாத வாசிப்புகள் என்பது பொய்த்துப் போவதை இவர்கள் காணவியலும். ஏனெனில் மனித உறவுகள் கருத்தியல் வரையறைகளுக்கு அகப்படாமல் நழுவுவதை இவர்கள் அப்போது காணமுடியும்.&lt;br /&gt;இரண்டாவது விமர்சனம் பாப்லோ நெருதா, ஹங்கேரி மீது 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற சோவியத் படையெடுப்பைக் கண்டிக்கவில்லை என்பதோடு, ஸ்டாலின அத்மீறல்களை நெருதா வெளிப்படையாகக் கண்டிக்காதது மட்டுமல்ல, ஸ்டாலின் மரணத்தின் போது அவரை விதந்தோதி ஒரு அஞ்சலிக் கவிதையையும் எழுதினார் என்பதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;அவரைப் பற்றி 'துவக்கி வைப்பதே பணி' என்று சொல்லி அவரே ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார், அதாவது அவர் வந்த முடிவே அனைவரும் வருவர் என!&lt;br /&gt;&lt;br /&gt;பாப்லோ நெருடாவின் சில கவிதைகள் ஊடாக, அவர் பற்றிய (வலதுசாரிகளின் அவதூறுகள் அல்லாத) வாசிப்புகள் ஊடாக ய.ரா சொல்கிற முடிவிற்கு வரமுடியவில்லை. அவருடைய எல்லாப் படைப்புகளையும் சுயசரிதத்தையும் முன்வைத்து ஒரு விமர்சனம் எழுமாயின் அஃதில் பா.நெருடாவின் இடமே இல்லாது போகலாம். இதில், பா.நெருடா மீதான 'இன்னொரு' விமர்சனமான ஸ்டாலினிற்கு அஞ்சலிக் கவிதை விதந்தோதி எழுதியது குறித்து பெரிதாய் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் ஒரு கவிஞனை இப்படி தூக்கிப் பிடித்துத் தாங்கோ தாங்கென்று தாங்க முடியுமெனில், அது ஒரு அல்ப விசயம். அது ஒரு வலு இயல்பான சின்ன விசயமுங்கூட. எங்காவது மரணக்குறிப்பில் "இந்த ஆண் இன்று இறந்து போனான். ஏலவே திருமணமான ஒரு பெண்துணையுடன் வாழ்ந்தான். சிறந்த மனிதாபிமானி. இவனது சக தோழரான ஒரு பெண்ணை வாக்குவாதத்தில் 'வேசை' என்று விளித்தான். இறக்கும்போது சில சொச்சம் வயதுதான். மிகவும் நல்லவன். ஒரு போது மதுஅருந்துகையில் வாழ்நாளில் ஒருபெண்ணினது கன்னிமையாவது தான் உடைக்கவேண்டுமென குறிப்பிட்டான். பாவம்! அது நடைபெற முன்னவே இறந்தான்" என்கிற ரீதியில் யாரும் 'உண்மை' எழுதுவார்களா. தான் சார்ந்த, தான் -ய.ரா போல- நியாயப்படுத்தின ஒரு கட்சி விசுவாசத்தில் ஸ்டாலினுக்கு அஞ்சலிக் கவிதை எழுதுவதெல்லாம் ஒரு விடயமா? எல்லாவிடயங்களையும் 'முதலாளித்துவ அவதூறுகளையும்' தாண்டி கிடைக்கக்கூடிய தகவல் யுகத்தில் இருந்துகொண்டு இன்னமும் அதே பழைய துருப்பிடித்த –பேரீச்சம் பழக் காரனுக்குப் போடவேண்டிய- மரபின் எச்சங்களுடன் நூற்றாண்டுக்கு முந்தையவனை ஒருவர் நியாயப்படுத்தும்போது, பா.நெருடா ஸ்டாலினுக்கு அஞ்சலிக் கவிதை எழுதியதை அவருக்கெதிராக நிறுத்தும் இந்த நாசங்கெட்ட வலதுசாரி, முதலாளித்துவ விமர்சகர்களைத்தான் என்ன செய்ய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;...கிறித்தவ அறவியலால் உந்தப்பட்ட தாந்தேவின் கனவு ஒரு துரோகமாகும் எனில், சோவியத் யூனியனால், உந்தப்பட்ட நெருதாவின் புரட்சிகர அறவியல்சார் கனவும் ஒரு துரோகம்தான். நெருதாவின ஸ்டாலினிய ஈடுபாடும் சந்தேகமில்லாமல் ஒரு துரோகம்தான். ஆனால் நெருதா முன்வைத்த, சகல மானுடருக்கும் விடுதலையெனும் நெடுங்கனவில் அவருக்கு இருந்த ஈடுபாடும், ஒரு ஆத்மார்த்தமான கம்யூனிஸ்ட்டாக சுயவிமர்சனத்தில் நெருதாவுக்கு இருந்த ஈடுபாடும் அவரது துரோகத்தை வரலாற்றின் மீது சுமத்திவிட்டு தன் மீதான விலங்குகளை உதறிவிடுகிறது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;இறுதியாக, அந்த நெடுங்கனவில் ('சகல மானுடருக்கும் விடுதலையெனும்' என்பதற்குள்) பெண்கள் அடங்கமாட்டார்கள் என்பதோடு, யமுனா ராஜேந்திரன் -வசீகரமான, ஆத்மார்த்தம் கம்யூனிஸம், சுயவிமர்சனம் ஆகிய, சொற்களின் துணையுடன்- உதறப்பட்டுள்ளதாக சொல்வது வேறொன்றைத்தான் என்பதையும் இங்கு மிகவும் நாகரீகமாய் எழுதிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஒரு சுற்றுலாப் பயணிபோல தஞ்சை பெருங்கோவில் செல்கிற யமுனா ராஜேந்திரன்களிற்கு அங்குள்ள சிற்பங்களின் 'கலை'நேர்த்தி மட்டுந்தான் தெரியும். ஆனால், அரண்மனைகளது அந்தப்புரங்களது அழுகுரல்கள் அதைக் கடந்து சென்ற சிலருக்குத்தானும் கேட்டிருக்கவே செய்யும். உங்களை அவை அடைந்ததில்லை என்றால் உங்களுக்கு அதைக் கேட்கிற தன்மை/விழைவு கிடையாது என்றே அர்த்தம்.&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;0&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-112140248251261448?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://thinnai.com/pl0401057.html' title='பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/112140248251261448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=112140248251261448' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112140248251261448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112140248251261448'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/07/blog-post.html' title='பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-112027560439655616</id><published>2005-07-03T11:54:00.000-07:00</published><updated>2005-07-03T12:05:36.003-07:00</updated><title type='text'>மாற்றம் ஏ..மாற்றம் (1)</title><content type='html'>&lt;span style="color:#66cccc;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;(&lt;strong&gt;ஒரு warm up தொடர்)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/phone%20call.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2930/575/320/phone%20call.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;S&lt;/span&gt;he came home running&lt;br /&gt;Back to the mothering blackness&lt;br /&gt;Deep in the smothering blackness&lt;br /&gt;White tears icicle gold plains of her face&lt;br /&gt;She came home running&lt;br /&gt;…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;here to the black arms waiting&lt;br /&gt;now to the warm heart waiting&lt;br /&gt;…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;black yet as Hagar’s daughter&lt;br /&gt;tall as was Sheba’s daughter…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;em&gt;-&lt;strong&gt;மாயா ஆஞ்சலோ&lt;/strong&gt;, கவிதை: The Mothering Blackness&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;சி&lt;/span&gt;ன்னப் புள்ளியளுக்கு எல்லாமே அதிசயந்தான். அதுகளிட உலகமே ஒரு தனிதான். அதுகள் ‘பிப்பி’ இருக்குங்கள் அல்லது ‘வீவீ ' இருக்குங்கள்.. திடீரெண்டு ஒருநாள் தாங்களா வந்து 'டூ' எண்டுங்கள். அவர்களுக்கென்றிருக்கிற ரகசிய மொழிகளும் நம்பிக்கைகளும் ஆய், ஒரு பருவத்தை களங்கமின்மைகளுடன் (நிறைய கள்ளத்தனத்துடன்) வாழ்ந்தபடி...&lt;br /&gt;&lt;br /&gt;கன நாளைக்குப் பிறகு, நான் என்னோட &lt;a href="http://peddai.blogspot.com/2004/10/2003-1.html"&gt;குட்டிச் சாத்தானக் &lt;/a&gt;கண்டன். கொஞ்சம் வளர்ந்திருந்தான். ஆனாலும் இன்னும் சின்னப் புள்ள. இப்ப அவனுக்கு வாசிக்கத் தெரியுது. நல்லா. அதுவும், படு வேகமா எனக்கு காட்டாப்புக் காட்ட படிச்சண்டு போகேக்குள்ள நான் திருத்தினா, கொஞ்சம் நிண்டு அவமானப்பட்டு தொடர்ற அளவுக்கு!! ஆனா 'சொதி'க் கதை போகேல்ல. புதிய 'புதினங்களா' நிறையச் சொன்னான். திடுப்பென, "நான் இப்ப &lt;em&gt;டான்ஸ்&lt;/em&gt; பழகிறன் தெரியுமா" எண்டான். "ஓ! உண்மையாவா? ஆடறனியா" எண்டன். " "ஹாஹா" எண்டிட்டு சொன்னான்: "நான் என்ன பெட்டையா? தங்கச்சிதான் பழகிறவள்." நான், "டேய்ய்ய்ய்ய் எண்டிட்டு பெடியங்களும் பழகிறவங்கள்தானடா" எண்டன். அவன் ஒரு புத்தகம் கொணந்தான். அது சின்னப் பிள்ளைகளுக்கான pictionary (பட(அ)கராதி?!?). அவன் அறிமுகப்படுத்தின விளையாட்டு: அதில இருக்கிற ஒரு படத்துக்கு அவன் விளக்கம் தருவான் (உதாரணம்: அது ‘பறக்கும்’), நான் அந்த சொல்லக் கண்டுபிடிக்கோணும் (பறக்கும் = பறவை). பெரீய விளையாட்டுத்தான், ஆனா எனக்கு விளையாட வரேல்ல, ஒரு சொல்ல விபரிக்கவே மிகவும் திணறினன். சுலபமான விசயங்கள்தான் எவ்வளவு கஸ்ரம்? ஆனா அவன் ஒவ்வொரு சொல்லையும் டாண்டாண் என்று விவரிச்சான். நானும் டாண்டாண் என்று பதில மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தன் (விவரிக்கத்தான் வரேல்ல). நல்லாப் போச்சு. கடேசியா அவன் சொல்றான் "ஐயோ உனக்கென்னண்டு எல்ல்ல்..லாச் சொல்லும் தெரியுது (அச் சொல்லுகளாவன பறவை, பந்து, புல்லு, முயல், கோழி, இத்தியாதி – அவனது விளக்கங்களாவன: பறக்கும், சின்னப்புள்ளையள் பூங்காவில வைச்சு விளையாடுறது, இது வந்து வடீ..வான ச்சின்ன மிருகம் ம்ஹீம் ம்ஹீம் வேற எப்பிடிச் சொல்றது ம்? ஆ.. அது வந்து முதல் எழுத்து &lt;em&gt;ஆர்&lt;/em&gt; கடைசி எழுத்து 'ரீ' இடையில..., தரையில இருக்கும் பச்சைக் கலர், முட்டை வாறது, இத்தியாதி) நீ செரியான கெட்டிக்காரி."&lt;br /&gt;எனக்கு என்ன சொல்றதெண்டே தெரியேல்ல. அவனுக்கு அ&lt;em&gt;வ்வ்வ்&lt;/em&gt;வளவு அதிசயம். முட்டைக் கண்ண அகல விரிச்சுப பாக்கிறான்.&lt;br /&gt;நம்ம அவ (எவ?) சொன்னதுமாதிரி இந்த வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய நகைச்சுவைதான். யோசிச்சுப் பாக்கிறப்போ சிலவேளை blossoming memories ya(மலரும் நினைவுகள்)... ஒவ்வொண்டா. ஒவ் வொவ் வொண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப சின்னப் புள்ள. ஓ! அவனை மாதிரியே. இந்தியாப் புத்தகமெல்லாம் வீட்டில கிடக்கும். அதில வாற ஆங்கிலச் சொற்கள தமிழில படிச்சா எனக்கு விளங்காது (சரீ சரீ ஆங்கிலத்தில தெளிவா எழுதி இருந்தாலும் விளங்காது தான்). தமிழ்ல அப்பிடி ஒரு வார்த்தையே இராதே? இல்லது இருக்குதோ? எனக்குத் தெரியேல்லையா.. அப்பரிட்டப் போயி, கேட்டா அவர், "'டூ வீலர்' எண்டா 'ரூ வீலர்' அதான் இரு சக்கர வண்டி - மோட்டர் சைக்கிள்" சொல்லுவார். அய்ய்ய்ய்யோ! அப்பர் எவ்வளவு கெட்டிக்காரர். ஆவருக்கு எல்ல்...லாமே தெரியுதே. ஐயோ…………………………….. எப்பிடி???? அதிசயம் தாங்காது. 'ஆ' வெண்டண்டு பெரீய்ய பெருமையோட திரிவன். அப்பர்! என்ர அப்பர்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த 'அதிசயிப்பு' விவரிக்க முடியேல்ல.&lt;br /&gt;&lt;em&gt;அழியாத கோலங்கள்&lt;/em&gt; இல அந்தக் கறுத்த வடீவான பெடியன் பாத்தண்டு இருக்கிற கொளுகொளு எண்டிருக்கிற அந்த வடீ...வான ஷோபா டீச்சர்&lt;br /&gt;சவத்துக்குதவாத படு ஆங்கீலேயப் படமான the end of the affair இல் கன்னத்திலையோ என்னவோ தேமல் படர்ந்த தன்னம்பிக்கையற்றிருக்கும் அந்தப் பையனுக்கு ஒரு தேவதைபோல ஜீலியானா மூர் கொடுத்த இதமான அந்த முத்தம்&lt;br /&gt;நட்சத்திரன் செவ்விந்தியன் கவிதைகளில் வந்த மஞ்சட் பூக்காடுகள்&lt;br /&gt;இந்த ஞாபகங்கள் எங்கிருந்து வருகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/phone%20call.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2930/575/1600/phone%20call.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போன விடுமுறைக்கு வீட்ட வந்து நிண்டாள் ஒரு சுந்தரி. அண்டைக்கு அவளோட தோஸ்த்து அக்காமார் எல்லாம் வெளியே போனபடியா மாட்டீற்றன் அவளிட்ட. நேரத்த எடுக்கப் போறாளே எண்டு இருக்குது எனக்கு. ஆனா அவள் கற்றுத் தந்த விளையாட்டு ரொம்ப சுலபம் (தப்பினன்!). அவ போனில கதைக்கிற மாரீ பாவனை பண்ணுவா, ஒலிவாங்கியை கையில எடுத்து ஹலோ ஹலோ எண்டுவா, நான் பதிலுக்கு சொல்லணும். அவ்வளவுதான். அவள் கதை போற திசையில என் பதில் விரியணும், அட! அவ்வளவே! கடேசீயாத்தான் விளையாட்டிட தலை புரியுதெனக்கு. திகைப்பாயீட்டு!&lt;br /&gt;அதென்னண்டா ஒவ்வொருமுறையும் தொலைபேசி ஒலிக்கும். அவள் எடுப்பாள். ஹலோ சொல்லுவாள். பிறகு...&lt;br /&gt;நான் ஹோலண்டில நிக்கிறன்.&lt;br /&gt;நான் சுவிஸ் இல நிக்கிறன்&lt;br /&gt;நான். ம்... பிறான்ஸில நிக்கிறன்&lt;br /&gt;ஓமிப்ப நான் கனடாவில நிக்கிறன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடியே போகும். அவளோட வயசில எனக்குத் தெரியாத தேசங்கள் எல்லாம் அவள் வாயில வந்து வந்து போனதா, ஒரே திகைப்பாயிற்றுது. அவளுக்கொரு ஆறு வயசுதான் இருக்கும். இடையில ஆள நிப்பாட்டி “நீ என்னெண்டு கனடாக்க வந்தனி" எண்டு விட்டா, "எப்பிடியோ வந்து சேர்ந்திட்டன்" எண்டாள். அப்புறம்தான் மரமண்டையை துளைச்சதில கால் புரிஞ்சது, அவளோட அம்மாட அண்ணன், தம்பி, அவளோட அப்பாட உறவுக்காரர்கள் எல்லோரும் பயணமுகவர் (Agency) ஊடா ஐரோப்பாவில எந்தெந்தவோ தேசங்களில் வந்து நிண்டு அவளோட வீட்ட தொடர்புகொண்டத பார்த்து வளர்ந்தவள், அதை பாவனை செய்யிறாள், நடிச்சுக் காட்டுறாள்! என்ர சுந்தரீ!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஒண்டு. எல்லாச் சின்னப் புள்ளியளும் அப்பாவிகள் எண்டில்ல, சிலதுகள பாத்தாக் கொல்லுற ஆத்திரம் வரும். செரியான ஒசிலாங்கம்!!!!!! அதிலும் காதலனோட பழைய காதலியிட பிள்ளைகள். ehhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh! அதுகள் விதிவிலக்கு. நுள்ளோணும்போலத்தான் இருக்கும். இளங்காலத்தில், எரிச்சலைக் கிழப்ப, பழைய காதலிகள் பற்றித்தான் எத்தனை திரைப்படங்கள்! அவர்கள் கையிலிருக்கிற குழந்தைகள இவர்கள் பாக்கிறதும், ஏக்கம் கலந்த சிரிப்பும், இதுகளப் படங்கள்ல அவுக காட்டக் காட்ட இங்க மனசில வலு காட்டமா இருக்கும்! என்ன அநியாயம்! கண்டமேனிக்கு V.P ஏறும், CUT! CUT!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபோதும், நான், கலியாண வீடு சாமத்திய வீடு கொண்டாட்டங்கள் வழிய இரு கரங்களிலும் பிள்ளைகளை கொண்டு நடை பயலுகிற எனது உறவுக்கார சிறு வயதுப் பெண்களாய் இருந்ததே இல்லை; எனக்குள்ள, குழந்தைகள் எண்டா &lt;em&gt;ச்சோ சுவீட்&lt;/em&gt; எண்டெண்டு உண்மைக்கும் பூரிச்சுப் போற அந்தப் பிள்ளைகள் இல்லை. &lt;span style="color:#000000;"&gt;ஒரு புதுவருடத்துக்கு, வாழ்த்தா அவர் சொன்னார் "எல்லாரும் பிள்ளை பெத்து எல்லாரும் குடும்பம் கட்டி அப்புறமென்ன பிள்ள?" செரியா பதிஞ்சு போயிற்று மனசில. அப்ப, வகுப்பறையில, "யாருக்கு சின்னப்பிள்ளைகள் பிடிக்கும்" "பெற்றோராகப் பிடிக்கும்" "பிடிச்சாக்கள் கையை உயத்துங்கோ" கேள்விக்கு, நான் மட்டும்தான் தயங்கித் தயங்கிக் கையை உயத்துவன், கடே..சியா, பிள்ளைகள் விநோதமாய்ப் பார்ப்பார்களோ என்ற பயத்தில (மனதுக்குள்ள: 'என்ன stupid கேள்வி இது! ரொம்ப முக்கியம் இப்ப!").&lt;br /&gt;&lt;/span&gt;ஆனா இன்றைக்கு இந்தக் குழந்தைகளூடா என்-னென்-ன-மோ தோணுது. இழந்த innocence ஆ, எல்லாத்தையும் முழுமையா நம்பி எல்லாத்தையும் அதிசயிச்சு நிக்கிற பாதுகாப்பான வளையத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதை உணர்தலாலா?&lt;br /&gt;அப்பா ஒருநாள் என்னைக் கூப்பிட்டார். ஒரு கடிதத்தத் தந்து "பிள்ளை செரியாண்டு பாரு, பாத்திற்று ஒருக்கா மெயில் பண்ணி விடு" எண்டார். ம். பார்க்கிறன். அப்பரிட கடிதத்தில –என்ர அப்பாட கடிதத்தில- அற்பத்தனமான 'ழ' 'ள' பிழையள். எனக்குத் தாங்கவே முடியேல்ல. எப்பிடி?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள்ள இந்த உலகத்தில உள்ள மலரெல்லாம் தன்னோட ரோஜா போல அழகாய் இராது என நம்பிய குட்டி இளவரசன் ஒரு ரோஜாத் தோட்டத்தை கண்டபோதான துக்கம். ஐயோ! அனேகமா அப்பர் இந்த 15-20 ஆண்டுகளுக்குள்ளாற தனது இளம் பராய வாசிப்புப் பழக்கத்தை தொழிற்சாலையும் முதலாம் உலக உளைச்சலுக்குள்ளும் தொலைத்துவிட்டதால வந்த எழுத்துப் பிழைகளா அவை இருக்கலாம். அடிக்கடி எழுதாத/எழுதுதல் அபூர்வமாகிவிட்டதன் கைப் பிறழ்வாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் என்னுடைய அப்பர். எனது பிழைகள் எல்லாம் திருத்தப்பட்ட, கேள்விகளுக்கெல்லாம் பதிலாய் இருந்த, எனது கண்கள் தன்னால் முடிந்தளவு விரியக் காரணமான ஒருத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாளில் அவரோட எழுத்துப் பிழையையும் என்ர சாத்தானோட அதிசயிப்பையும் என்னையும் தோழரிடம் சொல்லச் சிரிக்கிறாள். பச்! எனக்கு விவரிக்கத் தெரியேல்ல. ஆனா ஒரே &lt;em&gt;பீலிங்&lt;/em&gt;கா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#66cccc;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;(...பீலிங்&lt;/em&gt; whenever I feel like it தொடருமாம், மன்னிக்க!).&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-112027560439655616?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/112027560439655616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=112027560439655616' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112027560439655616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/112027560439655616'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/07/1.html' title='மாற்றம் ஏ..மாற்றம் (1)'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-110618185227263937</id><published>2005-06-20T23:39:00.000-07:00</published><updated>2005-06-21T00:00:24.126-07:00</updated><title type='text'>சீடாரின்மீது வெண்பனி விழுகிறது - ஜென் கவிதைகள்</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=264048&amp;amp;sid=ruz26gQSW2" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;மலையின் ஆழ்சரிவுகளில்&lt;br /&gt;காலடியில் க்ரிம்ஸன் இலைகள் நசுங்கத்&lt;br /&gt;திரிந்தலையும் கலைமான் அழைக்கிறது.&lt;br /&gt;அதன் தனிமைக்குரலை நான் செவியுறும்போது,&lt;br /&gt;இந்த இலையுதிர் காலம்தான்&lt;br /&gt;என்ன சோகம், என்ன சோகம்!&lt;br /&gt;&lt;/span&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;ஸாருமாரு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஆண்.ஜப்பான்.9ஆம் நூற்றாண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஜ&lt;/span&gt;&lt;/strong&gt;ப்பானைப்பற்றி நிறைய பிரேமை உண்டு; அத் தேசம், 'பொம்மை' போன்ற அழகிய பெண்கள், மென்மை, சாந்தம், அழகு + 'ரஃப்' ஆன ஆண்கள்! வன்கூவருக்கு வருமுன்னம் இந் நகரம் பற்றிய சித்திரத்துடன் இங்கு வசிக்கிற ஜப்பானியர்கள் பற்றியதும் கலந்திருந்தது. சிறு வயதுக் கதைப் புத்தகங்களில் நீண்ட மெல்லிய மீசையுடன் சிறிய மீன் கண்களுடன் பின்னாலே குடுமி வைத்திருந்த சீனத்து மற்றும் ஜப்பானிய ஆண்கள், பெண்கள், நெடிய மூங்கில் மரங்கள்...&lt;br /&gt;மற்றும், பள்ளி ஓவிய வகுப்புகளில் தூரிகைகளை இலாவகமாய்க் கையாள்கிற ஜப்பான் மாணவர்கள், அவர்களது கலைத்துவமான எழுத்துக்கள் முதல் அவர்கள் குறித்து நிறைய பிம்பங்கள்; பிறகு, ஒரு நூதனமான உலகத்துள் அழைத்து செல்வதுபோல இருக்கும் படித்த ஸென் படைப்புகள். புதிர், தேடல், சரணடைதல் என அத் தத்துவம் உணர்வுத்தளங்களில் சென்று சலனப்படுத்தும்.&lt;br /&gt;அவர்கள்சார் கலைத்துவமான திரைப்படங்களில், பின்னணியில் போகிற இசையே தன்னோடு எடுத்துச்செல்லும் பார்வையாளர்களை. (எல்லோருடையதும்போலவே) பாரம்பரியமிக்க அவர்களது கலாசாரம், வாழ்வியல் அழகியல்- இவற்றை எதிரொலிக்கும் கலைப் படைப்புகள், அவர்களது பாதிப்பில் விளைகிற எல்லாவற்றிலுமே இழைகிற நாதம் எங்கோ வெகுதூரங்களில் சாத்தியப்படுகிற மகா அமைதியை சாத்தியப்படுத்துகின்றன போலத் தோன்றும்...&lt;br /&gt;ஒருவகையான சாய்வு மனோநிலையுடனே ஜப்பானிய படைப்புகளை அணுகிவருவது. சில வருடங்களிற்குமுன் வகுப்பறையில் நடந்த இனத்துவேச மற்றும் பெரும்பான்மை சமூகங்களால் அடக்கப்படுகிற சிறிய குழுமங்கள் பற்றிய உரையாடலின்போது, ஜப்பானியர்களை பின்னணியாகக்கொண்ட ஒரு படமும் &lt;a href="http://www.chapters.indigo.ca/item.asp?Item=978014006777&amp;Catalog=Books&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;N=35&amp;Lang=en&amp;amp;Section=books&amp;zxac=1"&gt;Obasan&lt;/a&gt; என்கிற நாவலும் அறிமுகமாயின. இந்தப் பத்தி, 1994இல் வந்த David Guterson இன் நாவலின் படமாக்க வடிவமான &lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0783241275/103-4859667-7643813?v=glance"&gt;&lt;em&gt;Snow Falling on Cedars&lt;/em&gt; &lt;/a&gt;(1999) என்கிற, ஒரு, மிக மிக அழகான, படத்தைப் பற்றியது.&lt;br /&gt;உண்மையில் அது ஒரு அழகான படம்! அழகான சீடர் மரங்கள் மேலே வெண்பனி விழுகிறது! படம்பூரா வியாபும் கவித்துவ அழகியலை இத் தலைப்பே சொல்லிவிடுகிறது. மரத்திலிருந்து ஒழுகிற நீர் வரை அழகியலின் ஈரம்பட எடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் கதைப்பின்னணி, 1954 இல் வோஷிங்டனிற்குத் தொலைவே, ஒரு மீனவச் சிறு நகரில், மர்மமான முறையில் ஒரு வெள்ளை மீனவன் இறந்துபோவதில் ஆரம்பிக்கிறது. இச் சிறு நகர்ப்புற மக்களிடையே, இச் சம்பவமானது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரிருந்திருக்கும், அமெரிக்க-ஜப்பானியர்கள் (Japanese American) மீதான அமெரிக்க மக்களின் அவநம்பிக்கையை மேலும் வலுக்கச் செய்கிறது. ஒரு ஜப்பானிய மீனவன் (இறந்தவனின் கூட்டாளி) சந்தேகத்தின்பெயரில் கைதாகிறான். அவனது மனைவி ஹற்சூ (Hatsue) இன் இளம்பிராயக் காதலன் இஸ்மேல் ((Ishmael) அந்த சிறுநகரின் பத்தரிகையாளன், அவன் அவள் தன்னை –இனப்பிரச்சினைகளின்பொருட்டு- 'ஏமாற்றியது' என்பதையும்மீறி அவளது கணவன் வெளியேவர உதவுவானா என்பதுதான் கதை. அதூடே, தொடரும் நீதிமன்ற விசாரணைகள், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத, புலனடக்கத்திற்கு கலாசாரரீதியாகப் பழக்கப்படுத்தப்பட்ட கைதான ஜப்பானியனை, குளிர்வான, ஒரு –குற்றஉணர்ச்சியற்ற- கொலையாளியாக வெள்ளை மக்கள் பார்த்தல், ஒரு இனத்தின்மீதான 'நம்பிக்கையின்மை' 'பாதுகாப்பின்மை' (Insecure) ஆய் உணர்தல், ஒரு நிரபராதியை எப்படியெல்லாம் பார்க்க வைக்கிறது என்பதையெல்லாம் வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;இரண்டாம் உலக யுத்தத்தின் பின், கனடாவிலும் அமெரிக்காவில் பலவிடங்களில்போல, வன்கூவரில் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, முகாம்களில் இட்டது கனேடிய அரசாங்கம் (இதை அடிப்படையாக கொண்டதே மேலே குறிப்பிட்ட &lt;a href="http://www.chapters.indigo.ca/item.asp?Item=978014006777&amp;amp;Catalog=Books&amp;amp;N=35&amp;Lang=en&amp;amp;Section=books&amp;zxac=1"&gt;Obasan&lt;/a&gt; என்கிற நாவல்). பிழைப்புத்தேடி வாழ வந்து, உழைத்து, நிலங்களை வாங்கி முன்னேறிய அந்த மக்கள் கல்வி மறுக்கப்பட்டு கடின உழைப்பிற்காக (hard labour) நிறுத்தப்பட்டார்கள். இதற்குக் காரணமான, 1941 வருடம், பேர்ள் துறைமுகம் தாக்கப்பட்டபிறகு, மாறிய அமெரிக்கச் சூழலால், ஒரு இடத்தில அன்பான இரண்டு காதலர்களோட வாழ்வு எப்படிப் மாறிப்போகுது...&lt;br /&gt;&lt;br /&gt;அத் தாக்குதலுக்கு முந்தைய அமெரிக்காவில், தனது குடியிருப்பிற்குப் புதிதாய் வருகிற சிறுமி ஹற்சூவை வியப்புடன் கண்காணிக்கிறான் சிறுவன் இஸ்மேல். சிறிது சிறிதாக, அந்த வெள்ளைப் பையனுக்கும் சின்ன ஜப்பான் பெண்ணுக்கும் வருது காதல்... வசந்த காலங்களில் சீடர் மர மறைவுகளூடே அவர்கள் கூடித் திரிவதும், மரத்திலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருப்பதும்... அத்தகைய அவர்களுடைய வளரிளம் பருவத்து (Aadolescence) க்காதல் துறைமுகத் தாக்குதலிற்குப்பிறகு, அது அமெரிக்க-ஜப்பானியர்கள்மீது திருப்பப்பட்டு, அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு முகாம்களிற்கு அனுப்பப்பட்டபோது பிரிந்துபோகிறது. இஸ்மேல் அமெரிக்க படைவீரனாய் போரிடுகிறபோது, ஹற்சூவினது கடிதம், அவர்கள் இணையமுடியாதெனவும் அவள் திருமணம் செய்துகொள்ளப்போவதையும் கூறுகிறது; போரிடலின்பின்னான, முகாமில், அதைப் படித்தபடி அழுகிறான்; அந்த யுத்தத்தில் அவனது கையை இழக்கிறான். ஹற்சூ ஜப்பானியனொருவனை (அவனும் அமெரிக்க இராணுவத்திலிருந்தவன்) மணமுடிக்கிறாள்; அவன், அவர்களது முதல் இரவில், அவளை ‘இது உன் முதல் தடவைதானே’ எனக் கேட்க அவள் ஓமென்பதும், தனது கை அகற்றப்படுகிறபோது இஸ்மேல் அவளை ‘ஜப்பானிய வேசை’ (Japs Bitch) என்று திட்டுவதும் ஆய் யதார்த்தமாய், ஒரு பயணம்போல, அந்தக் காதலில், உறவில், வாழ்வின் இயல்பில் நாமும் ஐக்கியப்பட்டிருப்பதுபோல கதை நகர்கிறது. யுத்தத்திலிருந்து ஒரு கையின்றித் திரும்பிவருகிற அவன், திருமணம் செய்துகொண்டுவிட்ட ஹற்சூவை மறித்துக் கேட்கிறான்:&lt;span style="font-family:arial;"&gt; I know you'll think this is crazy, but all I want to do is hold you, and I think that if you'll let me do that just for a few seconds, I can walk away, and never speak to you again.&lt;/span&gt;&lt;br /&gt;அவள் அது தன்னால் முடியாது என்றுவிட்டு நகர்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், நீதிமன்றத்தில் தனது கணவன் -மற்றும் தன்- ஜப்பானிய சமூகம் நடத்தப்படுகிற விதம் குறித்த ஹற்சூ (இஸ்மேலிடம்) சொல்லுவாள்: ''இது நியாயமே இல்லை.” '' it’s not fair”. அவன் சொல்லுவான்: it’s about all the unfair things we all do to each other. அந்த அவனது வசனம் -அவள் தன்னை திருமணம் செய்ய மறுத்ததை சுட்ட- மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்கிற அநியாயங்களூடே, ஜீவநாடியாய் காதலைவைத்து, அழகான ஒரு கதையை படம் பிடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;அமைதியாய் உட்காந்திருந்து, ஜப்பானியர்களின் ஜென் கவிதைகள் படிக்கிறபோதும், இந்தப் படம்தான் நினைவோடு வருகிறது. இஸ்மேலின் காதலின் ஏக்கம் கலந்த கண்கள், சொல்லிக்கொண்டேயிருக்கின்றன (&lt;em&gt;மாமன்னர் கோக்கோ&lt;/em&gt;, ஆண்.ஜப்பான்.830-884):&lt;br /&gt;வசந்த காலத்தில்&lt;br /&gt;வயல்களில்&lt;br /&gt;பச்சிலைகள் சேகரித்தவண்ணம்&lt;br /&gt;உனக்காகத்தான் நடந்து செல்கிறேன்,&lt;br /&gt;என் ஆடையின்தொங்கும் கைகளில்&lt;br /&gt;வீழும் பனி&lt;br /&gt;திட்டுத் திட்டாய்ப் படிய.&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;இ&lt;/strong&gt;&lt;/span&gt;ப்படியான கலப்பான பல்வித வியித்திர உணர்வலைகளுடன் படித்தது: &lt;em&gt;பெயரற்ற யாத்ரீகன்&lt;/em&gt; என்றொரு ஜென் கவிதைகள் தொகுதி (தமிழில்: யுவன் சந்திரசேகர்). தற்செயலாகத்தான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். யுவன் சந்திரசேகர், மோசமான புனைவாளாராக கவிஞராக பேச்சாளராக பலவிடங்களில் மனப்பாதிப்பு/பதிவு தந்தவர்.&lt;br /&gt;1: சொல் புதிது இதழில் இவரும் செயமோகனும் பங்குகொண்டு பேசிக்கொண்ட கவிதை பற்றிய உரையாடல் (அதுவும் 10 இற்கும் மேற்பட்ட பக்கங்களில் என நினைவு) தந்த மனப்பாதிப்பு இன்னும் போகவில்லை. ஒலிப்பதிவுஇயந்திரத்தை போட்டிட்டு, தங்கட பாட்டுக்கு, அவர்கள் நடத்திய “கவிதை பற்றிய” உரையாடலில் வாசகர்களுக்கோ கவிதைகளுக்கோ ஏன் அவர்களுக்குத்தானும் பிரஜோயனம் உண்டா என்றால்....... தேரியவில்லை. அதைப் (முழுமையாக) படித்துவிட்டு, வாழ்க்கை வெறுத்துப்போய் இருந்தபோதுதான் என நினைக்கிறேன், இரண்டாவது 'கொடுமை' படித்தேன்.&lt;br /&gt;2: &lt;em&gt;ஆரண்யம் &lt;/em&gt;இதழில் யுவன் எழுதிய 22 காதற் கதைகள். கண்ணராவி, அதையெல்லாம் சேர்த்து காலச்சுவடு ‘&lt;em&gt;ஒளி விலகல்‘&lt;/em&gt; என்றொரு தொகுப்பாய், வெளியிட்டது. தமிழினி வெளியிட்ட இவரது &lt;em&gt;குள்ளச் சித்தன் சரித்திரம்&lt;/em&gt; அபத்தம். இப்படி, இந்த யுவனே ஒரு அபத்தமாய்த்தான் மனப்பதிவு. பிடிக்கும் என்கிற எண்ணமே துளியுமற்று, சும்மா விரித்து படிக்க ஆரம்பித்த எதிர்பாராக்கணம் ரம்மியமா மனமெங்கும் நூல் வியாபித்தது. இப்போதுகூட இதை எழுதுகிறபோது புத்தகத்தின் 95 வீதமான கவிதைகளை இந்த பத்தியெங்கும் பரப்பத் தோன்றுகிறது, அப்படியொரு ரம்யமும் சாந்தமும்..&lt;br /&gt;மொழிபெயர்ப்பென்று பார்த்தால், அது பெரிதாய் தொந்தரவு செய்யவில்லை. தொடர்ச்சியும் இடறலின்மையுமே முக்கியம். moss ஐ ஈரநிலச்செடி என்றும், Pine tree இற்கான தமிழ்ச் சொல்லாய் ஊசியிலை மரமென்றும் பைன் என்றுமும் உபயோகிக்கிறார். இரண்டும் பிடித்திருந்தது. Moss என்பதை பாசி என உபயோகித்தால் எளிமையாக, நன்றாக இருந்திருக்குமென்று பட்டது. இவைகள் சில கவனங்களே.&lt;br /&gt;அடிப்படையில், அமைதியானதொருபோது வாசிக்கையில் மிகவும் ஏகாந்த உணர்வைத் தந்தது நூல். ஸோக்கா! ஸென்/ஜென் கவிதைகளை தாய்மொழியில் படிக்கையில் ஒருவித கிறுக்கும் மோக/னநிலையும் எழுந்தது. வாசிப்பை தடைசெய்யாத புத்தக வடிவமைப்பு. ஜென் கவிதை நேசகர்கள் அல்லாதோரும் கூட விரும்பக்கூடிய நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;நூலிலுள்ள, சுவாரசியமான, சில ஜென் கவிதைகள்&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=264055&amp;amp;sid=kmT61IJOP5" border="0" /&gt; &lt;/span&gt;&lt;br /&gt;1&lt;br /&gt;எனது மங்கைக்காக நான்&lt;br /&gt;ப்ளம் மரத்தின்&lt;br /&gt;உச்சாணிப் பூக்களைப் பறித்தபோது&lt;br /&gt;கீழ்க் கிளைகள்&lt;br /&gt;பனித்துளிகள் சொட்டி&lt;br /&gt;நனைத்தன என்னை&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;ஹிட்டோமாரோ&lt;br /&gt;&lt;/strong&gt;ஆண்.ஜப்பான். 8-ஆம் நூற்றாண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2&lt;br /&gt;எட்டங்குல நீளம் அது. உறுதியானது. என்&lt;br /&gt;செல்லப்பொருள். இரவில்&lt;br /&gt;தனித்திருக்கும்போது&lt;br /&gt;முழுக்கத் தழுவிக்&lt;br /&gt;கொள்கிறேன் அதை –&lt;br /&gt;வெகுகாலமாயிற்று&lt;br /&gt;அழகான பெண்ணொருத்தி அதைத்&lt;br /&gt;தொட்டு. என் கோவணத்துக்குள்&lt;br /&gt;இருக்கிறது ஒரு&lt;br /&gt;முழுப் பிரபஞ்சம்!&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;"&gt;இக்யு ஸோஜன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;3&lt;br /&gt;எதிலும் முனைப்பின்றிச்&lt;br /&gt;சோம்பலாய் இருக்கிறேன். தன்னைத்&lt;br /&gt;தானே பார்த்துக்கொள்ளட்டுமென&lt;br /&gt;விட்டுவிட்டேன் உலகத்தை.&lt;br /&gt;பத்து நாட்களுக்கான அரிசி&lt;br /&gt;என் பையில் இருக்கிறது.&lt;br /&gt;கணப்பருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.&lt;br /&gt;எதற்குத் தொணதொணப்பு&lt;br /&gt;மாயையையும் ஞானத்தையும் பற்றி?&lt;br /&gt;கூரையில் வீழும்&lt;br /&gt;இரவுநேர மழையைச் செவிமடுத்தபடி&lt;br /&gt;வசதியாக அமர்ந்திருக்கிறேன்,&lt;br /&gt;கால்கள் இரண்டையும் நன்கு நீட்டி.&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;ட்டய்கு ரியோக்கன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4&lt;br /&gt;உனது மரணகாலம்&lt;br /&gt;நெருங்குகிறது, நீ&lt;br /&gt;இறந்து விடுகிறாய்&lt;br /&gt;என்றால், மிக நல்லது!&lt;br /&gt;&lt;br /&gt;உனது மரணகாலம்&lt;br /&gt;நெருங்குகிறது, நீ&lt;br /&gt;இறக்காதிருக்கிறாய்&lt;br /&gt;என்றால் - மிக மிக நல்லது!&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஸேங்காய் கிபன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;5&lt;br /&gt;நான் பிறந்த இந்த உலகத்தை&lt;br /&gt;இறக்கும்போது&lt;br /&gt;விட்டுச் செல்கிறேன். ஓர்&lt;br /&gt;ஆயிரம் நகரங்களுக்கு,&lt;br /&gt;கணக்கற்ற இல்லங்களுக்கு&lt;br /&gt;என்னைச் சுமந்து சென்றிருக்கின்றன&lt;br /&gt;என் கால்கள் -&lt;br /&gt;இவையெல்லாம் என்ன?&lt;br /&gt;நீரில் பிரதிபலிக்கும் நிலா,&lt;br /&gt;வானில் மிதக்கும் பூ,&lt;br /&gt;ஹோ!&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;கிஸன் ஸென்ரை&lt;/strong&gt;&lt;br /&gt;ஆண். ஜப்பான். 1871-1878&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6&lt;br /&gt;எங்கே போனான் ஸோக்கன் என&lt;br /&gt;எவராவது கேட்டால்,&lt;br /&gt;இதை மட்டும் சொல்லுங்கள்.&lt;br /&gt;“வேறொரு உலகத்தில்&lt;br /&gt;கொஞ்சம்&lt;br /&gt;வேலையிருந்தது அவனுக்கு.”&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;யாமஸாக்கி ஸோக்கன்&lt;/strong&gt;&lt;br /&gt;ஆண். ஜப்பான். ?-1540&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.&lt;br /&gt;இரண்டு&lt;br /&gt;அல்லது மூன்று&lt;br /&gt;நூற்றாண்டுகள் வசிக்க&lt;br /&gt;எண்ணியிருந்தேன். இருந்தும்,&lt;br /&gt;இதோ என்னிடம்&lt;br /&gt;வருகிறது மரணம், வெறும்&lt;br /&gt;எண்பத்தைந்து வயதே நிரம்பிய&lt;br /&gt;குழந்தையிடம்.&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;ஹனபுஸா இக்கீய்&lt;/strong&gt;&lt;br /&gt;ஆண். ஜப்பான். ? – 1843&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8.&lt;br /&gt;நிஹோன் எனோக்கியில் உள்ள&lt;br /&gt;எனது கல்லறைக்கு&lt;br /&gt;வந்து சேர்கிறேன்.&lt;br /&gt;ஆனந்தமாயிருக்கிறது. இங்கே,&lt;br /&gt;என் அருகில்,&lt;br /&gt;நண்பர்கள் கிக்காக்குவும்,&lt;br /&gt;இட்ச்சோவும் இருக்கிறார்கள்,&lt;br /&gt;எனக்குப்&lt;br /&gt;பேச்சுத் துணையாக.&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;க்கிட்டா ட்டக்கெக்கியோ&lt;br /&gt;&lt;/strong&gt;ஆண். ஜப்பான். ? – 1856&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.&lt;br /&gt;என்ன வேடிக்கை!&lt;br /&gt;அதோ, தியான அறையில்&lt;br /&gt;தேநீர் விநியோகிக்கும் நடிகன்&lt;br /&gt;நான்தான்&lt;br /&gt;தான் என்று&lt;br /&gt;நினைத்துக் கொள்கிறான்!&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;லூ ஹார்ட்மேன்&lt;/strong&gt;&lt;br /&gt;ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10.&lt;br /&gt;எதிலும் நம்பிக்கையின்றி&lt;br /&gt;சும்மா அமர்ந்திருக்கிறேன்,&lt;br /&gt;என் சுவாசத்தைக் கவனித்தவாறு.&lt;br /&gt;முப்பது வருடங்களுக்கு பிறகும்&lt;br /&gt;அது&lt;br /&gt;வெளியில் போகவும்&lt;br /&gt;உள்ளே வரவுமாக&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;ஆல்பர்ட் கோல்ஹோ&lt;br /&gt;&lt;/strong&gt;ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;-------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;பெயரற்ற யாத்ரீகன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;ஜென் கவிதைகள் (தமிழில: யுவன் சந்திரசேகர்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;&lt;em&gt;உயிர்மை பதிப்பகம் (டிசம்பர் 2003)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-110618185227263937?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/110618185227263937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=110618185227263937' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/110618185227263937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/110618185227263937'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/06/blog-post_20.html' title='சீடாரின்மீது வெண்பனி விழுகிறது - ஜென் கவிதைகள்'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-111871413905223322</id><published>2005-06-13T20:08:00.000-07:00</published><updated>2005-06-13T19:10:50.716-07:00</updated><title type='text'>குசும்புக்காரன்கள்</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=287174&amp;amp;sid=jFS51orwX4" border="0" /&gt;&lt;br /&gt;என்னைப் பற்றி&lt;br /&gt;இவங்களுக்கென்ன தெரியும்?&lt;br /&gt;நினைத்தாலே சிரிப்புத்தான்&lt;br /&gt;என்ர வாழ்க்கையே மிகப்பெரிய நகைச்சுவையாய் இருந்தது&lt;br /&gt;A dance that's walked&lt;br /&gt;A song that's spoke&lt;br /&gt;நான் ‘இருந்த இடத்துக்கு’ இவங்க சொன்ன பேர் ஒண்டு&lt;br /&gt;இருந்த எனக்குத் தெரியாதா, என் னெண்டு?&lt;br /&gt;சன்னலுக்குள்ளால பாத்தண்டுதான் இருந்தன்&lt;br /&gt;தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டாங்கள்!&lt;br /&gt;அப்பிடி எண்டாங்கள் இப்பிடி எண்டாங்கள்&lt;br /&gt;அதெண்டாங்கள் இதெண்டாங்கள்&lt;br /&gt;அசந்தா&lt;br /&gt;சடாரெண்டு இன்னொண்டக் காட்டினாங்கள்&lt;br /&gt;அட! இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்!&lt;br /&gt;என்னடா இப்ப வேற எண்டாலோ&lt;br /&gt;அதுதான் இது எண்டாங்கள்!&lt;br /&gt;விழுந்து கிடந்து சிரிப்பன்&lt;br /&gt;வயிறு நோகச் சிரிப்பன்&lt;br /&gt;ஒண்ட வெட்டினா இன்னொண்டத் தளைச்சு&lt;br /&gt;வித்தியாசம் பார் எண்டாங்கள்&lt;br /&gt;ஐயோ! கடவுளே! இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்!&lt;br /&gt;நான் விழுந்து கிடந்து சிரிப்பன்&lt;br /&gt;வயிறு வெடிக்கச் சிரிப்பன்&lt;br /&gt;---என்ர வயிறுதானே...&lt;br /&gt;&lt;em&gt;ஆஹ்ஹாஹா அஹ்ஹாஹா!&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;0&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;Who? வை 'ஆரத்த்' தழுவி&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-111871413905223322?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/111871413905223322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=111871413905223322' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111871413905223322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111871413905223322'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/06/blog-post_13.html' title='குசும்புக்காரன்கள்'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-111741240226997352</id><published>2005-06-01T09:17:00.000-07:00</published><updated>2005-06-01T08:43:56.513-07:00</updated><title type='text'>ஜெயமோகனின் 'பின்தொடரும் நிழலின் குரல்'</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;இயலாமையின் புகலிடம் தாய்மையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;-ராஜினி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img height="670" src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=330989&amp;amp;sid=swH86ZItX7" width="415" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Image:LingaWorship.jpg"&gt;நன்றி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மற்றும் ஈழ இடதுசாரி வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் &lt;em&gt;பின்தொடரும் நிழலின் குரல்&lt;/em&gt;. சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம் எனவும், ஜோர்ஜ் ஓவலின் ‘1984’ என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டு மொத்தத்தில் இந் நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மௌனப் பகிஷ்கரிப்புக்கள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகர்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடைபெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்துதல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம்...... என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சசங்கவாதி. அருணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆகிய இரு தளங்களையும் தொட்டு கதை பின்னப்பட்டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத்திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத்திரமான அருணாச்சலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அநுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சிந்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;குடும்பம்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவர். தனது இளமைக்காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தைத் தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற்சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.&lt;br /&gt;ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்க்கு, மனஆறுதல் வழங்குவதற்க்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நல்மனைவி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத்துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். கோபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக, அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அருணாச்சலத்திற்க்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.&lt;br /&gt;ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்க்கும் “நல்மனைவி” அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பாலியல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச்சலம், மனைவியின்(பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாகக் கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்க்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.&lt;br /&gt;கட்சியுடனான முரண்பாட்டில் மனம் வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது அதன் கீழ் வட்டவடிவிலான பெண் இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்க்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக்கிடும் லிங்கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதிக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பெண்மை-தாய்மை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களின் உலகில் முரண்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாது போகும் போது அதற்க்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களைக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல்வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவமயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதைப் பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்... அதுவும் "பெண்களுக்கேயுரித்தான" தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் பிரதான அண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம்... அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை... அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.&lt;br /&gt;சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பி.கு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீகத்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம்சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது.&lt;br /&gt;எனது ஆண் நண்பர் ஒருவருடன், &lt;em&gt;இந்தியா டுடே&lt;/em&gt; வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணைபோவது பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை. &lt;em&gt;துக்ளக்&lt;/em&gt; சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குரூர சிந்தனையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாகப் பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆண்கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;-ராஜினி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(நன்றி: &lt;em&gt;சக்தி&lt;/em&gt; 2001 மே- இதழ்-26, நோர்வே)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-111741240226997352?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/111741240226997352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=111741240226997352' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111741240226997352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111741240226997352'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/06/blog-post.html' title='ஜெயமோகனின் &apos;பின்தொடரும் நிழலின் குரல்&apos;'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-111742147483327702</id><published>2005-05-30T00:22:00.000-07:00</published><updated>2005-06-01T08:35:40.780-07:00</updated><title type='text'>இரு ஆளுமைகளைச் சந்தித்தல்: ஆளுமை 02</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=330234&amp;amp;sid=FlZ19eoGJ5" border="0" /&gt;&lt;span style="font-size:130%;"&gt;மு&lt;/span&gt;ன்அனுமானங்கள், பரிந்துரைப்புகள் எதுவுமின்றி -ஒரு வெகுஜன இதழில்- படித்த சிறுகதையொன்றை எழுதியவராகவே கமலா தாஸ் (Kamala Das) அறிமுகமானார்.&lt;br /&gt;அதுவரையில், கதையென்பதைத் தவிர சிறு சலனம், பதில்வினை எனவொரு அருட்டலையும் தந்திராத எத்தனையோ படைப்புகளை கடந்து சென்றதேயுண்டு; தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலா தாஸ் போல அடித்தவர்கள் யாரும் தெரியாது.&lt;br /&gt;&lt;em&gt;பொய்கள்&lt;/em&gt; என்கிற அந்தக் கதையில் வந்த கதாபாத்திரங்கள் குடும்பம், காதல், உறவு இவை தொடர்பாக வெளியுலகம் புனைந்தவற்றிற்கு எதிரானதாக இருந்தது.&lt;br /&gt;பிள்ளையை தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?);, அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை; அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதை பிள்ளை தாயிடம் `தன்னுடைய மொழியில்` இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுச் சொல்லும்போதெல்லாம், 'பொய்' சொல்வதாக வரவர அவன் பொய்கள் கூடுவதாக தகப்பன் சொல்லுவார், பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, ஏதேனும் கனவு கண்டடினியோடா என தடவிக் கொடுப்பாள். 'உண்மையாத்தான்' என அழுவான், கதையின் முடிவு வரை!&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகரமான கண்ணோட்டத்தில் தென்பட்ட உலகிலே, ஒருபக்கம் அந்தக் கணவனை 'ஆம்பிளை' என நாலு வசனம் பேசி, இரண்டு சாத்து சாத்தி ஒரு புறமா தூக்கித் தொங்கவிட்டும், இன்னொரு பக்கம், அவனது 'கள்ளக்காதலிற்கான' சாப/பாப/பழி வார்த்தைகளை கதைபூரா இறைத்தும் வாசக (என்!) மனத்தைச் சாந்திப்படுத்தாமல், வாழ்வின் இயல்பாய், வலு சாந்தமாய், ஒரு கதையை அத்தகைய கருவில் படித்தது அதுதான் -போதாக்குறைக்கு- முதல் முறை. நெடுநாள் 'அந்தப் புள்ள எப்ப தாயிட்ட சொல்லீ... தாய் நம்பீ... (பிறகாவது என் மனச்சாந்திப்படும் 'உலுக்கல்கள்' நடக்காதா?)' எண்டு அருட்டிக்கொண்டே இருந்தது அது.&lt;br /&gt;கதையைப் புரிந்துகொள்வது, தனியே தகப்பனோட பொய்கள்/களவு என்பதாக அல்ல; அந்தச் சிறுவன் வளர்ந்து, விபரம் புரிந்து, 'உண்மை'யைச் சொல்கையில் (காலம் தாமதமாகிவிடும்) அந்த உண்மை'க்கு பெறுமதி இருக்கப்போவதில்லை என்பதும், அப்படியானபோது, அதன்மேல் சாபங்களோ 'ஒழுங்காக்கும் தேவையோ' இல்லை என்பதும். அப்போ, குடும்பம், உறவுகள் இவைகளுPடாக உலகம் காவுற உண்மை என்ன அது எவ்வளவு போலியானது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விகளாக, `உண்மை`யை/`உண்மை`யான எழுத்தைப் பற்றியதான உரையாடலில் கமலா தாஸ் வருகிறார். அம்பையின் கட்டுரைகள் மற்றும் சில படைப்புகள் எவ்வளவு கவர்ந்தனவோ, ஒப்பிடவியலா அளவில் மிகவாய்ப் பிடித்தது கமலா தாஸை, 'மலபாரில் பிறந்த பழுப்பு நிற இந்தியப் பெண்' என்று தன்னை அறிமுகப்படுத்திய கிறுக்குத்தனங்கள் நிறைந்த அவர், இயல்பு மிகுந்த மனிதர்களை நேசிக்கிற எல்லோருக்கும் பிடிக்கக்கூடியவராகவே இருப்பார். அதிலும் தம்முடைய கிறுக்குத்தனங்களை சமூகத்தின் பாசாங்குகளோடு ஒத்திசைந்து மறைக்க முனையாமல் வெளிப்படுத்துகிறபோது அது அந்த எழுத்தாளர்களை சுவாரசியமானவர்களாக நம்மை ஒத்தவர்களாக உணர வைக்கிறது. -விபரம் தெரியாத வயதுகளில் குளியலறை சொற்களை சொல்லி 'பெரியவர்களை' குழந்தைகள் அதிர்ச்சி ஊட்டுமாப்போல- பாசாங்கான உலகத்தின் மீது, தமது கிறுக்குத்தனங்களால் அதிர்ச்சி தருகிறார் இவர். பலவந்தமாய் தமக்கு ஒவ்வாத கருத்துகளுக்குள் தம்மை அடைத்துவைத்துக்கொண்டு தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்குகிற எழுத்தாளர்கள் போரடிக்கக்கூடியவர்கள், தன்னை (சரியோ தவறோ) அத்தகைய அதிர்ச்சியூட்டல்களூடாக வெளிக்காட்டி வருபவர், தன் அறிமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார் (கவிதை: &lt;em&gt;ஒரு முன்னுரை&lt;/em&gt;):&lt;br /&gt;&lt;br /&gt;... நான் குழந்தையாயிருந்தேன்,&lt;br /&gt;பிறகு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்&lt;br /&gt;நான் வளர்ந்து விட்டதாக –&lt;br /&gt;நான் உயரமானதால், கைகால்கள் பருத்ததால்,&lt;br /&gt;ஓரிரண்டு இடங்கள் ரோமம் துளிர்த்ததால்.நான் காதலைக் கேட்டேன், வேறெதுவும் கேட்கத் தெரியாததால்.&lt;br /&gt;பதினாறு வயது இளமையை அவன்&lt;br /&gt;படுக்கையறைக்குள் இழுத்துச் சென்று மூடினான் கதவை.&lt;br /&gt;அவன் என்னை அடிக்கவில்லை&lt;br /&gt;ஆனால் சோகமான என் பெண்ணுடல் அடிபட்டதாய் உணர்ந்தது.&lt;br /&gt;&lt;strong&gt;என் மார்பகங்களின், கருப்பையின் பாரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னை நசுக்கியது.&lt;/strong&gt;&lt;br /&gt;பரிதாபமாக சுருங்கினேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு... ஒரு சட்டையும்&lt;br /&gt;என் சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்,&lt;br /&gt;என் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டேன்,&lt;br /&gt;என் பெண்மையை நிராகரித்தேன்.&lt;br /&gt;அவர்கள் சொன்னார்கள்:&lt;br /&gt;சேலை உடுத்து, பெண்ணாயிரு, மனைவியாகு.&lt;br /&gt;பூத்தையல் வேலை செய், சமையல்காரியாகு,&lt;br /&gt;வேலைக்காரிகளோடு சண்டையிடு.&lt;br /&gt;பொருந்து, சமூகத்தோடு இணைந்துகொள்&lt;br /&gt;என மனிதர்களை வகைப்படுத்துபவர்கள் கத்தினார்கள்:&lt;br /&gt;''சுவர்களின் மீது உட்காராதே&lt;br /&gt;திரைச்சீலையிட்ட ஜன்னல்களின் ஊடே நோட்டமிடாதே,&lt;br /&gt;ஆமியாக அல்லது கமலாவாக இரு.&lt;br /&gt;*மாதவிக்குட்டியாக இருப்பது இன்னும் நல்லது.&lt;br /&gt;ஒரு பெயரை, ஒரு வாழ்க்கைப் பங்கைத்&lt;br /&gt;தோந்தெடுக்கவேண்டிய நேரமிது.&lt;br /&gt;பாசாங்கு விளையாட்டுகளில் ஈடுபடாதே.&lt;br /&gt;மனநோயாளி மாதிரி நடந்துகொள்ளாதே,&lt;br /&gt;காமம் நிரம்பியவளாக இருக்காதே.&lt;br /&gt;காதலில் மோசம் போகும்போது&lt;br /&gt;சங்கடம் தரும்படி அழாதே. "&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;em&gt;விமர்சகர்களே, நண்பர்களே,&lt;br /&gt;வீட்டிற்கு வரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளே&lt;br /&gt;என் வாழ்க்கையில் தலையிடாமல் இருக்கக் கூடாதா?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;நான் பாவி&lt;br /&gt;நான் புனிதமானவள்&lt;br /&gt;அன்பிற்குரியவள் நான்&lt;br /&gt;வஞ்சிக்கப்பட்டவள் நான்&lt;br /&gt;உங்களுக்கில்லாத இன்பங்கள் எனக்கில்லை&lt;br /&gt;உங்களுக்கில்லாத துன்பங்கள் எனக்கில்லை&lt;br /&gt;...&lt;br /&gt;-0-&lt;br /&gt;&lt;img style="WIDTH: 136px; HEIGHT: 138px" height="182" src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=326219&amp;amp;sid=zFW88bikY8" width="217" border="0" /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;நீ&lt;/span&gt;ங்கள் தவறான பால்த்தன்மையுடன் பிறந்துவிட்டதாகக் கூறினார்கள். ஆணாக இருந்திருந்தால் எழுத்தாளராக இருப்பது எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ஆமாம், நிச்சயமாக. எனது மாமா நாலப்பாட் நாராயண மேனன் எல்லோரும் அறிந்த ஓர் எழுத்தாளராக இருந்தார். காலையிலிருந்து இரவு முடிய அவர் எழுதிக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். எழுதுவதைத் தவிர வேறெதையும் அவர் செய்யவேண்டியதில்லை. அது ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பக். 31, பனிக்குடம், ஜீலை-ஆகஸ்ட் 2003)&lt;/span&gt; &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பனிக்குடம்&lt;/em&gt;, 1996 இல் &lt;a href="http://search.rediff.com/news/1996/3107edas.htm"&gt;Rediff&lt;/a&gt; இணையத்தளத்தில் ஷோபா வாரியர் (Shobha Warrier) கமலா தாஸைக் கண்ட நேர்காணலின் சில பகுதிகளது மொ-பெயர்ப்பைப் போட்டிருக்கிறது (இதழில் நேர்காணப்பட்ட ஆண்டு 1996 என்பது போடப்படவில்லை).&lt;br /&gt;படைப்புகளில் மனசிலறையும் வலியை உண்டுபண்ணுபவர், நேர்காணல்களில் சிரிப்பையும் உண்டுபண்ணுவார். அம்பையிலும்விட, இந்த மனுசியிடமிருக்கிற நிறைய கிறுக்குத்தனங்கள் அவ்வாறு சிரிப்பைத் தூண்டும், கணவர், தன்னை 'கவிதை எழுதுவதைப் பற்றி யோசிப்பதை நிறுத்தச் சொன்னது' பற்றி...... இயல்பெனவே இவர் சொல்லுகிறவை '...என்னுள் கவிதை செத்துவிட்டது. ஏனெனில் நான் நேரத்தை வீணடிக்கிறேன் என்ற குற்றவுணர்வின்றியும் அது என்னுடைய கணவருக்கு உதவப்போவதில்லை என்ற உணர்வோடும் என்னால் சிந்திக்க முடியாது' என்றும், 'காதலன் கிடைத்தால் அவனிடமே போய்விடுவேன்' என்கிற, ‘உன்னை நான் காணும்வரை/கவிதை எழுதினேன், ஓவியம் தீட்டினேன்;/தோழிகளுடன்/உலவி வந்தேன்./இப்போது, நான் உன்னைக் காதலிக்கிறேன்./என்வாழ்க்கை ஒரு நாயைப்போல/ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறது/உன்னில் மனநிறைவைக் கண்டு’ என கவிதை எழுதிற, கமலாவைப் படிக்கையில் -வரட்டுத்தனம் அற்ற- அங்கதத்திற்கு இடமிருக்கும், அவருடைய வாசகமான “ஆண்கள் தந்திரசாலிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கின்றனர்; பெண்களோ திறந்த புத்தகங்களாக இருக்கின்றனர்“ (அதை நான் நம்பவில்லையென்ற போதும்!) போல 'அவர்' இருப்பதாய்ப் படும்; அத்தகைய பண்புகளாலேயே, அவரது, &lt;em&gt;எனது கதை&lt;/em&gt; என்கிற சுயசரிதம் வந்தபோது ஒழுக்கமற்றவராகவும் nymphomaniac ஆயும் பார்க்க/விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது இடங்களில் Womanizer என்கிறபதம்கூட ஆண்களை நோக்கி சொல்லப்படுவதில்லை. இங்கே, ஆண்கள், பெண்டாளுதலும் பல உறவுகள் 'வைத்திருப்பதும்' அவனுடைய பண்பாக 'ஏற்கப்பட்டும்', பெண்கள் உறவுகளில் 'வீழ்வதையும்' அவ் உறவுகளை முன்வைத்து 'துரோகத்தை'ப் பற்றி பேசுவது சலனமூட்டக்கூடியதாய் இருப்பதும், ஆச்சரியமானதல்ல. இங்கே பெண்கள் விடயத்தில் ஆண் கொஞ்சம் &lt;strong&gt;பலவீனனா&lt;/strong&gt;கவும், பெண்ணோ காம நோய் பிடித்தவளாயும் நிறுவப்படுகிறாள்.&lt;br /&gt;இவற்றில் பொருட்டின்றி, கமலா தாஸ், காதல், கருணை, துரோகம், சரணடைதல், பழகுதல் என மனிதப் பொதுக் குணங்களின் முன்னால் தன்னை மறைப்பின்றி முன்வைக்கிறார். அந்த முன்வைப்பு, அதன் நேர்மை, எதிர்கொள்ள முடியாததாய் இருக்கிறது, ஏனென்றால் எல்லோருமே பாதுகாப்பான வளையங்களில் வளைய வந்துகொண்டிருக்கவே விரும்புகிறார்கள்/றோம். உண்மையை நெருங்குதல் முன்வைத்தல் என்பதானது பாதுகாப்பான வளையங்களை அகற்றுவது என்றாகிறது; அவற்றை என்ன காரணங்களுக்காக ("புகழுக்காக" "பணத்துக்காக") இவர்கள் அகற்றினாலும், அதில் பிறக்கிற இலக்கியப் பிரதிகள் முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு சுவாரசியமான பெண்களுக்குமிடையேயான இன்னொரு பொது ஒற்றுமை: இவர்கள் இருவருமே ஆதிக்க ஜாதிப் பின்னணியை உடையவர்கள் என்பது. பொருளாதாரரீதியாக கீழ் மட்டங்களில் ஒடுக்கப்படுகிற ஜாதிப் பின்னணியில் இருந்தெழுதுகிற பெண்களால் இவர்களது காலத்தில் -இவர்களை விமர்சனங்களுடனும் வாழ விட்ட இச் சமூகத்திலையே- இவர்கள் பேசிய விடயங்களை பேசியிருந்திக்க முடியுமா என்கிற கேள்வியும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர்ந்து, அம்பையின் நேர்காணல் படித்துவிட்டு அம்பையைப் பார்க்க மும்பாய் செல்ல நினைத்திருந்திருந்திருக்கிறேன்; தத்துவங்கள் எல்லாவற்றையும் கோஷமாகவே சுருக்கிய நபர்களுள் அதை வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக தன்னுடன் இணைந்ததாக அவர் பேசியதாக உணர்ந்ததால்.&lt;br /&gt;&lt;br /&gt;கமலா தாஸின் சிறுகதைகளின் ஈரத்தில் கேரளத்தில் அந்த அவரது வீட்டுப் படலையைத் திறந்து –hope fully- காவல் நாய்கள் இல்லாததான அவரது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்திருக்கிறேன், பாலசந்திரன் சுள்ளிக்காடின் &lt;em&gt;சிதம்பர நினைவுகள்&lt;/em&gt; &lt;span style="font-size:85%;"&gt;(மொ-பெ: கே.வி.ஷைலஜா, காவ்யா பதிப்பகம்)&lt;/span&gt; நூலில் அவர் எழுதிய, ''..அவளுடைய கதைகள் எனக்கு துர்சொப்பனங்களாக இருந்தன. அவை உலகத்தினுடையதும், வாழ்க்கையினுடையதுமான சூட்சுமமான அந்தரங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. மின்விசிறியில் அடிபட்டு துடிக்கும், அந்த சிட்டுக் குருவியின் ரத்தம் தெரிந்த கறை இப்போதும் என் இதயத்துள் ஒட்டிக் கிடக்கிறது" என்கிற அதே, அதே எண்ணத்தோடு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு அவ்வாறான சந்திப்புகளில் ஆர்வம் போய்விட்டது; அப் பாதிப்புகளிலே நெடுநாள் தங்க முடிந்ததுமில்லை (தங்கித்தான் என்ன செய்வது?!). ஆனால் இப்போது சந்திக்கையிலும், விமர்சனங்களுக்கு அப்பால், இந்தப் பெண்கள் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறார்கள். தம்முடன் இயல்பென இவர்கள் கொண்டிருக்கிற அவைதான் அவர்களுடைய ஆளுமையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீங்கள் &lt;em&gt;என் கதை&lt;/em&gt; எழுதியபோது ஏன் மக்கள்&lt;br /&gt;அதிர்ச்சியடைந்தார்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இல்லை, அவர்கள் அதிர்ச்சியடையவில்லை. அதிர்ச்சியடைந்ததைப்போல் பாசாங்கு செய்தார்கள். மற்றவர்களிடம் தாங்கள் அறியாமை நிறைந்தவர்கள் என்றும் புனிதமான திருமணத்தின்பின் கட்டுப்பாடுகளை ஒருபோழுதும் மீறியதில்லை என்றும் நிரூபிப்பதற்குத்தான். எவருமே அதிர்ச்சியடையவில்லை. இம்மாதிரியான விஷயங்கள் வருடவருடங்களாக நடந்துகொண்டேயிருந்திருக்கின்றன. நான் நிலப்பண்ணை உரிமை சார்ந்த ஒரு பின்புலத்திலிருந்து வந்தவள். இரவில் ஆண்கள் எப்படித் திரிவார்கள். ஏழைகளின் வீட்டிற்கள் நுழைந்து அவர்களது பெண்களை எப்படிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்கள் என்றும் நன்கு அறிவேன். அவர்கள் கர்ப்பமுற்றால் மூழ்கடிக்கப்படுவார்கள் இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இவற்றை நாங்கள் அறிந்தவர்களாயிருந்தோம் ஆனால் இது இரவில் மட்டும்தான் நிகழும். நான் எப்பொழுதுமே அன்பொன்றையே விரும்பினேன். உங்களது வீட்டில் அன்பு கிடைக்கவில்லையென்றால் கொஞ்சம் கவனிப்பாரற்ற குழந்தையாக வெளியே திரிவீர்கள்.&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பக். 34, பனிக்குடம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=326220&amp;amp;sid=SVY80djpJ0" border="0" /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;"&gt;*கமலா தாஸின் புனைபெயர்&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;"&gt;கமலாதாஸ் சந்திப்பு மொழியாக்கம்: மாலினி &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;"&gt;கவிதை தமிழாக்கம் எழுத்தாளர் ஆர். சிவக்குமார் (ஒழுங்கு மாற்றிப் போடப்பட்டுள்ளது)· &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;"&gt;காதல், கவிதை &lt;em&gt;பனிக்குடம்&lt;/em&gt;, பக்.21, கமலா தாஸ், மொ-பெ:வேணுமாதவன்&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;"&gt;தடிப்பெழுத்து என்னோடது&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;--------------------------------------------------------------------------&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-111742147483327702?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://peddai.blogspot.com/2005/05/blog-post_28.html' title='இரு ஆளுமைகளைச் சந்தித்தல்: ஆளுமை 02'/><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/111742147483327702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=111742147483327702' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111742147483327702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111742147483327702'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/05/02.html' title='இரு ஆளுமைகளைச் சந்தித்தல்: ஆளுமை 02'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-111707114701968501</id><published>2005-05-28T11:38:00.000-07:00</published><updated>2007-03-15T01:28:02.403-07:00</updated><title type='text'>இரு ஆளுமைகளைச் சந்தித்தல்</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;கு&lt;/span&gt;ட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு, (ஜீலை-ஆகஸ்ட்) 2003 இலிருந்து, இருமாதமொருமொறை வந்த, பனிக்குடம் இதழ் 3 (மார்ச்-ஏப்ரல், 04) கிடைத்தது; சிறிய, கையடக்கமான, லேசான வாசிப்பிற்குரிய (Light reading!) இதழ்.&lt;br /&gt;மொழிபெயர்ப்பு/கவிதைகள், கவிதை நூல்களிற்கான மதிப்புரைகள், கவிதை தொடர்பான கட்டுரைகள் என இதழ் கவிதைகளையும் அவை தொடர்பான உரையாடல்களில் பெண்ணிலைநோக்கையும் மையங் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகளென்று பார்த்தால், இதில் இடம்பெற்றிருக்கிற பஹீமா ஜஹானின் கவிதைகளை `இலங்கைப் பெண் கவிஞர் கவிதைகள்' என ஆசிரியர் குறிப்பில் குறிப்பிட்டுப் போடப் பட்டிருக்கிறது. கவிதைகளுக்கு அப்பால், ஒரு பழைய நண்பரைப் கண்ட மகிழ்ச்சி. தினமுரசு பத்திரிகை கொழும்பில் ஆரம்பித்ததில் இருந்து அதன் கவிதைப் பக்கத்தில் ஒவ்வொரு கிழமையும் தவறாமல் வீற்றிருக்கிற கவிதைகளுக்கு உரியவர் பஹீமா. யாரோ ஒரு தோழனுக்கான பிரிவாற்றாமையைப் பகிர்ந்துகொண்டிருந்தன அக் கவிதைகள் அப்போது. பிறகு, &lt;em&gt;மூன்றாவது மனிதனி&lt;/em&gt;ல் 2000 இன் ஆரம்பங்களில் கண்டபோதில், அந்தத் தோழன் யுத்தத்திலோ காணாமல் போனவர்கள் பட்டியலிலோ இராணுவத்திலோ? சேர்ந்தவனாய் ஆகி, பிரிவாற்றாமை தொடர்ந்தபடியிருந்தது! இதில் பஹீமாவின் ஒன்பது சற்றே நீளமான கவிதைகள் கிடக்கின்றன; 'கருமுகிலே!... வீசும் பவனமே...!' எனவெல்லாம் சொற்கள் விழும், ஆச்சரியக் குறிகள் அதிகமிருக்கிற இந்தக் கவிதைகளில், `இலங்கைக்கான' அடையாளத்தை (குறிப்பிட்டு, அப்படியாய்ப் போடுகையில்) த்தேடுகையில் காணவில்லை; ஆனால், இதே இதழிலுள்ள கமலா வாசுகியின் வரிகள், இந்த அடையாளங்கள் ஏதுமின்றி குஜராத் கலவரத்திற்கோ வேறெங்கும் இடம்பெறக்கூடிய பெண்கள் மீதான வன்முறைக்கோ பொருந்திப் போகிறது:&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுக்கு ஒரு மணம்,&lt;br /&gt;இரண்டாம் மணமோ கண்டனத்துக்குரியது&lt;br /&gt;இரண்டாம் புணர்ச்சியோ&lt;br /&gt;கடவுளுக்கெதிரானது, தண்டனைக்குரியது&lt;br /&gt;&lt;br /&gt;ஆயின்,&lt;br /&gt;குழந்தைகளை மார்புடன் அணைத்த&lt;br /&gt;தத்தம் மனைவியர் வீட்டிலுறங்க,&lt;br /&gt;கோடரி தூக்கிய ஆடவ வீரர்&lt;br /&gt;கடவுளின் பெயரால் ஆயுதம் ஆவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதத்தின் பெயரால் குறிகள் விறைக்கும்&lt;br /&gt;மதத்தில் பெயரால் தம் நிலை மறக்கும்,&lt;br /&gt;மார்புடன் அணைந்த குழந்தைகள் எறிந்து&lt;br /&gt;''வேற்று''ப் பெண்டிரைப் புணர்ந்து&lt;br /&gt;தண்டிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;...வாழிய கடவுளர், வளர்க மதங்கள்&lt;br /&gt;மதங்களைக் காக்க, இனங்களைக் காக்க,&lt;br /&gt;மனிதரைப் படைக்கும் பாவத்தைப்&lt;br /&gt;புரிவதால்…&lt;br /&gt;அழிந்தொழிக பெண்கள்!&lt;br /&gt;-0-&lt;br /&gt;&lt;br /&gt;இதை `இன மத இன்னோரன்ன காரணங்களுக்காகப் பாலியல் பழி தீர்க்கப்பட்ட உலக சகோதரிகளுக்காக' என எழுதியிருக்கிறார் க.வாசுகி. இவ்வாறான பல பிரதிகள் ஈழத்தில் ஏலவே வந்துள்ளன, இதில் &lt;a href="http://sivalingam.blogdrive.com/"&gt;சண்முகம் சிவலிங்கத்தின் &lt;/a&gt;கவிதையின் பாதிப்பும் உள்ளதுதான் எனினும் இங்கே இப் பிரதிக்கான `அடையாளங்கள்' அவசியமற்றிருப்பது முக்கியமானது (கமலா வாசுகி, இவரும், ஈழத்தைச் சேர்ந்த &lt;a href="http://womankind.yarl.net/archives/2004/06/10/184#comments"&gt;ஓவியை&lt;/a&gt; என்றே நினைக்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, இக் குறிப்பிட்ட இதழைப் பற்றி எழுதத் தோன்றுவதற்கான முக்கிய காரணம்: மிகப் பிடித்தமான இரு பெண்களோடான சந்திப்புகள் இதில் இடம்பெறுவதுதான். அதிலும், சிலகால இடைவெளிக்குப் பிறகு அவர்களை இங்கே (மீண்டும்) சந்திக்கிறேன் என்பதும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆளுமை 01:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1998இல் காலச்சுவடில் வந்த அம்பையின் நேர்காணல் என்னைப் பாதித்த நேர்காணல்களில் ஒன்று. உயிர்ப்பாக, இயல்பாக, பேச்சில் ஒருவர் தன்னை வெளிப்படுத்துவது –அவர் `உண்மையாய்' வாழ்கிறாரா இல்லையா என்பதற்கு அப்பால்- பிடித்திருந்தது. (பேச்சில் மட்டும்) தவறு ஆகிரக்கூடாதென்கிற `கவனத்துடன்' மிக நிதானமாக, வாக்குசாதுர்யத்துடன் பேசப்பட்டுத் தரப்படும் ஆட்களின் பேட்டிகள்/நேர்காணல்கள் அனேகம். அவற்றில் ஒரு ஆளுமையை அடையாளங் காணமுடிந்ததில்லை. அந்தவகையில் அம்பையிடத்தில் சொந்த வாழ்க்கையில் அவரது போலித்தனங்கள் பற்றிய கவனம் இன்றி பெண்ணியமோ எந்த ஒரு தத்துவத்தையும் `வரட்சி'யாக முன்வைக்காதது நேர்மறையான அம்சமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று, அம்பையின் புனைவுகள் தொய்ந்து, சில ஆண்டுகளிற்குப் பிறகு, இதில் மீளச் சந்திக்கிற அம்பையின் பேட்டியிலும் அவர் தமிழில் ஒரு நிராகரிக்க இயலாத ஆளுமையாக எழுகிறார். பெண்ணிய மொழியாடலில் சமகாலத்து மாற்றங்கள்வரை அறிந்திருக்கிற, தேடல் உள்ளதொருவளாய் கருத்தாடுகிறார். அவை சின்னச் சின்ன விடயங்கள்! புதிய தலைமுறை –கவனத்தில் எடுக்கவேண்டியவை- அம்பையால் இயல்பாக எடுத்துச் சொல்லப்படுகின்றன, தன்னுடன் ஒன்றிக் கலந்திருக்கிற கருத்துக்களாலேயே அது சாத்தியமாகும். தொடர் வாசிப்பும் அவசியமாயின் எதிர்வினையாற்றுவதும் பெண்ணிய உரையாடல்களில் இயல்பாக வருகிற சமத்துவத் தேடலும் அம்பையின் பலங்கள்; அம்பைக்கும் குட்டி ரேவதிக்குமிடையே இடம்பெற்ற இந்த உரையாடல் &lt;em&gt;பனிக்குட&lt;/em&gt;த்திலிருந்து ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;span style="color:#000000;"&gt;...காலம், சரித்திரம் இவை தொடப்படாத உடல் இல்லை, பெண் உடல். குழந்தை உடல், இளம் பெண் உடல், தாயின் உடல், தாயாகாத உடல், வயோதிக உடல். நோய்வாய்ப்பட்ட உடல், ஆரோக்கியமான உடல், உடலுக்கான இன்பங்களை அனுபவித்த உடல், அவற்றைத் தவிர்த்த உடல், சாதி அடையாளம் உள்ள உடல், பலாத்காரத்துக்கு உட்பட்ட உடல் என்று உடல்கள் பலதரப்பட்டவை. உடல் பற்றிய உணர்வுகளும் பலதரப்பட்டவை. எந்தவித வித்தியாசமும் அற்ற ஒற்றை உடலாய், ஒரே குணங்கள் உடையதாய்ப் பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தை புறக்கணிக்கும் செயல். ஹெலன் ஸிஸ்யூ போன்றவர்கள் உடலில் ஊறும் ரசங்களால் எழுதுவது –பால், மாதவிடாய்க் குருதி போன்றவை- என்று கூறும்போது அதை ஓர்&lt;br /&gt;எதிர்வினைச் செயலாகவே நோக்க வேண்டும். அதாவது, ~இது பெண் என்று நீ என்னைக் குறுக்கினால் அதையே ஒரு பிரும்மாண்டமாக்கிக் காட்டுகிறேன் பார் என்று கூறும் செயலாக அதைப் பார்க்கலாம். ஆனால் &lt;strong&gt;அதில் ஏற்கனவே கருப்பையை மையப்படுத்தி அடையாளப்படுத்திய பெண் உடலில் மீண்டும் புகுந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்தக் குறுக்கலை ஏற்கும் நிலை இருக்கிறது. அது மட்டுமில்லை. இதுதான் நான் என்று அடையாளப்படுத்திக்கொண்டு நிலைபட்டபின் அது இல்லாத மற்ற உடல்களை விலக்கும் உதாசீனம் இருக்கிறது.&lt;/strong&gt; பால் இல்லாத, மாத விடாய்க் குருதி நின்றுபோன பெண்கள் எதைக் கொண்டு எழுதுவார்களாம்? இப்படிப் பெண்ணின் உடலைக் குறுக்குவது&lt;br /&gt;இதுவரை இருந்த விளக்கங்களுக்கு உள்ளேயெ பெண்ணை இருத்தும் செயல்தான். ஒரு காலகட்டத்தில் பனிக்குடத்தை பிரதானப்படுததுவது தவறு அல்ல. ஆனால் &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;பனிக்குடமே&lt;br /&gt;பெண் உடல் அல்ல. பனிக்குடமே இல்லாத, பனிக்குடத்தை சுமக்காத ஏகப்பட்ட பெண் உடல்கள் உண்டு. &lt;/strong&gt;புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முலைகளை இழந்த பெண்கள் உண்டு. ஒருவகை உடலையோ, ஓர் அங்கத்தையோ நாம் பிரதானப்படுத்தும்போது சிலரைக் கூட்டிக்கொண்டு சிலரை ஒதுக்குகிறோம்.&lt;br /&gt;&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;/span&gt;(பக். 17, 19)&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இன்று பெண்களது எழுத்து தொடர்பாய் `ஆண்களைப்போல எழுதுகிறார்கள்' என்கிற அட்டவணையின் கீழ் நிறைய விமர்சனங்களும் தூற்றல்களும் வந்தாலும் அவற்றால் இத்தகைய அவதானங்களை முன்வைக்க முடிந்ததில்லை. மாறாக, அம்பை போன்றவர்களிடமிருந்தே இயல்பாக வரக்கூடிய இப் பதில்கள் மனதை நெகிழ்த்திவிடுகின்றன. பெண்கள் தம் கர்ப்பப்பையை கையகப்படுத்துவது தொடர்பான உரையாடல்களில் எல்லாம் கர்ப்பப்பை அற்ற நம்முடைய ஓலம் இருக்கிறது என்பாள் தோழரொருவர் (இதைப் பற்றி ஃப்ரீடாவை முன்வைத்து பிறிதொருபோது தொடரவேண்டும்).&lt;br /&gt;&lt;em&gt;பனிக்குடம்&lt;/em&gt; என்கிறபோது அதில் 'சொல்லப்பட்ட' பெண்மையின் குணாம்சங்களிற்கான அழகியல், கவித்துவம், சாந்தம், அமைதி என ஒரு பவித்திரமான உணர்வு வெளிப்படுகிறது (தமது வெளியீட்டிற்கும் 'சூல் பெண்ணிலக்கிய வெளியீடு' எனவே பெயரிட்டிருக்கிறார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;அம்பை தொடர்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;...72 இல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்டபோது ''உங்களுக்கு வேறு முக்கியமான விஷயம் எதுவும் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியத்துவம் இல்லாதது என்றே&lt;br /&gt;கருதப்பட்டது; கருதப்படுகிறது. இப்போதும் நாங்கள் சில பெண்களைப் பேட்டி காணப்போகும்போது அவர்கள் வீட்டார் அல்லது சுற்றியுள்ளவர்கள் ''இவள் என்ன&lt;br /&gt;செய்துவிட்டாள் என்று இவளைப் பேட்டி காண்கிறீர்கள்?'' என்று கேட்பதுண்டு. அந்தப் பெண் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாம் அல்லது நிலஉரிமைக்குப் போராடிய ஓர் ஆதிவாசியாக இருக்கலாம்; ஓர் எழுத்தாளராக இருக்கலாம். &lt;strong&gt;தொடர்ந்து நடக்கும் ஏய்ப்பு இது&lt;/strong&gt;. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;(பக். 18)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;...பல ஆண்கள், பெண்களைச் சுவைக்கும் ஒன்றாகப் பார்த்தனர். உதடுகள் கோவைக்கனி, கண்கள் திராட்சைப் பழம், முலைகள் மாம்பழம் என்று எல்லாம் ஒரே சாப்பாட்டுச் சமாசாரம்தான்! மணியம் ஒரு கதையில் திருமணமாகாத முதிர்கன்னியை 'ஊசிப்போன பண்டம்' என்று வர்ணிப்பார். பெண்கள் எழுத்தில் ஆண்களைச் சாப்பிடும் வகையில் எதுவும் இல்லை. அவர்களுக்கு விருந்து படைக்கும் வைபவம்தான்! 'பின் தொடரும் நிழலி'ன் குரலில் ஒரு கதாபாத்திரம், தனியாக இருக்கும் பெண் பாலூட்டும் இரு முலைகளுடையவளாகவும் பல பெண்கள் கூடி இருக்கும்போது அவர்கள் பெருச்சாளிகள் போல் இருப்பதாகவும் கூறுவார். ஊட்டும் தொழிலைத் துறந்து விட்டால் பெருச்சாளிகளாவதுதான் வழி போலும்!&lt;br /&gt;(பக். 16, 17) &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/cslakshmi.html"&gt;நன்றி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=330235&amp;amp;sid=duw83evNX2" border="0" /&gt;&lt;em&gt;பின் தொடரும் நிழல்&lt;/em&gt; போன்ற நூல்களின்மீது பெண்ணினுடைய வாசிப்பே நிகழாத சூழலில் (&lt;em&gt;சக்தி &lt;/em&gt;இதழில் &lt;a href="http://peddai.blogspot.com/2005/06/blog-post.html"&gt;ராஜினி என்பவர் எழுதிய ‘இயலாமையின் புகலிடம் தாய்மையா?&lt;/a&gt;’ என்கிற கட்டுரை &lt;em&gt;பி.நி.குரல்&lt;/em&gt; மீதான நல்லதொரு விமர்சனம்), அத்தகைய எழுத்தாளர்களின் தந்திரமான மொழியின் ஊடே இவற்றை பகுத்தறிவதும், சனாதனவாதியாய் அவர் பெண்கள்மேல் -கட்டுரைகளிலும் பெரு நாவல்/புனைவுகளிலும்- வைக்கிற பார்வைகளை அடையாளங்காணுவதென்பதும் சிக்கலானது (உ-ம்: அதி நவீனக் கதையாடலில் பெண்ணை சக்தி என்று அவளது இயலுமைகளை (தான் விரும்பிய வண்ணம்) முன்வைத்து, மேல ஏற்றி, அவளைப் பிள்ளைபேற்றிற்காகவும் கட்டுப்பட்ட/தன்னை அச்சமூட்டாத காமத்திற்காகவும்- பரிந்துரைப்பது, அப்படி இருப்பவளே அற்புதமானவளென (புனிதத்திற்குப் பதில்சொல்லாய் 'சக்தி' என) முன்வைப்பது போன்றன); அம்பை அவற்றிற்கு இயல்பாக எதிர்வினையாற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பையைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறபோதே, மேலே, 'உண்மையாய்' இருத்தல் பற்றி எழுதியிருக்கிறேன். கு.ரேவதி அம்பையிடம், 'இன்றைய தமிழ் சூழலில் பெண்களின் எழுத்துக்கள் எந்த அளவிற்கு உண்மையாக உள்ளன?' என்று கேட்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#000000;"&gt;உண்மையாக இருப்பது என்றால் என்ன குட்டி? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பது என்று நினைக்கிறாயா? போலி அல்லாத எழுத்து என்று நீ சொல்ல நினைக்கிறாய் என்றால் எது போலி, எது உண்மை என்பதைப் பாகுபடுத்தக் காலம்தான் உதவ முடியும். மேலும் சில சமயம் ஒரு வெளிப்பாட்டின் போலித்தனத்தை நம் நுண்ணுணர்வால் மட்டுமே நாம் உணர முடியும். &lt;strong&gt;'உண்மை' என்று நீ நினைப்பது 'சந்தையுடன் உடன்படாமை' என்ற அர்த்தத்தில் நீ சொல்லி இருந்தால், இது பெண், ஆண் இருவர் எழுத்துக்கும் பொதவான அளவுகோல் இல்லையா? இந்த அளவுகோல் மிகவும் ஒழுக்க உணர்வை ஒட்டி இருக்கிறது.&lt;/strong&gt; இதை நாம் வேறு மாதிரி பார்க்கலாம். இன்றைய சூழலில் பெண்களின் எழுத்தின் மொழியும், உள்ளடக்கமும் எவ்வளவு தூரம் அவர்கள் சுயதேர்வாக இருக்கிறது? விருதுக் கெடுபிடி, பிரசுரிப்பதற்கான கெடுபிடி, புகழுக்கான கெடுபிடி, இவை எல்லாம் இல்லாமல் வெளிப்பாடு ஒன்றையே குறியாகக் கொண்டுள்ளது என்று வேண்டுமானால் பார்க்க முடியும். &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;ஆனால் இதுவும் பால்தன்மை அற்ற ஓர் அளவுகோல்தான். ஏனென்றால் வாழ்க்கையில் உள்ள 'உண்மைகளை'ப் பற்றியது&lt;br /&gt;அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். மேலும் இந்த 'உண்மை'யின் தன்மை மாறியபடியே இருக்கிறது, ...&lt;br /&gt;&lt;/strong&gt;(பக். 14, 15)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;உண்மை பற்றிய இவ் உரையாடல் சுவாரசியமானது; எப்போதும் 'உண்மையாய்' இருத்தல் என்பது உடலோடு –அதனால்- ஒழுக்கத்தோடு சம்மந்தப்பட்டதாயே ஒலிக்கிறது; அதை விசுவாசம்/நன்றியாய் இருத்தல் இப்படித்தான் வாசிக்கிறார்கள். உண்மையாய் இருத்தல் என்பதை பாசாங்கற்று இருத்தலாகப் பார்த்தால், தாம் நம்புகிற கருத்துகளிற்கு, சேருகிற துணைக்கு உண்மையாய்/நேர்மையாய் இருத்தல் என்பதை உடம்பு/மனம் எனப் பிரிக்க முடியாதென்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;...பல ஆண் எழுத்தாளர்கள் பெண்கள் வாழ்க்கை பற்றி, அவர்கள் உணர்வுகள் பற்றி சிறப்பாகவே எழுதி உள்ளார்கள். இதற்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு. ...ஒரு பிச்சைக்காரன் தன்னைப் பற்றி எழுதினால் தன் அழுக்குச் சால்வை, பரட்டைத் தலை, வளைந்த நகம் இவை பற்றி எழுத மாட்டான். அவை அவனுக்கு இயல்பானவை. அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்தவை. ஆனால் அவன் வாழ்க்கை பற்றிய 'உண்மை'யை எழுத விரும்புபவர்கள் இதை எழுதாமல் விட முடியாது.&lt;br /&gt;(பக். 17)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;பெண்கள் உரிமைகளைப் பற்றி எழுத விழைபவர்களுக்கு எவ்வளவோ விடயங்கள் உறுத்தலாம், அவர்கள் போடுகிற பர்தா, பின்னால் காவுகிற ஆண் பெயர், அவர்களிடம் இருக்கிற ஆணாதிக்கக் கருத்துக்கள் என்று... தேர்தல் சமயத்தில், கருணாநிதி ஜெயலலிதாவை 'மலடி' எனத் திட்டியதைப் பற்றி அம்பை (&lt;em&gt;காலச்சுவடு &lt;/em&gt;54, ஜீன் 2004)) எழுதியிருந்தார் (அம்பை மட்டும்தான் எழுதியவர் என நினைக்கிறேன்); அவருக்குப்போல, நிறையப் பேரை 'இவை' உறுத்தும்வரையில் அம்பை போன்றவர்களின் இருப்பு அவசியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;"&gt;அம்பை நேர்காணல்: &lt;/span&gt;&lt;a href="http://womankind.yarl.net/archives/2004/07/04/206"&gt;&lt;span style="font-size:85%;"&gt;குட்டிரேவதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஹெலன் ஸிஸ்யூ - &lt;span style="font-family:arial;"&gt;Hélène Cixous&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேற்கோள்களில் தடிப்பெழுத்து என்னோடது&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-111707114701968501?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/111707114701968501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=111707114701968501' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111707114701968501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111707114701968501'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/05/blog-post_28.html' title='இரு ஆளுமைகளைச் சந்தித்தல்'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-111638923727954780</id><published>2005-05-18T08:51:00.000-07:00</published><updated>2005-05-18T08:55:13.623-07:00</updated><title type='text'>ஊழி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;- சேரன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img style="WIDTH: 332px; HEIGHT: 374px" height="388" src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=324371&amp;amp;sid=dmH53xEJU0" width="357" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;em&gt;&lt;a href="http://www.paulb.com/ridersap5.htm"&gt;Riders of the Apocalypse&lt;/a&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;எ&lt;/span&gt;ங்களுடைய காலத்தில்தான்&lt;br /&gt;ஊழி நிகழ்ந்தது.&lt;br /&gt;ஆவிக் கூத்தில் நிலம் நடுங்கிப்&lt;br /&gt;பேய் மழையில் உடல் பிளந்து&lt;br /&gt;உள்ளும் வெளியும் தீ மூள&lt;br /&gt;இருளின் அலறல்.&lt;br /&gt;குழந்தைகளை, மனிதர்களை&lt;br /&gt;வெள்ளம் இழுத்து வந்து&lt;br /&gt;தீயில் எறிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அகாலத்தில் கொலையுண்டோம்&lt;br /&gt;சூழவரப் பார்த்து நின்றவர்களின்&lt;br /&gt;நிராதரவின்மீது&lt;br /&gt;ஒரு உயிரற்ற கடைக்கண் வீச்சை&lt;br /&gt;எறிந்துவிட்டு&lt;br /&gt;புகைந்து புகைந்து முகிலாக&lt;br /&gt;மேற் கிளம்பினோம்&lt;br /&gt;&lt;br /&gt;காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துக்களைத்&lt;br /&gt;தீயிலிட வாய்க்கவில்லை&lt;br /&gt;ஆனால் சிவரமணி எரித்து விட்டாள்&lt;br /&gt;அந்தர வெளியில் கவிதை அழிகிறது&lt;br /&gt;மற்றவர்களுடைய புனைவுகள்&lt;br /&gt;உயிர் பெற மறுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் போய் விட்டோம்&lt;br /&gt;கதை சொல்ல யாரும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது இருக்கிறது&lt;br /&gt;காயம்பட்ட ஒரு பெருநிலம்&lt;br /&gt;அதற்கு மேலாகப் பறந்து செல்ல&lt;br /&gt;எந்தப் பறவையாலும் முடியவில்லை&lt;br /&gt;நாங்கள் திரும்பி வரும் வரை.&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;( ஊழி, பக். 201, '&lt;strong&gt;&lt;em&gt;நீ இப்பொழுது இறங்கும் ஆறு'&lt;/em&gt;&lt;/strong&gt;) &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-111638923727954780?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/111638923727954780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=111638923727954780' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111638923727954780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/111638923727954780'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/05/blog-post.html' title='ஊழி'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-110351438093132619</id><published>2005-04-12T20:19:00.000-07:00</published><updated>2005-04-13T07:49:47.016-07:00</updated><title type='text'>*நான் நீ நினைக்கும் பெண்ணல்ல</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=265163&amp;amp;sid=ouL22ikGT6" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;செய்தி: என்மேல் முத்திரை குத்தாதே!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;I am not an &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;aunt jemima, ballbreaker, biker chick, bimbo, bitch, bombshell, bra burner, bull dyke, butch, call girl, carmen miranda, china doll, dumb blonde, fag hag, femme fatale, feminazi, geisha, girl next door, gold digger, good chatholic girl, harem girl, ho, home girl, hot tamale, indian princess, jewish princess, lady boss, lipstick lesbian, lolita, mother teresa, nympho, old hag, old maid, pinup girl, prude, slut, soccer mom, squaw, stage mom, supermodel, tokyo rose, tomboy, trophy wife, valley girl, vamp, wicked stepmother or yummy mummy!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;DON’T STEREOTYPE ME!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;- A message from the book, BITCHES, BIMBOS, AND BALLBREAKERS: The Guerrilla Girls' Illustrated Guide to Female Stereotypes (Penguin paperback original, 2003).&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய வீட்டுக்கு உறவுக்கார பையன்கள் (ஒத்த வயது பிற ஒன்ற விட்ட சகோதரங்கள், மச்சாங்கள்) வந்த சென்ற மறுநாளோ என்னவோ வீட்டுக் கணணியில்,&lt;br /&gt;இணையத்தில், ஒரு விளையாட்டுத் தளத்துக்குப் போக, ஆங்கிலத்தில ‘விளையாட்டு’ எண்டு ரைப் பண்ணினா ‘பெடியன்’ எண்டிற சொல்லும் கூடவே வந்துது- அது ஏலவே ஆரோ போயிருந்த தளம். ஏதோ புதுத் தளமாக்கும் எண்டு, பெட்டை போனா... திரையில் வந்தவையைத்தான் அபச்சாரம்! என்பர். பட்ச, என்னதான் வில்லங்கம் பிடிச்சவள் எண்டாலும், பதிறியடிச்சு யாரும் பாத்தினையோ எண்டு திரும்பிப் பார்த்து அவசரஅவரமா அந்தக் கறுமத்த நிப்பாட்டி ‘அம்மாடா’ எண்டு பெருமூச்சு விட்டா, இந்த விஞ்ஞான வகுப்பில தொலைக்காட்சியில காட்டின இதயம் லப்ரப் அடிக்கிறமாதிரி Pop-up வந்து வந்து அடையுது, அமத்த அமத்த வருது... புதுசா கொணந்துவிட்ட ஆங்கிலப் பள்டங்கள்ல பூனை கண்ண மூடிக்கொண்டா உலகமே இருளுது எண்டிற றேஞ்சில யாராவது இரு சக மாணவர்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்தா கண்ணமூடி கலாச்சாரம் பேணிக்கொண்டிருந்தவளுக்கோ இது சொல்லொணா அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு அந்த உடல்கள், சந்தையில் ஆணிலைப்பட்ட எதிர்பார்ப்பாய் மனதில் பதிந்து போயிற்று. அந்த உறவுக்காரப் பையன்களில் ஒருவனுடன், சிறுவயதில் விளையாடுகையில், அவன் ஒரு 'கெட்ட வார்தை' சொல்ல அதற்கு அர்த்தங் கேட்க அவன் சொல்ல மறுக்க, அதைச் சொல்ல வைப்பதற்காக, ‘உன்ர அம்மாதானடா அது’ எண்டு சீண்ட, மூஞ்சியில விட்டான் ஒரு குத்து ! இத்தகைய தன்மான உணர்ச்சிகளுடன், இப்படிப் ‘படங்கள்’ பார்ப்பதிலும் அவனுக்கு ஒன்றும் குற்ற உணர்ச்சி இல்லை என்பதும் புரிந்தது (குற்றஉணர்ச்சி அடையவேண்டும் என்றும் நினைக்கவில்லை). அவனுக்குஅது வேறு! இது வேறு!&lt;br /&gt;&lt;br /&gt;எனது பிரச்சினை, தாய் தங்கை (மேலவும், அரசியல்ரீதியாக 'தனது' இனப் பெண்) ‘கற்பு’ காக்கக் குதிக்கும் ஆண்மனத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா- மனைவி- வேசி”&lt;br /&gt;இந்த மூன்றுக்குமான தொடர்புகள் பற்றியும், ஆனானப்பட்ட &lt;a href="http://www.immortal-technique.com/"&gt;Immortal Technique&lt;/a&gt; ஏ தாண்டமுடியாதுபோன யாதோ ஒன்றின்மீதான புனிதப்படுத்தல் பற்றியும் &lt;a href="http://peddai.blogspot.com/2005/03/immortal-technique.html"&gt;எழுதியிருந்தேன்&lt;/a&gt;. அங்கிருந்துதான் இந்த பத்தியையும் தொடர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் பெண்ணிற்கும் ஒரு உடல் அடையாளம் உண்டு. அது மட்டுமே அவளது முகம். அம்மா, தங்கை, மனைவி, பத்தினி, வேசை/பெட்டை நாய் அல்லது சரக்கு, ஃபிகர், செமக்கட்டை அல்லது முலை, தொடை, சதை, இத்தியாதி.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய பெண்கள் தவிர சகல பிறவும் அவனுக்கான நடமாடும் போகப் பொருட்களாய் ஆகுவதில் பிரச்சினை இருக்கிறது. ஒரு பெண்ணைப் பார்த்து காமுறுவது அல்ல, name-callings (இதை ‘சிறிய கொலைகள்’ (Small murders) என &lt;span style="FONT-STYLE: italic"&gt;மாயா &lt;/span&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;ஆஞ்யலோ&lt;/span&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt; &lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic"&gt;(Maya Angelou)&lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt; &lt;/span&gt;ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டா) போன்ற அவர்கள்மீதான வன்முறைக்கெல்லாம் தமக்கு உரிமை இருப்பதாய் நினைப்பதுதான் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்காலங்களில் நடந்த சம்பவமொன்று: ஒருநாள் யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பெட்டையைப் பார்த்து வேலை மெனக்கெட்டு ‘நல்ல சரக்கு’ என்றானாம். பாவி, பக்கத்தில் நின்றவன் யாரு இன்னார் என பக்கம் பார்த்தாவது பேசினானா ம்ஹீம்! விளைவு, பாவம்! அந்த சின்னப் பெடியனை போட்டு துவம்சித்து எடுத்துவிட்டான், கவரிமான் பரம்பரையைச் சோந்த ஒரு சகோதரன். தன்இரத்த உறவை ஒருத்தன் கேவலமாய் நோக்குகையில் என்னவாய்க் கோவம் வருகிறது?! பிறவிப்பெரும்பயனின் உன்னதங்களில் ஒன்றை காலங்காலமாய் பெட்டைகள் இந்தக் கணங்களில் எல்லாம் உணர்ந்திட வேணும்.&lt;br /&gt;அதே காலங்களில் அவனது பருவ வயதுகளில், வீட்டுக் கணிணியில் அந்த “ஆபாசப்’ படங்கள் (பெரிய முலைகள், சிறிய இடைகள், பருத்த தொடைகள்) இடையிடையே தோகை விரித்து முன் வந்தவண்ணம்தான் இருந்திருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு, முதன் முதலில் அவற்றைப் பார்த்த கலாசார அதிர்ச்சியை கடந்தாயிற்று. இவற்றினூடாக பெண் உடலை -தான் காமத்தை அடையும்- ஒரு கருவியாக ஒருவன் பாத்திரக்கூடாதென்பதிலும், இவற்றினூடாக குற்றஉணர்ச்சி சார்ந்த வளர்இளம்பருவ தாழ்வுணர்ச்சிகளுக்கு பிள்ளைகள் ஆகிவிடக்கூடாதென்பதிலுமே கவனம் இருக்கிறது.&lt;br /&gt;கூடவே இவற்றூடாக, பொதுவாக, இந்த “ஊடகங்கள்” கட்டிஎழுப்பிற உடல்சார் எதிர்பார்ப்புகள், உளவியல் சிக்கல்கள் பற்றியும்.&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;தன் வீட்டுப் பெண்களை காக்கிற கனவான்களான பண்பாளர்களான அவர்கள்,பிற பெண்களை தாக்குபவர்களாக உருவாகிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;சகோதரன்களால் கொண்டாடப்படுகிற நாமே, தெருக்களில், ஆண்பாலர்களால் வேறுவேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறோம். ஏதோ ஒரு முத்திரை குத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில், பல ஆண்டுகளுக்கு முன், எதேச்சையா Metro தினசரியில்தான் ‘கொரில்லா கே(G)ர்ள்ஸ்’ அறிமுகமானார்கள். கொறில்லாக்களில் முகமூடிகளைப் போட்டுக்கொண்டு, தமது செயற்பாட்டு வடிவங்களில் ஒன்றான, ஏதோ ஒரு புதிய நூலின் வெளியீட்டைப் பற்றி சொல்லியிருந்தார்கள். அவர்கள், சிமோன் டி பூவா, பிரைடா/ஃபிரீடா என நான் கேள்விப்பட்டிருந்த பெண்ணியப் பிம்பங்களா தங்கள கூப்பிட்டுக்கொண்டாலும், அவையள் அவுக அல்ல! அவர்கள் யாருமே இல்ல! இனி அடுத்தவருட வேறொரு நூல்வெளியீட்டு அறிவித்தலுடன் பத்திரிகையில் வருபவர்கூட ‘இதே’ முகமூடிப் பெண்களல்ல, வேறு யாரோவாம்...!&lt;br /&gt;மிகவும் புதினமாக அதைப் படித்துவிட்டு, வீடு வந்து, தேடுபொறியில் தேடினேன்- &lt;a href="http://www.guerrillagirls.com/"&gt;அவர்களுடைய இணையத்தளத்திற்கு &lt;/a&gt;இட்டுச் சென்றது. அந்தத் தளத்தில், எல்லாத்தையுமே புதினத்துடன் நோண்டி நோண்டிப் பாத்தபடியே, யாராவது ஓடிப்போய் அப்படியே அந்த முகமூடியை கழட்டிக்கொண்டு ஓடினா இவையள் என்ன செய்வினம் எண்டும் ஜாலியா நினைச்சுக்கொண்டன்.&lt;br /&gt;அப்புறம் யோசிச்சதில நிறைய விடயங்கள் தோன்றியது. &lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஒன்று:&lt;/span&gt; சில சிறுகதைகள் - கதைகள் - கவிதைகள் “அநாமதேயமாக” எழுதப்படுகையில் கருத்து மட்டுமே எடுபடுவதும் எழுதிய ‘இன்னார்’ பற்றிய வியப்புறல்களோ, புகார்களோ எழாமல் இருத்தல். &lt;span style="FONT-WEIGHT: bold"&gt;இரண்டு: &lt;/span&gt;மிகவும் சுதந்திரமான வெளிப்பாடு. மனத்தடைகள் இல்லாமல், சமூகம் ‘பெயருடன்’ இணைத்த மரியாதை நிமித்தமான ‘சுயதணிக்கை’களில் ஈடுபடாமல் இயல்பாய் இருத்தல்.&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;மூன்று:&lt;/span&gt; மேற்கூறிய இரண்டாவது காரணங்களால், சுயதணிக்கையைக்கூடச் சகிக்கலாம், சுயதம்பட்டத்தை (இடைக்கிடை பெட்டை செய்வதற்குப் பெயர் அது அல்ல!) எப்படிச் சகிப்பது?&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;நான்கு: &lt;/span&gt;மேற்கூறிய 3 காரணங்களையும் சேர்த்த, ‘ஆசிரியள்(ன்) இறந்துவிட்டாள்(ன்)’ என்கின்ற பிரசித்திவாய்ந்த கூற்றுக்கு சிறந்த முன்மாதிரி வேறேது? இனிப் பிரதி மட்டுந்தான் பேசும்! எவ்வளவு புரட்சிகரமான ஏற்பாடு இது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஒரு தத்துவ விசாரத்தில, அப்ப, Guerilla Girls இட Concept வந்து நல்லாப் பிடிச்சுப் போயிற்று. அவர்களிட கொள்கை விளக்கம் பெட்டையிட மொழி(யைப்) பெயர்ப்பில கிட்டத்தட்ட இப்படி இருக்கும்:&lt;br /&gt;‘&lt;span style="FONT-STYLE: italic"&gt;1985 இல இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம்; Feminism (பெண்ணியம்) என்கிற “F" word ஐ மீள் கண்டுபிடிப்பு செய்துகொண்டிருக்கிறோம். நாம், இறந்துபோன பெண்கலைஞர்களின் பெயர்களை புனைபெயர்களாய் வைத்துக்கொண்டு (உதாரணம் ஃபிரீடா) பொதுஇடங்கள்ல ஒரு கொறில்லா முகமூடியையும் போட்டெண்டு நிக்கிற ஒரு அநாமதேய பெண்கள் குழாம்! இதுவரை நூற்றுக்கணக்கான எதிர்ப்பு போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள், நூல்கள் ஊடாக, அரசியல் உலகங்களிலும் கலை உலகங்களிலும் திரை உலகங்களிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் நிலவும் பால்வாதம், இனவாதத்தை வெளிய தெரியப்படுத்திற செயற்பாடுகள் ஊடாக நாங்கள் செயற்பட்டிருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;அங்கதத்தை தகவல் பரிமாற்றத்திற்கான சாதனமாய் வைப்பதூடாக, விவாதங்களைத் தூண்டுவதும் பெண்ணியவாதிகளால் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாகவும் இருக்க முடியும் என்பதை காட்டவும் செய்கிறோம். நாங்கள் கொறில்லா முகமூடிகளைப் போடுவதுக்கான காரணம், எங்கள் சுயஆளுமைகளுக்குப் பதில், நாங்கள் பேசுகிற விடயங்களில் (Issues) மட்டும் கவனங்கள் குவிய வேண்டுமென்பதுதான். இதுவரையில் அநாமதேயமாக ‘நல்லது செய்து வந்த’ &lt;/span&gt;&lt;span style="FONT-STYLE: italic;font-family:Arial;" &gt;robin Hood, Batman, Lone Ranger&lt;/span&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt; போன்ற ஆண் கதாபாத்திரங்களுக்குச் சமனான பெண்ணியப் பாத்திரங்களாக எங்களை அறிவிக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகள் உலகளாவிய ரீதியில் ஆதரவாளர்களால் கொண்டு செல்லப் படுகின்றன. அத்தகைய ஆதரவாளர்களை கொண்டிருப்பதற்காக நாம் மிகவும் பெருமைப் படுகிறோம். எங்களது அடையாளம் தொடர்பான மர்மம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நாங்கள் யாராகவும் இருக்கலாம்; நாங்கள் எல்லா இடமும் இருக்கிறோம்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டை சத்தியமா அப்படி ஒரு ஆதரவையும் இவையளுக்கு வழங்கேல்ல. அவையள் பெருமைப் படுறது வேற யாரோ பெட்டையள முன்வைச்சு (எந்தக் காலத்தில பெட்டை யாராவது பெருமைப்படுற விதமா நடந்திருக்கிறாள்?) ஆனா அந்த நேரம், இப்பிடி ஒண்டு நினைச்சனான் நான், அது: கொஞ்சப் பெண்கள ஒண்டுகூட்டி அவையளிட அந்தரங்கமான -எல்லாவிதமான- பிரச்சினைகளையும் free..............யா கதைக்கவிட்டா, அத அநாமதேயமாக ஒரு கூட்டுத் தொகுப்பாப் பிரசுரிச்சா எப்படி இருக்கும்? இது உடனடியான ஆர்வக்கோளாறில ஏற்பட்ட திட்டம். பிறகுதான் யோசிச்சா, &lt;span style="FONT-WEIGHT: bold"&gt;1- &lt;/span&gt;அந்த சில பெண்களுக்குள்ள (அந்த சில பெண்களை நம்பி) எல்லாவித பிரச்சினையளையும் எப்படிக் கதைக்கிறது?, &lt;span style="FONT-WEIGHT: bold"&gt;2-&lt;/span&gt; சரி, அதுக்கு, ஆளாளக் காணாம இருக்க முகமூடி போட்டெண்டு கதைச்சா, ஆள்-அளவு-பருமன்-குரல வச்சு ‘இவள் நாசகாரி இந்தக் கருத்தச் சொன்னவள்’ ‘இவள் ஆட்டக்காரி இந்தக் கருத்தச் சொன்னவள்’ எண்டு கண்டுபிடிச்சிர மாட்டாளவையோ எமகாதகத் தமிழச்சிகள்?! பாம்பின் கால் பாம்பறியும்.&lt;br /&gt;பிறகுதான் இது மேற்குலக வெள்ளைக்காரியளுக்குத்தான் சரி எண்டிட்டு அந்த மகாதிட்டத்தையே கைவிட்டது. இப்ப பெண் எழுத்துக்களுக்கு வாற மகா வரவேற்புகளப் பாத்தா பெட்டை “தப்பினது அருந் தப்பு.” பிறகு பெண்ணியம் = மேலைத்தேய சிந்தனை, இவள் பெட்டை, இப்பிடி அப்பிடி, அது இது எண்டு தமிழ் கூறும் நல்லுலகம் சொற்களாலேயே வசைவசையாய் நேரிலையே பாத்தறியாத இவளிட குடும்பம், பிறப்பு இன்ன பிறவை அலசி ஆராய்ந்து நுணுக்கி நூறாக்கி அதை இதை எறிஞ்சுகொண்டிருக்க... ஏன் பொல்லாப்பு!&lt;br /&gt;கொரில்லாப் பெட்டையளும் வேணாம் ஒரு கோதாரியும் வேணாம் எண்டு இருந்ததுக்குப் பிறகு இன்றுதான் மீண்டும் அவர்களது இணையத்தளம் வருகிறேன், நண்பரொருவருக்கு பிறந்தநாள் பரிசாக இவர்களது புத்தகத்தை அனுப்பலாமா என்ற அருட்டலில். அவர்களுடைய வெளியீடுகள் எல்லாம் சுவாரசியமானவை. சமீபத்திய நூல் ஒன்றின் பெயர்: &lt;cite&gt;&lt;u&gt;BITCHES, BIMBOS, AND BALLBREAKERS: The Guerrilla Girls' Illustrated Guide to Female Stereotypes&lt;/u&gt;&lt;/cite&gt;&lt;u&gt; &lt;/u&gt;(Penguin paperback original; On Sale: Fall, 2003). அந்த நூல் தருகிற செய்திதான், இந்த பத்தியின் ஆரம்பத்தில் வருகிற போஸ்டர் வாசகங்கள்: எம்மேல் முத்திரை குத்தாதே!&lt;br /&gt;அதிகம், பேச்சுவழக்குச் சொற்களாய் இருக்கிற இச் சொற்களின் அர்த்தங்களை இணைய அகராதியில் பார்த்துக்கொள்ளலாம். கீழே, எம்மிடையே ஊடகங்களில் புழங்குகிற சில சொற்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;---&gt; &lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold;font-family:Arial;" &gt;bombshell&lt;/span&gt;&lt;br /&gt;இது புது நடிகைகளின் வரவை, மிகக் கவர்ச்சியான நடிகைகள் குறித்து பாவிக்கிற ஒரு சொல், என் சிறு பிராயம்முதல் படித்து வருகிற சொல். செக்ஸ் பாம்- என்றெழுதுவார்கள், எழுதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;--&gt; bra burner&lt;/span&gt;&lt;br /&gt;பெண்ணியவாதிகளைப் பற்றிய ஒரு மேற்கத்தைய கண்ணோக்கு. தவறான கற்பிதம். அவர்கள் பற்றிய, பிரபலமான ஒரு மாயை (Myth). இவர்கள் பிராவை எரிப்பவர்கள், அதாவது பிரா போட விரும்பாதவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;--&gt; &lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold;font-family:Arial;" &gt;bull dyke, butch&lt;/span&gt;&lt;br /&gt;ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்மேல் வெறுப்பும், லெஸ்பியன்கள் குறித்து ‘கவர்ச்சியான’ விம்பமும் இருப்பதாக சொல்வார்கள். இவை பெண் ஓரினச்சேர்க்கையாளர்களில் ‘ஆண்தன்மையையுடைய’வர்களைக் குறித்த வசைச் சொற்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;--&gt; girl next door&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் வீட்டுப் பெண்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சொற்றொடரை நிறையத் தடவைகள் பிறர் சொல்லவும், நானே சொல்லியும் கேட்டிருக்கிறேன். நடிகைகளை விபரிக்கிறபோது ‘ஹோம்லியான (குடும்பப் பாங்கான), கவர்ச்சியாய் நடிக்காதவர்களை’ இப்படிக் கூறுவது ‘தமது வீட்டுப் பெண் கற்பானவள்’ கருத்தியல்தானே? ‘நம் அடுத்தவீட்டுப் பெண்போல’ என்பதுகூட ஒரு ஆதிக்கரீதியான முத்திரைகுத்தல்தான் என்பது இதைப் படிக்கும்போதுதான் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--&gt; &lt;/strong&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;strong&gt;geisha&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;blockquote&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;சற்று முன்பிருந்த அன்பும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;புகையிலை விடுக்கும் புகையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;சிறுகச் சிறுக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;விடுத்துச் செல்வது சாம்பலை மட்டுமே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓரு கெய்ஷா பாடல்&lt;br /&gt;ஜப்பான்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;/div&gt;யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிற &lt;span style="FONT-STYLE: italic"&gt;ஜென் கவிதைகள் &lt;/span&gt;நூலில் உள்ள கவிதைகளில் ஒன்று இது.&lt;br /&gt;கெய்ஷா! யப்பானில், தொழில்முறைப் பெண்களைக்கொண்ட ஒரு வர்க்கம், இதில் பெட்டைப்பருவமுதல் (Girlhood) பெண்கள் நன்றாக உரையாடல்களில் ஈடுபடவும், ஆடவும், பாடவும் கற்பிக்கப்படுகிறார்கள் - ஆண்களின் தொழில்சார் அல்லது சமூக ஒன்றுகூடல்களில் அவர்களைக் களிப்பூட்டுவதற்காக! எல்லா மரபிலும் இப்படி ஒரு வர்க்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எமதில் இதை ஒத்தது தேவதாசி முறையா?&lt;small&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;--&gt; &lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold;font-family:Arial;" &gt;good Chatholic girl&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கத்தோலிக்க மாது. இது மிக மிகப் பரிச்சயமான சொல். எங்களுடைய மணமகன் தேவை விளம்பரங்கள் முதல், எங்கும். ஒரு நல்ல இந்துப் பெண். நல்ல பிராமணப் பெண். இலங்கையில் தூய வேளாள பெண். இந்த பிம்பம் ஒரு எதிர்பார்ப்பு. மேற்கூறப்பட்ட பெண்கள் ‘நல்ல’ என முத்திரை குத்தப்படுகிறபோது அந்த ‘நல்ல’ வைத் தக்கவைத்துக்கொள்ள அதற்குரிய விதிகள் உள்ளன. அவைகளை மீறுபவள் கத்தோலிக்கத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் ‘கெட்ட’வள்; விபச்சாரம் செய்பவள்.&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளைப் படிக்கிறபோது வெவ்வேறு மத, இன, மொழி அடையாளங்கள் இருந்தாலும் அடிப்படையில் பெண் தொடர்பான வசைகள்/பெயர்கள் பொதுவானவை என்பதைப் புரிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic;font-size:85%;" &gt;(*தலைப்பு: ஈழத்துக் கவிஞை. சிவரமணியின் கவிதையிலிருந்து ஒரு வரியை அடியொற்றி. அசல் வரி: 'நான் நீ நினைக்கும் கவிஞன் அல்ல')&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;dec/2004&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/small&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8580017-110351438093132619?l=peddai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://peddai.blogspot.com/feeds/110351438093132619/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8580017&amp;postID=110351438093132619' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/110351438093132619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8580017/posts/default/110351438093132619'/><link rel='alternate' type='text/html' href='http://peddai.blogspot.com/2005/04/blog-post.html' title='*நான் நீ நினைக்கும் பெண்ணல்ல'/><author><name>ஒரு பொடிச்சி</name><uri>http://www.blogger.com/profile/16669211025273861241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8580017.post-110982941097885914</id><published>2005-03-30T21:13:00.000-08:00</published><updated>2005-04-01T17:17:31.443-08:00</updated><title type='text'>Immortal Technique இன் காதல் பாடல் ஒன்று</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=301071&amp;amp;sid=wBG27qEJS3" border="0" /&gt;   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="EN-CA"&gt;உண்மையை Hip-hop வடிவில் கொணருகிறோம் என்கிற கோசத்துடன்&lt;br /&gt;வெளிவருகிற Immortal Technique இன் சுயவரலாறு சுருக்கமாக, (வரப்போகிற மொழியைப் ‘பெயர்ப்பு’ பிடிக்காவிட்டால் &lt;a href="http://www.immortal-technique.com/"&gt;இங்கு &lt;/a&gt;சென்று அசலை படித்துக்கொள்ளுங்கள்!) இணையத்தளத்திலிருந்து:&lt;br /&gt;80களில் பேருவில் (Peru) உள்நாட்டுயுத்தம் வெடித்தபோது, அமெரிக்காவிற்கு கொண்டுவரப்படடவர் இமோட்டல் ரெக்னீக். மூன்றாமுலகத்தின் ஏழ்மையிலிருந்தும் நாட்டுப் பிரச்சனைகளிலிருந்தும் தப்பினாலும், இவர் வாழ வந்த நியூ யோர்க் நகரம் இன்னொருவிதமான பிரச்சினைக்குரியதாய் இருக்கிறது (குழு வன்முறை). இங்கு இளம் ரெக்னீக் ஹிப் ஹொப் கலாச்சாரத்தால் கவரப்படுகிறார். பள்ளி வகுப்புகளை கட் பண்ணிவிட்டு வன்முறையான நடத்தைகளிற்காக பலமுறை கைதுசெய்யப்படுவதில் முடிந்தாலும், உயர்பாடசாலை படிப்பு முடித்து மாகாணப் பல்கலைக்கழகத்தில் படிக்க ஏற்றுக்கொள்ளப்படுகிறார். துரதிர்ஸ்டவசமாக, நியூ யோர்க் நகரத்தில் சாதாரணமான விடயமான வன்முறைச் சூழல், பள்ளியில் அவரை பிற கறுப்பு சகோரர்களுடனோ ...இனவாதமான மத்திய அமெரிக்காவின் பின்நோக்கான மக்கள் தொகையோடோ மேலும் வன்முறையான மோதல்களுக்கு இட்டுச்சென்றது.&lt;br /&gt;... multiple assault charges இல் பிடிக்கப்பட்டு, சிறையிருப்பை தவிர்க்கப்படமுடியாததென உணர்ந்தபோது, தனது அதுவரையான வாழ்வின் வன்முறையான அனுபவங்கள் குறித்ததும், தாய்பூமிக்குத் தான் திரும்பிச்சென்றபோதுகளில் கண்ட அங்குள்ள போராட்டத்தையும் பற்றியதுமான தனது எண்ணங்களை எழுத ஆரம்பிக்கிறார். தனது பாட்டனாரிடமிருந்து வந்த ஆபிரிக்க பின்புலவேர்களையும் உள்வாங்கிக்கொள்கிறார். அதனூடாக இனவாதத்தின் மூலகத்தையும் அது குறித்த லற்றினோ கலாசாரத்தின் அறியாமையை/அலட்சியத்தையும்; -அது அடக்கப்படுகிற மக்களை பிரிப்பதூடாக அவர்களைப் பிளவுபடுத்திவைத்திருப்பதை (separating oppressed people and keeping them divided)- விளங்கிக்கொள்கிறார்.&lt;br /&gt;…தீர்ப்பாய் 1 - 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, நகரத்திலிருந்து ஆறு மணி நேரங்கள் தொலைவேயான பகுதியில் வைக்கப்டுகிறார். அங்கே படித்தும், ..., தனது எழுத்துக்களை ஒழுங்குபடுத்தியும் அவற்றை பாடல்களாய் உருவாக்கத் தொடங்குகிறார்.&lt;br /&gt;parole&lt;b&gt; &lt;/b&gt;இல் 1999 இல் வெளிவந்தவர் ...... வேகமாக நிழல்உலகமெங்கும் அறியப்படுகிறார்.&lt;br /&gt;...மக்களை தன் பாடல்களால் கட்டிப்போடசெய்யக்கூடிய, அவர்கள் மீண்டும் பார்க்க விரும்புகிற, ஒருவராய் தன்னை வளர்த்துக்கொள்கிறார். அப்போதுதான் (வன்முறை) மோதல்கள் எப்போதும் மோதல்கள் மட்டும்தான் எந்தவிதத்திலும் இசையை உருவாக்குவதிலுள்ள வெற்றியுடன் தொடர்புடையவையல்ல என்றுணர்கிறார். தனது ஆர்வத்தை தயாரிப்புத்துறையில் திருப்பியவர், சிறையில் எழுதிய சில பாடல்களில் திருத்தங்கள் செய்து, அதை ஒரு ஆல்பமாக்குவதில் முனைப்பாகிறார்.&lt;br /&gt;...ஆனால் பேர்போன இசைநிறுவனங்கள் வெகுசனரீதியாக ‘நட்பார்த்தமான’ நல்ல பிம்பமுடைய ஒருவரையே வேண்டுகின்றன. அரசியல் கருத்துக்களால் நிறைந்த இவரது hardcore street style உம் மரியாதையின்மையும் கடுமையும் நிறைந்த இவரது பாணியும் அவர்களுக்கு அசௌகரியமாய் இருந்தது. ரெக்னீக் battle circuit இலிருந்து விலகி தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார்&lt;br /&gt;…In the post 911 climate, as the music industry crumbled, Immortal Technique built on the truth with a hardcore brand of street politics.&lt;br /&gt;இவரது இரு இசைத் தட்டுக்கள்: Revolutionary Vol.1 மற்றும் Revolutionary Vol.2.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாடல்: You never know &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலை நான் எழுதுவதாகச்சொல்கிறபோது, அறையிலுள்ள வால் II, நீ தேர்ந்தெடுக்கிற பாடல், அவருடைய பாடல்களுக்குள்ளேயே ‘the most non-political song‘ எனுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் இவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய பாடல் இது, அதுவும், ‘கடைசியில அழுகை வந்தாலும் வரும்’ ‘நீ அழுதாலும் அழுவாய்’ என்ற பலத்த முன்னறிவித்தல்களோடு!&lt;br /&gt;இந்த பாடகன் நேசித்த ஒரு பெண்ணொருத்தியைப் பற்றினது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[1]&lt;br /&gt;She was on her way to becoming a college graduate&lt;br /&gt;Wouldn't even stop to talk to the average kid&lt;br /&gt;The type of latina I'd sit and contemplate marriage with&lt;br /&gt;Fuck the horse and carriage shit, her love was never for hire&lt;br /&gt;Disciplined, intellectual beauty's what I desire&lt;br /&gt;Flyer than Salma Hayek or Jennifer Lopez&lt;br /&gt;&lt;br /&gt;(அவள் ஒரு கல்லூரிப் பட்டதாரியாவதற்கான முயற்சியில் இருந்தாள்&lt;br /&gt;ஒரு சராசரி பையனுடந்தானும் நின்று கதைத்தாள் இல்லை.&lt;br /&gt;சேர்ந்திருந்து, திருமணம் செய்துகொள்வது பற்றி நான் யோசிக்கக்கூடிய வகை லற்றினோ இவள்தான்&lt;br /&gt;...அவளுடைய காதல் ஒரு போதும் விலைக்கிருந்ததில்லை&lt;br /&gt;ஒழுங்குமிகுந்த, புத்திஜீவித அழகிதான் நான் வேண்டுவது-&lt;br /&gt;சல்மா ஹயேக் யெனிபர் லோபிளஸ் போன்றோரைவிடவும்)&lt;br /&gt;&lt;br /&gt;Everyone told me, kickin' it to her was hopeless&lt;br /&gt;At first I just thought, she didn't mess with broke kids&lt;br /&gt;The thug niggaz always talking about, how they smoke kids&lt;br /&gt;But the rich-sniff-coke kids got no play&lt;br /&gt;"I'm not even interested" is what her body language would say&lt;br /&gt;Everyone around the way, gave up trying to get in it&lt;br /&gt;It didn't matter how good your game was, she wasn't with it&lt;br /&gt;&lt;br /&gt;(எல்லோரும் சொன்னார்கள் அதை அவளை நோக்கி நகர்த்துவது அர்த்தமற்றதென&lt;br /&gt;முதலில் நான் நினைத்தேன் அவள் ஏழைப் பையன்களுடன் மெனக்கெடுவதில்லை என&lt;br /&gt;...”எனக்கு ஆர்வம் இல்லை” என்பதே அவள் தோரணையாய் இருக்கும்&lt;br /&gt;எல்லோரும் ‘அதற்குள்’ செல்லும் தம் முயற்சிகளைக் கைவிட்டார்கள்&lt;br /&gt;உங்கள் நாடகம் எவ்வளவு சிறப்பானதாய் இருந்தாலும், அவள் அதனுடன் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;On the block, bitches was jealous, but wouldn't admit it&lt;br /&gt;Talk shit, and deny to everyone that they did it&lt;br /&gt;'Cause they regreted the long list of niggaz that they let hit it&lt;br /&gt;And no one ever gave them shit except McDonald's and did-dick&lt;br /&gt;Smoking weed with thoughts of envy, whenever they lit it&lt;br /&gt;She smoked intelligently and they bit it, always trying to copy&lt;br /&gt;But when they tried to use her vocab, they sounded sloppy&lt;br /&gt;She had a style, all her own, respectful and pure&lt;br /&gt;I was sick in the head for her, and there wasn't a cure&lt;br /&gt;&lt;br /&gt;(குடியிருப்பில் எல்லா வேசைகளும் பொறாமையுற்றார்கள், ஆனால் அதை ஒத்துகொள்ளவில்லை&lt;br /&gt;கண்டதையும் கதைத்தபடி, தாங்கள் ‘அதை’ செய்தவர்கள் என்பதை எல்லோருக்கும் மறுத்தபடி... ஏனெனில்&lt;br /&gt;தாங்கள் ‘அடிக்க விட்ட’ கறுப்பர்களின் நீண்ட பட்டியலையிட்டு அவர்கள் விசனமுற்றார்கள்&lt;br /&gt;ஒருதரும் அவர்களை சட்டை பண்ணியதில்லை மக்டோனால்ஸ்ஐயும் அதைச் செய்த ‘குறி’யையும் தவிர.&lt;br /&gt;பொறாமை எண்ணங்களுடன் கஞ்சா புகைத்தபடி...&lt;br /&gt;அவளை கொப்பி பண்ண முயன்றார்கள், அதவர்களுக்குப் பொருந்தவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கென்றொரு பாணி இருந்தது&lt;br /&gt;சுயமானதும் மரியாதைக்குரியதும் தூய்மையானதுமாய்…&lt;br /&gt;அவளை எண்ணி என் தலைக்குள் காய்ச்சல் அடித்தது&lt;br /&gt;அதற்கொரு மருந்துமும் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;[பின்னணிப் பெண் குரல்- Jean Grae]&lt;br /&gt;&lt;br /&gt;Don't you know that, time waits for no man&lt;br /&gt;Not fate, it's all planned&lt;br /&gt;I'm blessed just to know you&lt;br /&gt;I've loved and I've lost just to hold you all night&lt;br /&gt;Can't find, a reason why&lt;br /&gt;God came, to you and I&lt;br /&gt;If I had the chance again, I'd never let you go&lt;br /&gt;Hold tight to your love, 'cause you never know&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குத் தெரியாதா, காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை&lt;br /&gt;விதியென்றில்லை; எல்லாம் திட்டமிடப்பட்டுவிட்டது&lt;br /&gt;உன்னை தெரிந்துகொண்ட மட்டுமேனும் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்&lt;br /&gt;...&lt;br /&gt;எனக்காய் மறுபடி ஓர் வாய்ப்பிருக்குமானால்&lt;br /&gt;உன்னைப் போக விடமாட்டேன்&lt;br /&gt;&lt;i&gt;உங்களுடைய காதலை இறுகப் பிடித்துக்கொளுங்கள் - &lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;உங்களுக்கு ஒருபோதும் தெரியாது –பின் என்ன ஆகுமென்று&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[2]&lt;br /&gt;Her eyes are brown and beautiful, yet empty and sad&lt;br /&gt;I used to talk to her occasionally, and she was glad&lt;br /&gt;That I wasn't just another nigga trying to get in it&lt;br /&gt;So every now and then we'd stop and talk for a minute&lt;br /&gt;I didn't have a gimmick so the minutes turned to hours&lt;br /&gt;On her birthday, I gave her a poem with flowers&lt;br /&gt;Then I took her out to dinner after her cousin's baby shower&lt;br /&gt;We talked about, power to the people and such&lt;br /&gt;We spent more time together but it was never enough&lt;br /&gt;&lt;br /&gt;(அவளுடைய கண்கள் மண் நிறமானைவை- அழகானவை&lt;br /&gt;வெறுமை மிக்கதும் துயரம் நிறைந்ததுங் கூட&lt;br /&gt;இருந் திருந் திற்றே அவளுடன் கதைத்திருக்கிறேன்&lt;br /&gt;‘அதனுள்’ பூர விரும்புற&lt;br /&gt;இன்னொரு கறுப்பன் நான் அல்ல&lt;br /&gt;என்பதில் அவளும் நிம்மதியாய் இருந்தாள்&lt;br /&gt;எப்பவாவது நேரங்கிடைக்கையில் அங்கிங்கு நின்று சில நிமிடங்கள் பேசிக் கொள்வோம்&lt;br /&gt;என்னிடம் தந்திரம் இல்லை- ஆகவே அந்த சில நிமிடங்கள் மணித்தியாலங்களாயின&lt;br /&gt;அவளது பிறந்தநாளிறகாய் பூக்களுடன் கவிதை கொடுத்தேன்&lt;br /&gt;நாம் ‘மக்களுக்கான அதிகாரம்’ போன்றன பற்றி பேசினோம்&lt;br /&gt;நிறைய நேரத்தை ஒன்றாக செலவிட்டோம் ஆனால்&lt;br /&gt;ஒருபோதும் அது போதுமாய் இருந்ததில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;I never tried to sneak a touch, or even cop a feel&lt;br /&gt;I was too interested, in keeping it real&lt;br /&gt;Perfectly honest and complete, she would always call me "carino,"&lt;br /&gt;And never Technique, bought me a new book to read every 2 or 3 weeks&lt;br /&gt;Forever changing the expression of my thoughts when I speak&lt;br /&gt;&lt;br /&gt;(மறைவான தொடுகைக்கோ களவாகத் தொட்டுணரவே நான் ஒருபோதும் முயன்றதில்லை&lt;br /&gt;அபாரமான நேர்மையும், முழுமையும்ஆய்&lt;br /&gt;அதை இயல்பாய் வைத்திருக்க மிகவும் விரும்பினேன்&lt;br /&gt;அவள் எப்போதும் என்னை "கறீனோ" என அழைத்தாள்&lt;br /&gt;ரெக்னீக் என்று அல்ல.&lt;br /&gt;இரண்டெல்லது மூன்று கிழமைக்கொருக்கால்&lt;br /&gt;நான் படிக்க&lt;br /&gt;புதிய புத்தக்தை வாங்கி வந்தாள்,&lt;br /&gt;என்றென்றைக்குமாய், பேச்சில்&lt;br /&gt;என் எண்ணங்களின் வெளிப்பாட்டை மாற்றியபடிக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;It was because of her, I even deaded all of my freaks&lt;br /&gt;She convinced me, to stop hangin' out on the streets&lt;br /&gt;To stop robbin' and stealin', from people like you&lt;br /&gt;Instead I took her out to the Apollo and the Bronxu&lt;br /&gt;We sailed in Barrio (?) and the Metropolitan too&lt;br /&gt;Got to the point when I was either with her or my crew&lt;br /&gt;So I decided one day, to tell her my feelings was true&lt;br /&gt;I couldn't live without her so I told her, facing my fears&lt;br /&gt;But honey's only response, was a face full of tears&lt;br /&gt;She could only sob hysterically, holding me tight&lt;br /&gt;I tried to speak, but she wouldn't stop until I left sight&lt;br /&gt;I felt like a moth who got himself too close to the light&lt;br /&gt;Except I didn't burn, I turned cold after that night&lt;br /&gt;&lt;br /&gt;...அவள் என்னை தெருவில் திரிவதிலிருந்து தடுத்தும்&lt;br /&gt;உங்கள் போன்ற ஆட்களிடமிருந்து திருடுவதையும் நிறுத்தச் செய்தாள்&lt;br /&gt;...&lt;br /&gt;அவளுடன் அல்லது என் நண்பர்களுடன் இருப்பேன்&lt;br /&gt;என்ற நிலையானது, ஆகவே&lt;br /&gt;ஒருநாள் என் உணர்வுகளை சொல்ல முடிவெடுத்தேன்&lt;br /&gt;அவளில்லாமல் என்னால் வாழ முடியவில்லை&lt;br /&gt;என் பயங்களை முகங்கொடுத்தவாறே&lt;br /&gt;அவளிடம் சொன்னேன் அதை - ஆனால்&lt;br /&gt;அவளுடைய ஒரே பதில் கண்ணீராக இருந்தது&lt;br /&gt;என்னை இறுக்கியபடி&lt;br /&gt;அவளால் பயங்கரமாக விம்மத்தான் முடிந்தது,&lt;br /&gt;நான் பேச முயன்றேன், ஆனால் நான் பார்வையிலிருந்து மறைகிறவரையில் அவள் அழுகையை நிறுத்தவேயில்லை&lt;br /&gt;விளக்கிற்கு மிக அருகே போய்விட்ட விட்டிலைப் போல உணர்ந்தேன் - நான் எரியவில்லை என்பது தவிர.&lt;br /&gt;அன்றைய இரவின் பின் நான் கடினமாகவிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;[பின்னணிக் குரல்]&lt;br /&gt;&lt;br /&gt;[3]&lt;br /&gt;I went on with my life, college and my career&lt;br /&gt;Ended up locked up like an animal for a year&lt;br /&gt;Where the C.O.'s talk to you like they were the overseer&lt;br /&gt;Then I got sent to the hole, when my exit was near&lt;br /&gt;At night in my cell, I'd close my eyes and I'd see her&lt;br /&gt;Hold her close in my dreams, but when I woke she disappeared&lt;br /&gt;Just an empty cell until the state gave me parole in the summer&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்&lt;br /&gt;கல்வி வேலை என.&lt;br /&gt;ஒரு வருடம் ஒரு மிருகத்தைப்போல பூட்டப்படுவதில் முடிந்திருந்தேன்&lt;br /&gt;--&lt;br /&gt;என் சிறையில் இரவில் என் விழிகளை மூடுகையில் அவளைக் காணுவேன்&lt;br /&gt;கனாக்களில் மிகவும் நெருக்கமாக அவளைப் பிடித்திருப்பேன் - ஆனால்&lt;br /&gt;நான் விழிக்கிறபோது அவள் போயிருப்பாள்&lt;br /&gt;ஆக ஒரு வெறுமையான சிறை, அந்தக் கோடையில்&lt;br /&gt;மாகாணம் எனக்கு &lt;i&gt;பறோல்&lt;/i&gt; வழங்கும்வரையில்&lt;br /&gt;&lt;br /&gt;came back, in tact and on track&lt;br /&gt;But the fact of the matter, is I still felt cold&lt;br /&gt;Even after my mother, hugged me, cryin' at home&lt;br /&gt;My real niggaz would catch me thinkin', out of my zone&lt;br /&gt;Fuckin' lots of different women, but I still felt alone&lt;br /&gt;Relatively well-known around the New York underground&lt;br /&gt;But I kept thinking of her and how we used to be down&lt;br /&gt;The sound of her voice, and the beautiful smell of her hair&lt;br /&gt;&lt;br /&gt;மீளத்.. தொடர்ந்தேன்&lt;br /&gt;ஆனால் உண்மையில் இன்னும் நான் கடினமாய் உணர்ந்தேன்&lt;br /&gt;அம்மா என்னை அணைத்துக்கொண்டு வீட்டில் அழத பிற்பாடுங் கூட&lt;br /&gt;...&lt;br /&gt;வேறு வேறு பெண்களை ஓ***படி, நான் அப்போதும் தனிமையை உணர்ந்தேன்&lt;br /&gt;நியூ யோர்க் நகர நிழல் உலகில் நன்கு அறியப்பட்டவனாக&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தேன் அவளை&lt;br /&gt;அவளது குரலில் ஒலி, அவளது முடியின் அழகான வாசனை&lt;br /&gt;&lt;br /&gt;Though gone physically, somehow it was still there&lt;br /&gt;I had to do something, because the shit was too much to bear&lt;br /&gt;So I went and visited the building where she used to live&lt;br /&gt;The world looks a lot different after you do a bid&lt;br /&gt;The way your life done changed&lt;br /&gt;While primitive minds (are) still stuck in the same game&lt;br /&gt;Like her cousin who was on the corner slangin' cocaine&lt;br /&gt;Stepped in the lobby and tapped the button next to her last name&lt;br /&gt;Her mom buzzed me up and hugged me up, like a mother oughta&lt;br /&gt;But her facial expression changed, when I asked about her daughter&lt;br /&gt;&lt;br /&gt;நேரே இல்லாமல் இருந்தாலும், எப்படியோ இன்னும் இருந்தது&lt;br /&gt;என்னால் தாங்கமுடியாதிருந்தது&lt;br /&gt;ஏதாவது செய்யத் தோன்றிற்று&lt;br /&gt;அவள் வாழ்ந்த இடத்திற்கு நான் சென்றேன்&lt;br /&gt;...&lt;br /&gt;அவளைய தாய் என்னை அணைத்துக்கொண்டாள்,&lt;br /&gt;ஆனால் அவள் முகம் மாறிப்போனது, மகளைப் பற்றிக் கேட்டபோது&lt;br /&gt;&lt;br /&gt;[பின்னணிக் குரல்]&lt;br /&gt;&lt;br /&gt;[4]&lt;br /&gt;She told me that there was a note for me, that was left behind&lt;br /&gt;She had left it there waiting, for such a long time&lt;br /&gt;I was inclined to ask about it but she brought it up first&lt;br /&gt;I saw a tear swelling up in her eye, and then she cursed&lt;br /&gt;She told me where the letter was and I started thinking the worst&lt;br /&gt;Reversed my position, stepped over and opened the door&lt;br /&gt;And sure enough there was an envelope with my name on the floor&lt;br /&gt;"Nobody loves you more than me carino" is what the letter said&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னார், எனக்காய் ஒரு கடிதக்குறிப்பு இருக்கிறது என்று,&lt;br /&gt;அது விடப்பட்டிருக்கிறது,&lt;br /&gt;அவர் அதை மிக நீண்டகாலம் காத்திருக்க விட்டிருக்கிறார்,&lt;br /&gt;அதைப் பற்றி கேட்க விரும்பினேன், ஆனால் அதைத் சொன்னபோது கண்ணீர் பொங்கியது,&lt;br /&gt;...&lt;br /&gt;"என்னைப்போல யாரும் உன்னை விரும்பவில்லை கறீனோ" - இதுதான் அந்தக் கடிதம் சொன்னது&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கடிதத்தை நீ படிக்கிறபோது நான் இறந்து போயிருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;"By the time you get to read this, I'll probably be dead&lt;br /&gt;But when you left in '97 a part of me went to Heaven&lt;br /&gt;I thank God at least I got to know what love really was&lt;br /&gt;But it hurt me, to see what true love really does&lt;br /&gt;'Cause even though we never made love, you were all that there was&lt;br /&gt;It was because I loved you so much that I had to make you leave&lt;br /&gt;You made me doubt the way I thought, you made me want to believe&lt;br /&gt;And then I slipped up, and I let you get close to me&lt;br /&gt;It was hard to not be openly when people spoke to me&lt;br /&gt;This was not the way I thought my life was supposed to be&lt;br /&gt;Baby don't you see, I had a blood transfusion that left me with HIV&lt;br /&gt;Hoped the end exists for me since late in 1993&lt;br /&gt;I died a virgin, I wish I could've given myself to you&lt;br /&gt;I cried in the hospital because there was no one else but you&lt;br /&gt;Promise that you'll meet me in paradise inevitably&lt;br /&gt;No matter what, I'll keep your love forever with me"&lt;br /&gt;&lt;br /&gt;What happened for the rest of the day is still a blur&lt;br /&gt;But I remember wishing that I was dead, instead of her&lt;br /&gt;She was buried on August 3rd&lt;br /&gt;The story ends without a sequel&lt;br /&gt;And now you know why Technique, don't fucking fall in love with people&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span  lang="EN-CA" style="font-family:Arial;"&gt;மீதி நாள் என்ன நடந்ததென்பது இன்னும் தெளிவில்லை&lt;br /&gt;அனால் அவளுக்குப் பதில் நான் இறந்திருக்காம் என நினைத்தது ஞாபகம்&lt;br /&gt;ஆவணி 3 இல் அவள் புதைக்கப்பட்டாள்&lt;br /&gt;ஒரு தொடர்ச்சியற்று கதை முடிகிறது&lt;br /&gt;இப்ப உங்களுக்குத் தெரியும் ஏன் நான் ஓ**காதலில் விழுவதில்லை என!&lt;/span&gt;&lt;span lang="EN-CA"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Hold the person that you love closely if they're next to you&lt;br /&gt;The one you love, not the person that'll simply have sex with you&lt;br /&gt;Appreciate them to the fullest extent, and then beyond&lt;br /&gt;'Cause you never really know what you got, until it's gone&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நேசத்துக்குரியவர் அருகில் இருந்தால்&lt;br /&gt;இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்&lt;br /&gt;நீங்கள் நேசிப்பவர் உங்களுடன் உறவுகொள்கிறவராய்&lt;br /&gt;இருக்க வேண்டியதில்லை&lt;br /&gt;அவர்களை முடியுமான வரைக்கும் உணருங்கள், அதற்கும் மேலே..&lt;br /&gt;ஏனெனில், ஒன்று போகுமட்டும், அது உங்களிடம் இருந்தது என்பதை&lt;br /&gt;அறிய மாட்டீர்கள்..&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல இந்தியப் படங்களில் கதாநாய(கி)கனுக்கு திடீரென கான்சரோ ரியூமரோ வந்து பழக்கப்பட்டதால் அழுகை வரவில்லைத்தான்; லேசான வருத்தமும் செய்தியும் தந்த வரிகள் பிடித்திருந்தன. இந்தப்பாடலிற் போன்றே, துன்பியலான முடிவுகள் (tragic ending) இவரது பிற பாடல்களிலும் காணக்கூடியதாய் இருக்கிறது, அது இவர்பால் ஈர்க்கும் ஒரு அம்சமாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில்லையென்றால், இன்னொரு காதல் பாடலாகவே இதுவும் இருந்திருக்கும். பெண் உடல் பற்றி இது எழுப்பாத ஊடகசார் எதிர்பார்ப்பும், பாடல் இடைஇடையே bitch, hot, shake it போன்ற -பாலுறவிற்கான சந்தை உடலைமட்டுமே மையங்கொண்ட- சொற்கள் வராமையும், அவற்றையே மூலதனமாகக்கொண்ட BET பாடல்களிடம
